நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை என்னால் உருவாக்கப்பட்டதல்ல; அரசாங்கத்தை விமர்சிப்போர்தான் காரணம்: ஜனாதிபதி உரை

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை என்னால் உருவாக்கப்பட்டதல்ல; அரசாங்கத்தை விமர்சிப்போர்தான் காரணம்: ஜனாதிபதி உரை 0

🕔16.Mar 2022

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை ஒரு போதும் தன்னால் உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை தான் அறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு இன்றிரவு (16) அவர் நிகழ்த்திய உரையில் இந்த தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி இதன்போது

மேலும்...
ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை 0

🕔16.Mar 2022

ஜப்பானில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிலோ மீற்றர் தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே இன்று இரவு இலங்கை நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில்

மேலும்...
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 04 ஆயிரத்துக்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்கள் அகப்பட்டன

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 04 ஆயிரத்துக்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்கள் அகப்பட்டன 0

🕔16.Mar 2022

பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 04 ஆயிரத்திற்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்களை ஹம்பாந்தோட்ட அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் பொலிஸார் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதே இடத்தில் வைத்து மக்களுக்கு அவை விற்பனை செய்யப்பட்டன. இதேவேளை சில எரிபொருள் நிரப்பகங்களில் எரிபொருள் இல்லை என்று கூறி, சில

மேலும்...
ஹிஜாப் இஸ்லாமியரின் பண்பாட்டு அடையாளம்:  கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக இலங்கையில் இருந்து எழும் குரல்கள்

ஹிஜாப் இஸ்லாமியரின் பண்பாட்டு அடையாளம்: கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக இலங்கையில் இருந்து எழும் குரல்கள் 0

🕔15.Mar 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – மேற்குலகு சர்வதேச ரீதியில் கட்டவிழ்த்து விட்ட இஸ்லாமியப் பீதியும் இஸ்லாமிய வெறுப்பும் – ஹிஜாபையும் இலக்காகக் கொண்டுள்ளன என்று, இலங்கையின் ஓய்வுநிலை பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தெரிவித்தார். பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளின் வகுப்படையினுள் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக மாநில கல்வித்துறை தடைவிதித்தமை செல்லுபடியாகும் என, கர்நாடக மேல்நீதிமன்றம்

மேலும்...
மக்கள் வரிசையில் நிற்பதற்கு  அரசாங்கத்தின் இனவாத கொள்கைகளே காரணம்: மக்கள் பேரணியில் சஜித் பிரேமதாஸ

மக்கள் வரிசையில் நிற்பதற்கு அரசாங்கத்தின் இனவாத கொள்கைகளே காரணம்: மக்கள் பேரணியில் சஜித் பிரேமதாஸ 0

🕔15.Mar 2022

ராஜபக்ஷ அரசாங்கம் ராஜினாமா செய்து நாட்டின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அரசாங்கம் பதவி விலக வேண்டும் அல்லது மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்

மேலும்...
சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் அகற்றப்படாத குப்பை: கல்முனை மாநகர சபையின அலட்சியம்

சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் அகற்றப்படாத குப்பை: கல்முனை மாநகர சபையின அலட்சியம் 0

🕔15.Mar 2022

– அஸ்ஹர் இப்றாஹிம் – கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது குடியேற்ற கிராமமான பொலிவேரியன் பிரதேசத்தின் மேற்புறமாகவுள்ள பிரதேசத்திலும், பாலத்துக்கு அருகாமையிலும் குப்பைகள்,  பல மாதங்களாக அகற்றப்படாமல் குவிந்து காணப்படுகின்றது. மக்கள் நடமாட்டமுள்ள இப்பிரதேசத்தில் பொது மைதானம் , விவசாய விரிவாக்கல் அலுவலகம் , சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் , கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம்

மேலும்...
சம்பளம் வழங்க பணம் இல்லை; 06 மாதங்களுக்கு திறைசேரியிடம் உதவி கோருகிறது ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனம்

சம்பளம் வழங்க பணம் இல்லை; 06 மாதங்களுக்கு திறைசேரியிடம் உதவி கோருகிறது ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனம் 0

🕔15.Mar 2022

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் – தொலைக்காட்சி நிலையத்தில் கடமையாற்றுவோருக்கான சம்பளம் மற்றும் பிற அத்தியாவசிய செலவுகளை ஈடு செய்வதற்காக, 06 மாத காலத்துக்கு திறைசேரியில் இருந்து 240 மில்லியன் ரூபாவினை வழங்குமாறு, அந்தக் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் எதிர்வரும் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில், தமது ஊழியர்களின் சம்பளம் மற்றும்

