ஹக்கீமின்  அதிகாரப் பசிக்கு மீண்டுமொரு முறை பலியாகப் போகிறதா முஸ்லிம் சமூகம்?: அட்டாளைச்சேனையில் அரங்கேறப்போகும், அரசியல் கூத்து

ஹக்கீமின் அதிகாரப் பசிக்கு மீண்டுமொரு முறை பலியாகப் போகிறதா முஸ்லிம் சமூகம்?: அட்டாளைச்சேனையில் அரங்கேறப்போகும், அரசியல் கூத்து 0

🕔27.Mar 2022

– முகம்மது தம்பி மரைக்கார் – நாடு கிட்டத்தட்ட வங்குரோத்து நிலைக்கு மிக அருகில் உள்ளது. விரக்தியும், கோபமும் கொண்ட மனநிலையுடன் மக்கள் இருக்கின்றார்கள். ஆட்சியாளர்களை ஊடகங்கள் முன்பாக – கெட்ட வார்த்தைகளில் சிங்கள மக்களே திட்டித் தீர்க்கின்றனர். அவர்களில் தற்போதைய ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்கள மக்களும் உள்ளனர் எனத் தெரிகிறது. தற்போதைய

மேலும்...
சிறுவர்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு கோரிக்கை

சிறுவர்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு கோரிக்கை 0

🕔27.Mar 2022

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் மருத்துவ சிகிச்சையை நாடுவதைக் காண முடிவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு காய்ச்சலால் நீர்ச்சத்து குறைய சந்தர்ப்பம் உள்ளதால், அவர்களை அதிகளவில் தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். குளிப்பதைக் கட்டுப்படுத்துவதால்

மேலும்...
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 0

🕔26.Mar 2022

– அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் பாடசாலையின் பழைய மாணவரும் நலன் விரும்பியுமான ஏ.சி.எம். சமீர், இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளார். அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் பாடாசாலை அதிபர் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிதி மோசடி உள்ளிட்ட

மேலும்...
அமைச்சர்களுக்கு இனி ஹெலிகொப்டர் இல்லை: விமானப்படை தெரிவிப்பு

அமைச்சர்களுக்கு இனி ஹெலிகொப்டர் இல்லை: விமானப்படை தெரிவிப்பு 0

🕔26.Mar 2022

பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர் பயணம் அல்லது உள்நாட்டு விமான சேவைகளை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி மற்றும் பல காரணிகளை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார். மேலும், பணம் செலுத்தி

மேலும்...
பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 49 ரூபாவினால் அதிகரிப்பு

பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 49 ரூபாவினால் அதிகரிப்பு 0

🕔26.Mar 2022

எரிபொருள் விலையை லங்கா ஐ.ஒ.சி நிறுவனம் அதிகரித்துள்ளது. இதற்கமைய, சகல விதமான பெற்றோல் வகைகளின் விலைகளும் 49 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளன. இந்த விலை அதிகரிப்பு இன்று (26) முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் ஒன்றின் புதிய விற்பனை விலை 303 ரூபாவாகும். அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல்

மேலும்...
றிப்தி அலிக்கு, சிறந்த ஊடகவியலாளருக்கான ‘பேரா­சி­ரியர் கைலா­ச­பதி நினைவு’ விரு­து

றிப்தி அலிக்கு, சிறந்த ஊடகவியலாளருக்கான ‘பேரா­சி­ரியர் கைலா­ச­பதி நினைவு’ விரு­து 0

🕔25.Mar 2022

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியரும், விடி­வெள்ளி பத்திரிகையின் சுயா­தீன ஊட­க­வி­ய­லாளருமான றிப்தி அலி, 2020ஆம் ஆண்­டுக்­கான ‘விசேட நிலை­மை­களில் செய்தித் தேடலுக்கான ‘பேரா­சி­ரியர் கைலா­ச­பதி நினைவு விரு­து’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னமும் இலங்கை பத்­தி­ரிகை ஆசிரியர்கள் சங்­கமும் இணைந்து இந்த விருதினை வழங்கியுள்ளது. 2019 மற்றும் 2020ஆம் ஆண்­டு­க­ளுக்­கான ‘ஊடக அதி­யுயர் விருது’

மேலும்...
விலங்கியல் பூங்கா பணிப்பாளர் ஷெர்மிலாவை, அமைச்சர் விமலவீர வார்த்தைகளால் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு

விலங்கியல் பூங்கா பணிப்பாளர் ஷெர்மிலாவை, அமைச்சர் விமலவீர வார்த்தைகளால் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு 0

🕔25.Mar 2022

வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, தன்னை வார்த்தையால் துன்புறுத்தியதாக, தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷெர்மிலா ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். தனக்கு ‘வெள்ளைத் தோல்’ இருப்பதால், ஊடகங்களின் ஆதரவைப் பெறுவதாக, முன்னாள் அமைச்சர் தன்னிடம் கூறியதாக ஷெர்மிலா ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரிவித்தார். அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய

மேலும்...
அல்லாமா இக்பால் புலமைப் பரிசில்: பாகிஸ்தான் பல்கலைக்கழங்களில் கற்க 1000 இலங்கை மாணவர்களுக்கு சர்ந்தர்ப்பம்

