விகிதாசார முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்: றிஷாட் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் குழுவினர் தெரிவிப்பு

விகிதாசார முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்: றிஷாட் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் குழுவினர் தெரிவிப்பு 0

🕔7.Oct 2021

பொதுத்தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவை விகிதாசார முறைப்படி, தற்போது நடைமுறையில் உள்ளவாறு நடத்தப்பட வேண்டும் என்று, தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டினை முன்வைத்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி

மேலும்...
சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர், ஒரே தடவையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு: வரலாற்றில் முதல் தடவை

சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர், ஒரே தடவையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு: வரலாற்றில் முதல் தடவை 0

🕔7.Oct 2021

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் (எஸ்எஸ்பி) பிரதி பொலிஸ் மா அதிபர்களாக (டிஐஜி) பதவி உயர்வு பெற்றுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான ரேணுகா ஜெயசுந்தர, நிசாந்தி செனவிரத்ன மற்றும் பத்மினி வீரசூரிய ஆகியோர் இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். உடன் அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ்

மேலும்...
சிறையில் றிஷாட் பதியுதீன்; போத்தலில் சிறுநீர் கழிக்கும் நிர்ப்பந்தம்: உரிமைகளைப் பாதுகாக்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தல்

சிறையில் றிஷாட் பதியுதீன்; போத்தலில் சிறுநீர் கழிக்கும் நிர்ப்பந்தம்: உரிமைகளைப் பாதுகாக்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தல் 0

🕔7.Oct 2021

சிறைவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், அங்கு போத்தலினுள் சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். சிறையிலிருக்கும் றிஷாட் பதியுதீன் மாலை 05 மணிக்கு பின்னர் கழிப்பறைக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படாமலுள்ளார் என்றும் அதனால் அவர் போத்தலினுள் சிறுநீர் கழிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் அவர்

மேலும்...
தரம் 05 மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் மீண்டும் ஒத்தி வைப்பு: அமைச்சர் சுசில் நாடாளுமன்றில் அறிவிப்பு

தரம் 05 மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் மீண்டும் ஒத்தி வைப்பு: அமைச்சர் சுசில் நாடாளுமன்றில் அறிவிப்பு 0

🕔7.Oct 2021

தரம் 05 புலமைப்பரிசில் மற்றும் கபொத உயர்தரப் பரீட்சைகள் அநேகமாக ஒத்திவைக்கப்படலாமெனக் கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொவிட் பரவல் காரணமாக மேற்படி தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் இன்று(07) நாடாளுமன்றில் தெரிவித்தார். மேற்படி பரீட்சைகள் எதிர்வரும் நொவம்பர் மாதம் நடைபெறும்

மேலும்...
பன்டோரா பேப்பர்ஸ் விவகாரம்: லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நடேசனுக்கு அறிவித்தல்

பன்டோரா பேப்பர்ஸ் விவகாரம்: லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நடேசனுக்கு அறிவித்தல் 0

🕔7.Oct 2021

‘பன்டோரா பேப்பர்ஸ்’ ஊடாக பெயர் வெளியிடப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு லஞ்சம், ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு – சிறப்பு புலனாய்வுக் குழுவொன்றை நியமித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில், விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச, ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ‘பன்டோரா பேப்பர்ஸ்’ இல் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் மீது உடனடி

மேலும்...
அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் கைதிகளின் நிலைமை: நாடாளுமன்றில் உரையாற்றிய சாணக்கியன் தகவல்களை வெளியிட்டார்

அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் கைதிகளின் நிலைமை: நாடாளுமன்றில் உரையாற்றிய சாணக்கியன் தகவல்களை வெளியிட்டார் 0

🕔7.Oct 2021

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “அண்மையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அண்மையில்

மேலும்...
போக்குவரத்து தடையை மீறிப் பயணித்த பஸ்கள்: அம்பாறை மாவட்டத்தில் ராணுவத்திடம் சிக்கின

போக்குவரத்து தடையை மீறிப் பயணித்த பஸ்கள்: அம்பாறை மாவட்டத்தில் ராணுவத்திடம் சிக்கின 0

🕔7.Oct 2021

– பாறுக் ஷிஹான் – பயணத்தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக  சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு  பஸ் வண்டிகள் இரண்டு   ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை, சம்மாந்துறை – கல்முனை  ஊடாக  கொழும்பு நோக்கி  சட்டவிரோதமாக இரு பஸ்கள் சென்று கொண்டிருப்பதாக ராணுவத்தினருக்கு

மேலும்...
பாகிஸ்தானில் நில நடுக்கம்: 20 பேர் பலி்; 200க்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தானில் நில நடுக்கம்: 20 பேர் பலி்; 200க்கும் மேற்பட்டோர் காயம் 0

