புதிய வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து, மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதியமைச்சர் பசில் இணக்கம்

புதிய வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து, மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதியமைச்சர் பசில் இணக்கம் 0

🕔23.Mar 2022

சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக மக்களுக்கு நிவாரணங்கள் பலவற்றை வழங்க நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். இன்று (22) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், புதிய வரவு – செலவுத் திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கும் நிதியமைச்சர் இதன்போது இணக்கம் வெளியிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான யோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்

மேலும்...
அறிவுக்கு ஆயிரம் கண்கள்: பார்வையற்ற மாணவன் ஆஷிப்பின் சாதனைக் கதை

அறிவுக்கு ஆயிரம் கண்கள்: பார்வையற்ற மாணவன் ஆஷிப்பின் சாதனைக் கதை 0

🕔23.Mar 2022

– மப்றூக் – பார்வையில்லாதவர்களின் உலகம் இருள்மயமானது. சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தால் அதனை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.  அவ்வாறானதொரு உலகில், தனது அறிவாற்றல் மூலம் விளக்கொன்றை ஏற்றத் தொடங்கியிருக்கிறார் – இலங்கையின் அம்பாறைமாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள ‘றியாழுல் ஜன்னாஹ்’ பாடசாலையில் கற்கும் பார்வையற்ற மாணவன் ஏ.ஆர். ஆஷிப், நாடளாவிய ரீதியில்

மேலும்...
டொக்டர் ஷாபிக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு

டொக்டர் ஷாபிக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு 0

🕔23.Mar 2022

குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு பணி இடைநிறுத்தப்பட்ட காலத்தில், அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். பிரசவத்தின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் அறுவை சிசிக்சைகளின்போது பௌத்த, சிங்களப் பெண்களுக்கு – மோசடியாக கருத்தடை செய்தார் என்பது உள்ளிட்ட

மேலும்...
பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காகவே சர்வ கட்சி மாநாடு கூட்டப்படுகிறது: கலந்து கொள்வதில்லை என அ.இ.ம.காங்கிரஸ் தீரமானம்

பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காகவே சர்வ கட்சி மாநாடு கூட்டப்படுகிறது: கலந்து கொள்வதில்லை என அ.இ.ம.காங்கிரஸ் தீரமானம் 0

🕔23.Mar 2022

அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ள சர்வ கட்சி மாநாடு இன்று (23) நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எடுத்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகாரசபைக் கூட்டம் நேற்று (22) Zoom ஊடாக நடைபெற்றபோது, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன்

மேலும்...
வானொலி அரச விருது விழா: தொடரும் முறைகேடுகள்

வானொலி அரச விருது விழா: தொடரும் முறைகேடுகள் 0

🕔23.Mar 2022

அரச வானொலி விருது வழங்கலில் – பாரிய முறைகேடுகள் உள்ளன என்று, மூத்த ஊடகவியலாளரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அதிகாரியுமான யூ.எல். யாக்கூப் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். வானொலி விருதுகளுக்கான வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் நடுவர் குழுவில் உள்ளவர்கள் முட்டாள்தனமான முடிவுடன் செயல்படுவது, தான்தோன்றித்தனமானதும் நாகரிக ஊடக கலாசாரத்துக்கு சவால் விடுப்பதாகவும் அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
சமையல் எரிவாயு சிலிண்டர்கள், நுகர்வோர் அதிகார சபை அம்பாறை மாவட்ட காரியாலயத்தினால் நியாய விலையில் பகிர்ந்தளிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர்கள், நுகர்வோர் அதிகார சபை அம்பாறை மாவட்ட காரியாலயத்தினால் நியாய விலையில் பகிர்ந்தளிப்பு 0

🕔22.Mar 2022

நுகர்வோர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள் – பொலிஸாருடன் இணைந்து, பொதுமக்களுக்கான லிட்றோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கும் நிகழ்வினை இன்று செவ்வாய்க்கிழமை (22) அம்பாறை கச்சேரி முன்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதன் போது 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்றோ எரிவாயு சிலின்டர் ஒன்று 2785 ரூபாவுக்கு வழங்கப்பட்டது. நுகர்வோர் அதிகார சபையின்

மேலும்...
வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து பீரிஸ் நீக்கம்

வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து பீரிஸ் நீக்கம் 0

🕔22.Mar 2022

வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியுள்ளார். அதற்கு பதிலாக, வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் பீரிஸை ஜனாதிபதி மீண்டும் நியமித்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் தெரிவிக்கையில்; அமைச்சின் பெயர் வெளியுறவு அமைச்சு என்பதிலிருந்து வெளிவிவகார அமைச்சு என மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், பேராசிரியர்

மேலும்...
டொலர் தட்டுப்பாடு காரணமாக, இலங்கையின் 03 வெளிநாட்டுத் தூதரகங்கள் மூடப்படுகின்றன

டொலர் தட்டுப்பாடு காரணமாக, இலங்கையின் 03 வெளிநாட்டுத் தூதரகங்கள் மூடப்படுகின்றன 0

🕔22.Mar 2022

டொலர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளில் உள்ள இரண்டு இலங்கை தூதரகங்கள் மற்றும் ஒரு தூதரக அலுவலகத்தை மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஈராக் மற்றும் நோர்வே நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள தூதரக அலுவலகம் ஆகியவற்றை மார்ச் 31 ஆம் திகதி தொடக்கம் மூடுவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க