மேலும்...
இலங்கைக்கு உதவ சஊதி தயார்: ஜனாதிபதி கோட்டாவிடம் அந்த நாட்டு வெளி விவகார அமைச்சர் தெரிவிப்பு

இலங்கைக்கு உதவ சஊதி தயார்: ஜனாதிபதி கோட்டாவிடம் அந்த நாட்டு வெளி விவகார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔15.Mar 2022

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இலங்கைக்கு உதவ சஊதி அரேபியா தயாராக இருப்பதாக, சஊதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (14) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதேவேளை இலங்கையில் பல துறைகளிலும் நேரடி முதலீடுகளை மேற்கொள்ள சஊதி அரேபியாவுக்கு அழைப்பு

மேலும்...
போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு: அமைச்சர் திலும் தகவல்

போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு: அமைச்சர் திலும் தகவல் 0

🕔15.Mar 2022

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணம் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறைந்த பஸ் கட்டணம் 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து, பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில்

மேலும்...
அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலை அதிபர் ஒழுக்கமற்று செயற்படுகிறார்; அபிவிருத்திச் சங்கம் குற்றச்சாட்டு: வலயக் கல்விப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிப்பு

அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலை அதிபர் ஒழுக்கமற்று செயற்படுகிறார்; அபிவிருத்திச் சங்கம் குற்றச்சாட்டு: வலயக் கல்விப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிப்பு 0

🕔14.Mar 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் பாடசாலை அதிபருக்கு எதிராக, அந்தப் பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ள நிலையில், குறித்த அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், அவரை இடமாற்றம் செய்யுமாறும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அறிவித்தும் உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என, பாடசாலை அபிவிருத்திச்

மேலும்...
தங்கத்தின் விலை அதிரடி உயர்வு; காரணமும் வெளியானது

தங்கத்தின் விலை அதிரடி உயர்வு; காரணமும் வெளியானது 0

🕔14.Mar 2022

நாட்டில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். யுக்ரேன் – ரஷ்ய மோதல்கள் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்மூலம், 24 காரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபா. 22 காரட் தங்கப் பவுண்

மேலும்...
சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதியுடன் நிதியமைச்சர் பேச்சு: உதவி கோரியதாகவும் தகவல்

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதியுடன் நிதியமைச்சர் பேச்சு: உதவி கோரியதாகவும் தகவல் 0

🕔14.Mar 2022

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இன்று (14) நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்ததாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது நாட்டின் வீழ்ச்சியடைந்த நாணயக் கையிருப்பு, சரியும் நாணயப் பெறுமதி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க – சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும்

மேலும்...
உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை,  அமைச்சர் வாசு கையளித்தார்

உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை, அமைச்சர் வாசு கையளித்தார் 0

🕔14.Mar 2022

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை அமைச்சின் செயலாளரிடம் இன்று (14) கையளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர்களாக இருந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை பதவி நீக்கம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வாசுதேச நாணயகார முன்னதாக அமைச்சுப்

மேலும்...
கட்டாரில் இலங்கையருக்கு 03 லட்சம் வேலை வாய்ப்புகள்: அங்கு சென்றுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தகவல்

கட்டாரில் இலங்கையருக்கு 03 லட்சம் வேலை வாய்ப்புகள்: அங்கு சென்றுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தகவல் 0

🕔14.Mar 2022

கட்டாரில் 03 லட்சம் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இலங்கை உத்தேசித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (13) ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது கட்டாருக்கு சென்றுள்ள இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ; சர்வதேச கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அப்துல் அஸீஸ் அல் அன்சாரியை சந்தித்துள்ளார். இந்த நிலையிலேயெ

மேலும்...
பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு; அறிவுபூர்மான தீர்மானல்ல என விமர்சனம்: தொழில்துறைகளும் பாதிப்பு

பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு; அறிவுபூர்மான தீர்மானல்ல என விமர்சனம்: தொழில்துறைகளும் பாதிப்பு 0

🕔14.Mar 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டில் 367 பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. 1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடுகள்) சட்டத்தின் படி, நிதியமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் 367 பொருட்களுக்கு இவ்வாறு இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 10ஆம் திகதி அமுலுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்