🕔7.Oct 2021

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 05 பேர் குழந்தைகள் என்பதும் தெரியவந்திருக்கிறது. பலுசிஸ்தானின் ஹர்னய் பகுதியை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 எனப் பதிவாகி உள்ளது. குவெட்டா நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஹர்னயில், ஏராளமான நிலக்கரிச்

மேலும்...
உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல், கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது

உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல், கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது 0

🕔6.Oct 2021

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ‘எவர்கிரீன் ஏஸ்’ (Evergreen Ace) கப்பல், நேற்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச முனையத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. தெற்காசியாவில் கொழும்பு துறைமுகத்தில் மாத்திரமே இந்தக் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்த முடியும். இந்தியாவில் அல்லது பாகிஸ்தானில் கூட இந்த பாரிய கொள்கலன் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்தக்

மேலும்...
நிரூபமாவிடம் உள்ள சொத்து; மாதம் ஒரு கோடி செலவு செய்தாலும், 250 வருடங்கள் தாங்கும்: துஷார எம்.பி தகவல்

நிரூபமாவிடம் உள்ள சொத்து; மாதம் ஒரு கோடி செலவு செய்தாலும், 250 வருடங்கள் தாங்கும்: துஷார எம்.பி தகவல் 0

🕔6.Oct 2021

நிரூபமா ராஜபக்ஷ வெளிநாட்டில் திருட்டுத்தனமாகச் சேமித்து வைத்துள்ள 03 ஆயிரத்து 500 கோடி ரூபா விவகாரம் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் நேற்று (05) நடைபெற்ற பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர்

மேலும்...
அமைச்சரவைத் தீர்மானத்தை ரத்துச் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

அமைச்சரவைத் தீர்மானத்தை ரத்துச் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் 0

🕔6.Oct 2021

ரசாயன உர விற்பனை மற்றும் பாவனையைத் தடை செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கிய யோசனையை செல்லுபடியற்றதாக்கக் கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

மேலும்...
தேயிலைப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்: எச்சரிக்கிறார் நவீன் திஸாநாயக்க

தேயிலைப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்: எச்சரிக்கிறார் நவீன் திஸாநாயக்க 0

🕔5.Oct 2021

– க. கிஷாந்தன் – “உரிய மாற்று ஏற்பாடுகளின்றி ரசாயன உர பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்” என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று (04) மாலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். அவர்

மேலும்...
பாடசாலைகள் 21ஆம் திகதி திறக்கப்படுகின்றன: ஆளுநர்கள்  தீர்மானம்

பாடசாலைகள் 21ஆம் திகதி திறக்கப்படுகின்றன: ஆளுநர்கள் தீர்மானம் 0

🕔5.Oct 2021

பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து மாகாண ஆளுநர்கள் தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதன்படி எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு மாகாண ஆளுனர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். 200 மாணவர்களுக்கு குறைந்த ஆரம்ப பிரிவு பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகள் இவ்வாறு திறக்கப்படவுள்ளன.

மேலும்...
மன்னிப்புக் கோரினார் மார்க் ஸக்கர்பேர்க்: ஃபேஸ்புக் தடைப்பட்டமைக்கு காரணமும் வெளியானது

மன்னிப்புக் கோரினார் மார்க் ஸக்கர்பேர்க்: ஃபேஸ்புக் தடைப்பட்டமைக்கு காரணமும் வெளியானது 0

🕔5.Oct 2021

சர்வதேச ரீதியில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன நேற்றிரவு திடீரென செயலிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்தச் செயலிகளுக்கான கான்ஃபிகரேஷன் மாற்றத்தை தவறாக செயல்படுத்தியதால் இந்த முடக்கம் நேரிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. எவ்வாறிருப்பினும், குறித்த சமூக வலைத்தளங்கள் இன்று (05) அதிகாலை மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக ‘பேஸ்புக்’ நிறுவனம் அறிவித்திருந்தது. அத்துடன் குறித்த இடையூறுக்கு

மேலும்...
ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் திடீரென முடக்கம்

ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் திடீரென முடக்கம் 0

🕔4.Oct 2021

உலகின் பல நாடுகளில் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை இன்று இரவு 9.40 மணி முதல் முடங்கியுள்ளன. இது குறித்த செய்தியை தமது ட்விட்டர் பக்க முகவரி மூலம் உறுதிப்படுத்தியுள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம், ‘பலருக்கு எங்களுடைய சேவை கிடைக்காமல் போனதை அறிந்துள்ளோம். அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அது பற்றிய தகவலை இங்கே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்