உரம் வேண்டி ஆர்ப்பாட்டம்: தேங்காயும் உடைப்பு

உரம் வேண்டி ஆர்ப்பாட்டம்: தேங்காயும் உடைப்பு 0

🕔24.Oct 2021

– க. கிஷாந்தன் – விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலை பகுதி விவசாயிகள் இன்று (24) போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கொத்மலை வயல் பகுதியில் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை விவசாய சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், உர தட்டுப்பாட்டால் தாம்

மேலும்...
பாடசாலை ஆரம்ப வகுப்புகள் அனைத்தும் நாளை ஆரம்பம்: சீருடை அவசியமில்லை

பாடசாலை ஆரம்ப வகுப்புகள் அனைத்தும் நாளை ஆரம்பம்: சீருடை அவசியமில்லை 0

🕔24.Oct 2021

பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புகள் அனைத்தும் (25) நாளை மீள திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்கள் தமது  சீருடையில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய கட்டாயமில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் பல மாணவர்களுக்கு தம்மிடமுள்ள சீருடைகளை அணிய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும்...
திங்கள் முதல், பாடசாலைகளுக்கு மாணவர்கள் அழைக்கப்படும் முறைமை குறித்து கல்வியமைச்சின் செயலாளர் தகவல்

திங்கள் முதல், பாடசாலைகளுக்கு மாணவர்கள் அழைக்கப்படும் முறைமை குறித்து கல்வியமைச்சின் செயலாளர் தகவல் 0

🕔23.Oct 2021

அரசாங்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் (தரம் 1 முதல் 5 வரை) எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் மேற்படி வகுப்புகளை ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று அனுமதி வழங்கியிருந்தார். முதற்கட்டமாக, 200க்கும் குறைவான

மேலும்...
ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம்

ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம் 0

🕔23.Oct 2021

ஏறாவூரில் இளைஞர்கள் இருவரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு, நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இரண்டு இளைஞர்களை மனிதாபிமானமற்ற முறையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகின. ஏறாவூரில் நடந்த விபத்து

மேலும்...
ஏறாவூரில் பொலிஸ் தாக்கிய விவகாரம்: நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர  தெரிவிப்பு

ஏறாவூரில் பொலிஸ் தாக்கிய விவகாரம்: நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔22.Oct 2021

பொதுமக்களைத் தாக்குவதற்குப் பொலிஸாருக்கு அதிகாரமில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஏறாவூரில் இளைஞர்கள் இருவரை தாக்கிய சம்பவம் குறித்து ‘புதிது’ செய்தித்தளம் அமைச்சரிடம் வினவிய போதே, அவர் இதனைக் கூறினார். “சட்டத்தை அமுல்படுத்துவதே பொலிஸாரின் பணி” என்றும், “குற்றமிழைத்தவர் யார் என்றாலும் தண்டிக்கப்படுவார்கள்”

மேலும்...
இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி

இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி 0

🕔22.Oct 2021

மோட்டார் பைக்கில் பயணித்த இளைஞர்கள் இருவரை போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘பொலிஸாரின் கொடூரம் மட்டக்களப்பில் தொடர்கிறது. ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் செவிட்டுக் காதுகளில் இது விழுமா’ என்று, அந்த வீடியோ

மேலும்...
இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவுக்காக ஓமான் 72,500 கோடி ரூபா கடன்: அமைச்சர் கம்மன்பில தகவல்

இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவுக்காக ஓமான் 72,500 கோடி ரூபா கடன்: அமைச்சர் கம்மன்பில தகவல் 0

🕔22.Oct 2021

நாட்டுக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்தவற்காக ஓமானிடம் இருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 72500 கோடி ரூபா) கடனுதவியாக பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்தார். அதற்கு மேலதிகமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவிடம்

மேலும்...
றிஷாட் பதியுதீன் தொடர்பில் அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் கருத்து வெளியீடு

றிஷாட் பதியுதீன் தொடர்பில் அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் கருத்து வெளியீடு 0

🕔22.Oct 2021

‘பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையளிக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் விடுதலை குறித்து அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் (IPU) மகிழ்ச்சியடைகிறது. இது தொடர்பான நீதிமன்ற வழக்கு அமர்வுகளை எதிர்காலத்திலும் அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் மிக நெருக்கமாக கண்காணிக்கும்’ என்று அந்த ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், 24 ஆம் திகதி

