மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் மரணம்: 10 பேர் வைத்தியசாலையில்

மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் மரணம்: 10 பேர் வைத்தியசாலையில் 0

🕔14.Oct 2021

கொழும்பு – மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் மரணித்துள்ளனர். இவர்கள் கிருமிநாசினியை உட்கொண்டமையினால் மரணித்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார். இறந்தவர்களுடன் மேற்படி கிருமிநாசினியை உட்கொண்ட மேலும் 10 ஈரானியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவர்கள் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்கள் என சிறைச்சாலைப் பேச்சாளர்

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் மரணம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் மரணம் 0

🕔14.Oct 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஏ.ஜி. ஹுசைன் இஸ்மாயில் இன்று காலமானார். அவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது உபவேந்தராக 2003ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் பேருவளையை சொந்த இடமாகக் கொண்டவராவார். இவரின் மறைவு தொடர்பில் தென்கிழக்குப் பலகலைக்கழகம் தனது இரங்களை வெளிட்டுள்ளது. மேலும், பல்வேறு தரப்பினரும்

மேலும்...
றிசாட் பதியுதீனுக்குப் பிணை: 06 மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்படுகிறார்

றிசாட் பதியுதீனுக்குப் பிணை: 06 மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்படுகிறார் 0

🕔14.Oct 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனுக்கு, இரண்டு வழக்குகளில் இன்று (14) பிணை வழங்கி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கு இன்று (14) கோட்டே நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, றிசாட் பதியுதீனை 50 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்

மேலும்...
தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 50 வீதம் குறைந்துள்ளது

தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 50 வீதம் குறைந்துள்ளது 0

🕔14.Oct 2021

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) சிகிச்சை பெறும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதம் குறைந்துள்ளதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இருப்பினும், தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஆதரவு இன்னும் தேவை என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி தலைமையில் நாளை இடம்பெறவுள்ள கொவிட் -19 செயலணிக் கூட்டத்தில் பயணக்

மேலும்...
எந்தவொரு தொலைபேசி இலக்கத்தையும் வேறொரு வலையமைப்புக்கு மாற்றலாம்: சட்ட அனுமதி கிடைத்துள்ளதாக அறிவிப்பு

எந்தவொரு தொலைபேசி இலக்கத்தையும் வேறொரு வலையமைப்புக்கு மாற்றலாம்: சட்ட அனுமதி கிடைத்துள்ளதாக அறிவிப்பு 0

🕔14.Oct 2021

எந்தவொரு தொலைபேசி இலக்கத்தையும் வேறொரு வலையமைப்புக்கு மாற்ற – சட்ட அனுமதி கிடைத்துள்ளது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஒஷாத சேனநாயக்க, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை அறிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க கூறியுள்ளார். இந்த வசதி ஒக்டோபர் 2021

மேலும்...
60 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவிப்பு

60 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔14.Oct 2021

நீதியமைச்சு, கடந்த 20 ஆண்டுகளில் திருத்தப்படாத 60 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். சிறைச்சாலைகள் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சில் நேற்று (13) நடைபெற்ற சந்திப்பொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள முற்போக்கான சட்ட அமைப்பில்

மேலும்...
பிரதமரின் மகன் யோஷித ராஜபக்ஷ, எனக்கு சவால் இல்லை: ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர

பிரதமரின் மகன் யோஷித ராஜபக்ஷ, எனக்கு சவால் இல்லை: ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர 0

🕔13.Oct 2021

வடமேல் மாகாணத்துக்கான முதலமைச்சர் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ போட்டியிடுவது, வடமேல் மாகாணத்தில் பிறந்து வளர்ந்த தனக்கு சவால் இல்லை என்று ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குருநாகலில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் மேற்கண்ட விடயத்தை அவர்  கூறினார். எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில்

மேலும்...
சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்துக்கு அமைச்சர் நாமல் விஜயம்: கொரிய, ஜப்பான் மொழிகளைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்துக்கு அமைச்சர் நாமல் விஜயம்: கொரிய, ஜப்பான் மொழிகளைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி 0

🕔13.Oct 2021

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்தில் – கொரிய மற்றும் ஜப்பான் மொழிகளை கற்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதற்குரிய ஆளணித் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்துக்கு இன்று (13) விஜயம் செய்த நாமல் ராஜபக்ஷ; சாய்ந்தமருது பிரதேசத்துக்கும் வருகை

மேலும்...
11 இளைஞர்கள் கடத்திக் காணாலாக்கப்பட்ட வழக்கு; கடற்படை முன்னாள் தளபதிக்கு எதிராக முன்கொண்டு செல்லப்பட மாட்டாது: சட்ட மா அதிபர் அறிவிப்பு