மேலும்...
எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் போது, சபை வாகனங்களை சொந்தத் தேவைக்காக கல்முனை மேயர் பயன்படுத்துகிறார்: உறுப்பினர் மனாப் குற்றச்சாட்டு

எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் போது, சபை வாகனங்களை சொந்தத் தேவைக்காக கல்முனை மேயர் பயன்படுத்துகிறார்: உறுப்பினர் மனாப் குற்றச்சாட்டு 0

🕔22.Mar 2022

– எஸ். அஷ்ரப்கான் – நாட்டில் பாரியளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், கல்முனை மாநகர சபை வாகனங்களை அதன் மேயர் தனது சொந்த தேவைகளுக்கு நீண்டதூரம் பயணிக்கப் பயன்படுத்திக்கொண்டு, திண்மக்கழிவகற்றலை தள்ளுவண்டிகள் மூலம் செய்யப்போவதாக அறிக்கைகள் விடுகிறார் என, கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் குற்றம் சுமத்தினார். அவரது

மேலும்...
ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா ராஜிநாமா

ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா ராஜிநாமா 0

🕔22.Mar 2022

ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கிராமப்புற வீதிகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளின் ராஜாங்க அமைச்சர் பதவியை வகித்தார். இந்த நிலையில் நிமல் லான்சா தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (22) கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜாங்க அமைச்சர் சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய

மேலும்...
சிறையிலுள்ள ரஞ்சனுக்கு  ‘மக்கள் நடிகருக்கான’ விருது

சிறையிலுள்ள ரஞ்சனுக்கு ‘மக்கள் நடிகருக்கான’ விருது 0

🕔22.Mar 2022

சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, SLIM People’s Awards 2022 விருது வழங்கும் விழாவில், மக்கள் நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இந்த விழா நேற்று (21) இரவு கொழும்பில் நடைபெற்றது. ரஞ்சன் ராமநாயக்க பலமுறை ‘மக்கள் நடிகர்’ விருதை வென்றுள்ளார். ஆயினும் இந்த முறை 14 மாதங்களுக்கும் மேலாக

மேலும்...
நாட்டில் பணவீக்கம்: என்றுமில்லாதவாறு உயர்வடைந்துள்ளது

நாட்டில் பணவீக்கம்: என்றுமில்லாதவாறு உயர்வடைந்துள்ளது 0

🕔22.Mar 2022

இலங்கையில் அதிகூடியளவான பணவீக்க வீதம் இன்று (22) பதிவாகியுள்ளது. அந்த வகையில் 17.5 சதவீதமாக பணவீக்கம் உயர்வடைந்துள்ளது. இதற்கு முன்பு பணவீக்கமானது 16.8 சதவீதமாக இருந்தது. இந்த அதிகரிப்பு, நாட்டில் பதிவு செய்யப்பட்ட பணவீக்கத்தின் உயர்ந்தபட்ச சதவீதமாகும். ஆசிய பிராந்தியத்தில் அதிக பணவீக்கமுள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
பதுக்கல் கடைகள் சுற்றி வளைப்பு; விலைகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்த பால்மா பெட்டிகள் அகப்பட்டன: கல்முனை, சாய்ந்தமருதில் அதிகாரிகள் அதிரடி

பதுக்கல் கடைகள் சுற்றி வளைப்பு; விலைகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்த பால்மா பெட்டிகள் அகப்பட்டன: கல்முனை, சாய்ந்தமருதில் அதிகாரிகள் அதிரடி 0

🕔21.Mar 2022

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் பால்மா பெட்டிகளை பதுக்கி வைத்திருந்த கடைகளை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள் சுற்றி வளைத்து, பதுக்கப்பட்ட பால்மா பொதிகளை இன்று (21) கைப்பற்றினர். கிடைக்கப்பெற்ற ரகசிய முறைப்பாட்டையடுத்து, அம்பாரை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்ன தலைமையில்

மேலும்...
132 பேருடன் பயணித்த சீன விமானம் விபத்து: காடுகளில் தீ

132 பேருடன் பயணித்த சீன விமானம் விபத்து: காடுகளில் தீ 0

🕔21.Mar 2022

சீனாவின ‘ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனை சீன அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த விமானத்தில் 123 பயணிகளும் 09 பணிக்குழுவினரும் இருந்தனர் என சீன விமானப் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. மலைப்பாங்கான பகுதியில் போயிங் 737 ஜெட் விமானம்

மேலும்...
எரிவாயு விநியோக முகவரான ராஜாங்க அமைச்சரின் வாகனம் மீது சிலிண்டரினால் தாக்குதல்: மக்களும் எதிர்ப்பு

எரிவாயு விநியோக முகவரான ராஜாங்க அமைச்சரின் வாகனம் மீது சிலிண்டரினால் தாக்குதல்: மக்களும் எதிர்ப்பு 0

🕔21.Mar 2022

ராஜாங்க அமைச்சரும், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான, கனக ஹேரத் பயணித்த வாகனம் மீது  சமையல் எரிவாயு சிலிண்டரினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ராஜாங்கக அமைச்சருக்கு எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருந்த மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கேகாலை – ரன்வல புதிய வீதி சந்திக்கு அருகில் இன்று (21) காலை இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்