அரிசி ஏற்றுமதியின் போது, ஏனைய நாடுகளை விடவும் அதிக விலையை இலங்கை வழங்குவதாக மியன்மார் தெரிவிப்பு

அரிசி ஏற்றுமதியின் போது, ஏனைய நாடுகளை விடவும் அதிக விலையை இலங்கை வழங்குவதாக மியன்மார் தெரிவிப்பு 0

🕔2.Mar 2022

இலங்கைக்கு மியன்மார் அரிசி ஏற்றுமதியின்போது, மற்ற நாடுகளை விட அதிக விலையைப் பெறுகிறது என்று அந்த நாட்டின் முன்னணி பத்திரியைான குளோபல் நிவ் லைட் ஒஃப் மியன்மார் (Global New Light of Mynmar) தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் விலை டொன் ஒன்றுக்கு 340 – 350 அமெரிக்க டொலருக்கு இடையில்

மேலும்...
“நேட்டோ எதிர் வினையாற்றாது என புடின் நினைத்தார்; தவறான வழியில் சம்பாதித்த உங்கள் லாபத்தை நோக்கி வருகிறோம்”: அமெரிக்க ஜனாதிபதி மிரட்டல்

“நேட்டோ எதிர் வினையாற்றாது என புடின் நினைத்தார்; தவறான வழியில் சம்பாதித்த உங்கள் லாபத்தை நோக்கி வருகிறோம்”: அமெரிக்க ஜனாதிபதி மிரட்டல் 0

🕔2.Mar 2022

யுக்ரேன் மீது படையெடுத்தால் மேற்கு நாடுகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பது குறித்து புதின், தவறாக கணக்குப் போட்டுவிட்டார் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். யுக்ரேன் மீது நடக்கும் படையெடுப்புக்கு புதின் மட்டுமே பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார். இதற்காக புதின் “நீண்ட காலம் தொடர்ந்து பெரிய விலை தரவேண்டியிருக்கும்” என்றும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
மின் துண்டிப்பு:  பொதுமக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உத்தரவாதம்

மின் துண்டிப்பு: பொதுமக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உத்தரவாதம் 0

🕔2.Mar 2022

நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (02) தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு திறைசேரியும் இலங்கை மத்திய வங்கியும் உறுதியளிக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்

மேலும்...
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு 0

🕔1.Mar 2022

கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பதவிக்காலம், மேலும் 0மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இந்த ஜனாதிபதி செயலணியை நியமித்தார். பின்னர் செயலணிக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகள் 2022 பெப்ரவரி 28ஆம் திகதி ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில்,

மேலும்...
ஏழரை மணித்தியாலம் நாளை மின்வெட்டு

ஏழரை மணித்தியாலம் நாளை மின்வெட்டு 0

🕔1.Mar 2022

நாட்டில் அனைத்து வலயங்களுக்கும் நாளை (2) சுழற்சி முறையில் 07 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் நாளைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்