11 இளைஞர்கள் கடத்திக் காணாலாக்கப்பட்ட வழக்கு; கடற்படை முன்னாள் தளபதிக்கு எதிராக முன்கொண்டு செல்லப்பட மாட்டாது: சட்ட மா அதிபர் அறிவிப்பு 0

🕔13.Oct 2021

பதினொரு இளைஞர்கள் கடத்தி காணாமலாக்கப்பட்ட வழக்கில் கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்கொண்டுசெல்லப் போவதில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். தனக்கு எதிராக கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றில்  குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சட்டமா அதிபரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கும் ரிட் கட்டளையைப் பிறப்பிக்குமாறுகோரி, பிரதிவாதி வசந்த கரண்ணாகொட மனுவொன்றை

மேலும்...
பிரதமருடனான சந்திப்பு தோல்வி: போராட்டத்தைத் தொடர அதிபர் – ஆசிரியர்களின் தொழிற் சங்க ஒன்றியம் தீர்மானம்

பிரதமருடனான சந்திப்பு தோல்வி: போராட்டத்தைத் தொடர அதிபர் – ஆசிரியர்களின் தொழிற் சங்க ஒன்றியம் தீர்மானம் 0

🕔13.Oct 2021

தமது பேராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க இணையவழிக் கற்பித்தல் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு – குறித்த தொழிற்சங்க ஒன்றியம் முடிவு செய்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அலறி மாளிகையில் நேற்று தாங்கள் நடத்திய சந்திப்புக் குறித்து ஆராய்வதற்காக அதிபர் – ஆசிரியர்களின் 31 தொழிற்சங்கங்கள்

மேலும்...
பெரும்போக நெற் செய்கைக்கான சேதன உரம்; இன்று முதல் விநியோகம்

பெரும்போக நெற் செய்கைக்கான சேதன உரம்; இன்று முதல் விநியோகம் 0

🕔13.Oct 2021

பெரும்போக நெற் செய்கைக்கான சேதன உர விநியோகம் இன்று (13) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமக தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு, சேதன உர விநியோகத்தில்

மேலும்...
நீக்கப்பட்ட முஷாரப் எம்.பி, மீண்டும் இணைக்கப்பட்டார்: தடுமாறும் வசந்தம் தொலைக்காட்சி

நீக்கப்பட்ட முஷாரப் எம்.பி, மீண்டும் இணைக்கப்பட்டார்: தடுமாறும் வசந்தம் தொலைக்காட்சி 0

🕔12.Oct 2021

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் பங்கேற்றிருந்த ‘தீர்வு’ நிகழ்ச்சியின் நேரலைப் பதிவு, வசந்தம் தொலைக்காட்சியின் ‘பேஸ்புக்’ பக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், அது இன்று (12) இரவு மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வி. ராதாகிருஷ்ணன்

மேலும்...
றிஷாட், றியாஜ் கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நஷ்ட ஈட்டு மனு: 15ஆம் திகதி பரிசீலனை

றிஷாட், றியாஜ் கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நஷ்ட ஈட்டு மனு: 15ஆம் திகதி பரிசீலனை 0

🕔12.Oct 2021

– எம்.எப்.எம். பஸீர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி, தாக்கல் செய்துள்ள மனுக்களை

மேலும்...
முஷாரப் கலந்து கொண்ட ‘தீர்வு’ நிகழ்ச்சி நேரலை, வசந்தம் ரிவி பேஸ்புக்  பக்கத்திலிருந்து நீக்கம்: காரணமும் வெளியானது

முஷாரப் கலந்து கொண்ட ‘தீர்வு’ நிகழ்ச்சி நேரலை, வசந்தம் ரிவி பேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கம்: காரணமும் வெளியானது 0

🕔11.Oct 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன், வசந்தம் தொலைக்காட்சியில் பங்கேற்ற ‘தீர்வு’ நிகழ்ச்சியின் ‘பேஸ்புக்’ நேரலை – அழுத்தம் காரணமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா தொகுத்து வழங்கும் தீர்வு நிகழ்ச்சி வசந்தம் தொலைக்காட்சியில் பிரதி புதன்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இடம்பெறுவது வழமையாகும்.

மேலும்...
வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் குழப்பம்: திருமதி சார்ல்ஸுக்கு தெரியாமல் ஜீவன் நியமனம்

வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் குழப்பம்: திருமதி சார்ல்ஸுக்கு தெரியாமல் ஜீவன் நியமனம் 0

🕔11.Oct 2021

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா இன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான பதவி மாற்றம் குறித்து தமது அலுவலகத்துக்கோ, ஆளுநருக்கோ எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் கிடைக்கப்பெறவில்லையென, முன்னைய ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ல்ஸுடைய இணைப்பதிகாரி, ஹிரு செய்தியிடம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டுவந்த ஜீவன் தியாகராஜா, இன்று வடக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியினால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்