அல்லாமா இக்பால் புலமைப் பரிசில்: பாகிஸ்தான் பல்கலைக்கழங்களில் கற்க 1000 இலங்கை மாணவர்களுக்கு சர்ந்தர்ப்பம் 0

🕔25.Mar 2022

– அஷ்ரப்  ஏ சமத் – பாக்கிஸ்தானில் உயர்கல்வி பயிலுவதற்காக  இலங்கை மாணவர்கள் 1000 பேருக்கு ‘அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்’ திட்டமொன்றை வழங்க உள்ளது. எதிா்வரும் ஏப்பல் 30ஆம் திகதிக்கு முன்னர் இணையம் ஊடாக இலங்கை மாணவா்கள் இதற்கு விண்னப்பிக்கலாம். இதனை பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆலயத்தில் இன்று 25ஆம் திகதி நடைபெற்ற ஊடக மாநாட்டில் பாக்கிஸ்தான்  பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள்  தெரிவித்தனர். பாக்கிஸ்தான்

மேலும்...
கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலைய பணிகள் நிறுத்தம்

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலைய பணிகள் நிறுத்தம் 0

🕔25.Mar 2022

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் தினமும் 05 – 06 மணித்தியாலங்கள் வரை இருளில் இருக்க வேண்டியுள்ளது. டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்து எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் இந்த நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. சில நாட்களுக்கு

மேலும்...
ஹாபிஸ் நசீருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர்

ஹாபிஸ் நசீருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் 0

🕔24.Mar 2022

கட்சியின் தீர்மானத்துக்கு விரோதமாக, சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட தமது நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமதுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மு.காங்கிரஸ் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமிடம் பேசி, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். சர்வ

மேலும்...
சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் பேச்சாளராக பங்கேற்ற முதல் இலங்கையர்: வரலாற்றில் இடம்பிடித்தார் சாணக்கியன்

சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் பேச்சாளராக பங்கேற்ற முதல் இலங்கையர்: வரலாற்றில் இடம்பிடித்தார் சாணக்கியன் 0

🕔24.Mar 2022

சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் ‘காலநிலை மாற்றம்’ குறித்த மாநாட்டில் பேச்சாளராக பங்கேற்ற முதல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையினை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் பெற்றுள்ளார் இந்தோனோஷியாவின் பாலியில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144ஆவது அமர்வு இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் குறித்த அமர்வில் காலநிலை மாற்றம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை)

மேலும்...
சீனி, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான விலைகள் 40 வீதம் வரை அதிகரிப்பு

சீனி, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான விலைகள் 40 வீதம் வரை அதிகரிப்பு 0

🕔24.Mar 2022

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். சீனி, பருப்பு, அரிசி ஆகியனவற்றின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

மேலும்...
தீர்மானங்களுக்கு மாறாக சர்வ கட்சி மாநாட்டில் பங்கேற்பு:  இடைநிறுத்தப்பட்டவர்களின் செயற்பாடுகளுக்கு பொறுப்பேற்க முடியாது என்கிறது மக்கள் காங்கிரஸ்

தீர்மானங்களுக்கு மாறாக சர்வ கட்சி மாநாட்டில் பங்கேற்பு: இடைநிறுத்தப்பட்டவர்களின் செயற்பாடுகளுக்கு பொறுப்பேற்க முடியாது என்கிறது மக்கள் காங்கிரஸ் 0

🕔23.Mar 2022

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பாகாது என்று அந்தக் கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன் தெரிவித்துள்ளார். கட்சியின் கட்டுப்பாடுகளையும், கொள்கைகளையும் மீறி செயற்பட்டதனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஷாரப் முதுநபீன் மற்றும் அலி சப்ரி ரஹீம்

மேலும்...
சர்வ கட்சி மாநாட்டில் கப்ராலை ‘போட்டுத் தாக்கிய’ ரணில்: மன்னிப்புக் கோரினார் ஜனாதிபதி

சர்வ கட்சி மாநாட்டில் கப்ராலை ‘போட்டுத் தாக்கிய’ ரணில்: மன்னிப்புக் கோரினார் ஜனாதிபதி 0

🕔23.Mar 2022

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று (23) கூடிய சர்வகட்சி மாநாட்டில் அரசியல் பேசியதாக, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார். மாநாட்டில் உரையாற்றிய கப்ரால், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்கமளித்ததுடன், தற்போதைய நிலைமைக்கு முன்னாள் அரசாங்கம் மீது பழி சுமத்தியிருந்தார். இதன்போது ஐக்கிய

மேலும்...
பிரதி திட்டமிடல் பணிப்பாளரானார், அட்டாளைச்சேனை எச்.பி. அனீஸ்

பிரதி திட்டமிடல் பணிப்பாளரானார், அட்டாளைச்சேனை எச்.பி. அனீஸ் 0

🕔23.Mar 2022

– சர்ஜுன் லாபீர் – அம்பாறை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி. அனீஸ் – பிரதி திட்டமிடல் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அட்டாளைச்சேனையை சேர்ந்த இவர் லகுகல, அம்பாறை மற்றும் பொத்துவில் போன்ற பிரதேச செயலகங்களில் கடமையாற்றியுள்ளார். அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரின் பழைய மாணவராவரான இவர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்