மேலும்...
நாகூர்தம்பி போடியார் மகன் முன்னாள் வங்கி உத்தியோகத்தர் நஸீர் காலமானார்

நாகூர்தம்பி போடியார் மகன் முன்னாள் வங்கி உத்தியோகத்தர் நஸீர் காலமானார் 0

🕔21.Oct 2021

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஏ. நஸீர் இன்று (21) கொழும்பில் வபாத்தானார். அன்னார் இலங்கை வங்கியின் முன்னாள் உத்தியோகத்தரும், சிலோன் சிப்பிங் நிறுவனத்தின் அட்டாளைச்சேனை கிளையின் முன்னாள் முகாமையாளரும் ஆவார். அவர் – றஸ்மி, இம்தாத் மற்றும் சப்றீனா ஆகியோரின் தகப்பனாரும், ஓய்வுபெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் எம்.ஏ. சலீம் அவர்களின் இளைய சகோதரருமாவார். நாகூர் தம்பி

மேலும்...
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரிக்கும் இனப் பாகுபாடு: சர்வதேச மன்னிப்புச் சபை விசனம்

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரிக்கும் இனப் பாகுபாடு: சர்வதேச மன்னிப்புச் சபை விசனம் 0

🕔21.Oct 2021

இலங்கையின் முஸ்லிம் சமூகம் 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இனப் பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறையை அனுபவித்து வருவதாக சர்வதேச மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச மன்னிபப்புச் சபை (அம்னெஸ்டி இன்டர்நேஷனல்) அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சிறுபான்மை இனங்களை வெளிப்படையாக இலக்கு வைத்து அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளச் செய்வதில் ஓர் உச்சகட்டத்தை இலங்கை

மேலும்...
லொஹான் ரத்வத்த தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு: கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

லொஹான் ரத்வத்த தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு: கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔21.Oct 2021

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சம்மந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படடுள்ளது. அனுராதபுரம் சிறையிலுள்ள எட்டு கைதிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. ராஜாங்க அமைச்சர் ரத்வத்த,

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்;  பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் தயாரில்லை: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதல்; பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் தயாரில்லை: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு 0

🕔21.Oct 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தற்போதைய ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்துவதில்லை என தௌிவாகியுள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் இடம்பெற்று 30 மாதங்கள் கடந்துள்ள நிலையில், இன்று (21) கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற விஷேட ஆராதனையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தாக்குதல்

மேலும்...
உலகளவில் கொரோனா உயிரிழப்பு வீழ்ச்சி: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

உலகளவில் கொரோனா உயிரிழப்பு வீழ்ச்சி: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு 0

🕔21.Oct 2021

உலக அளவில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் உயிரிழப்பு குறைந்துள்ளது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வேர்ல்டோ மீட்டர் ( (worldometer) கணக்கின்படி, உலக அளவில் கொரோனாவில் 24 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 48.91 லட்சம் பேர்

மேலும்...
“முடிந்தால் குறைத்துக் காட்டுங்கள்”: வடமேல் மாகாண ஆளுநருக்கு சவால்

“முடிந்தால் குறைத்துக் காட்டுங்கள்”: வடமேல் மாகாண ஆளுநருக்கு சவால் 0

🕔20.Oct 2021

முடிந்தால் அதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தை குறைத்து காட்டுமாறு குருணாகல் மாவட்ட ஆசிரியர் சங்கத் தலைவர் சரத் பிரேமசிறி சவால் விடுத்துள்ளார். 21 மற்றும் 22ஆம் திகதிகளில் பாடசாலைக்கு வருகை தராத ஆசிரியர்களின் நொவம்பர் மாத சம்பளத்தை வழக்காதிருக்கத் தீர்மானித்துள்ளதாக வடமேல் ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த சவாலை விடுத்துள்ளார். ஆளுநரின்

மேலும்...
மாகாண சபைத் தேர்தல் எப்போது: அமைச்சர் டலஸ் தகவல்

மாகாண சபைத் தேர்தல் எப்போது: அமைச்சர் டலஸ் தகவல் 0

🕔20.Oct 2021

தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்படாமல், மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்திற்குள் நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லையென அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “இந்த வருடத்தில் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் முறைமையில் திருத்தத்தினை ஏற்படுத்தி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்