ஜனாதிபதியின் தீர்மானத்தை சந்தைப்படுத்த முடியவில்லை: சக அமைச்சுக்கள் மீது பழி சுமத்துகிறார் அமைச்சர் அலுத்கமகே

ஜனாதிபதியின் தீர்மானத்தை சந்தைப்படுத்த முடியவில்லை: சக அமைச்சுக்கள் மீது பழி சுமத்துகிறார் அமைச்சர் அலுத்கமகே 0

🕔28.Oct 2021

சேதனப் பசளையை ஊக்குவிக்கும் திட்டத்தை சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சு செயற்படுத்தாமை தொடர்பில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இன்று (28) விமர்சனங்களை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் கூறுகையில்; “ஜனாதிபதி எடுத்த இந்தத் தீர்மானத்தை அரசாங்கம் என்ற வகையில் எம்மால் சந்தைப் படுத்த முடியவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தொடர்பில்

மேலும்...
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியும், ஞானசாரர் நியமிக்கப்பட்டமையும், இனங்களுக்கிடையிலான மோதலுக்கு தூபமிடும் செயற்பாடாகும்: ஹக்கீம் கண்டனம்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியும், ஞானசாரர் நியமிக்கப்பட்டமையும், இனங்களுக்கிடையிலான மோதலுக்கு தூபமிடும் செயற்பாடாகும்: ஹக்கீம் கண்டனம் 0

🕔28.Oct 2021

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயணியை உருவாக்கி, அதற்கு ஞானசார தேரரை தலைவராக நியமிக்கப்பட்ட, அரசாங்கத்தின் செயலானது, நாட்டில் அமைதியின்மை தொடர்வதற்கும் இனங்களுக்கிடையிலான மோதல்கள் அடிக்கடி நிகழ்வதற்கும் – தூபமிடும் செயலாகவே அமைந்துள்ளதாகத் திட்டவட்டமாக க் கருதலாம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் மிகவும் வன்மையாக் கண்டிப்பதாகத்

மேலும்...
இலங்கையில் 05 சட்டங்கள் உள்ளன; ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை எவ்வாறு அமுல்படுத்த எண்ணலாம்: விக்னேஸ்வரன் எம்.பி. கேள்வி

இலங்கையில் 05 சட்டங்கள் உள்ளன; ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை எவ்வாறு அமுல்படுத்த எண்ணலாம்: விக்னேஸ்வரன் எம்.பி. கேள்வி 0

🕔28.Oct 2021

இலங்கையில் ஐந்து சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் போது ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்கையை எவ்வாறு ஜனாதிபதி அமுல்படுத்த எண்ணலாம் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மு்னனாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை தற்போது ஜனாதிபதி செயலணியொன்றுக்குத் தலைவராக்கியமை தனக்கு வியப்பைத் தரவில்லை எனவும்

மேலும்...
சஹ்ரானுடன் தன்னை தொடர்புபடுத்தி தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு எதிராக, புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் முறைப்பாடு

சஹ்ரானுடன் தன்னை தொடர்புபடுத்தி தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு எதிராக, புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் முறைப்பாடு 0

🕔27.Oct 2021

அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (27)அறிவித்துள்ளனர். முன்னணி கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரை நியமிக்க அனுமதி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரை நியமிக்க அனுமதி 0

🕔27.Oct 2021

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ல்ஸை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை அனுமதியளித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, திருமதி சார்ல்ஸ் நியமிக்கப்படவுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராகப் பதவி வகித்த ஜீவன் தியாகராஜா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் வி .சிவஞானசோதியின்

மேலும்...
பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு நீதிமன்றம் உத்தரவு

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔27.Oct 2021

ஈஸ்டர் தின தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கைக் கைவிடுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள

மேலும்...
‘ஒரே  நாடு – ஒரே சட்டம்’ முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும்: ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவிப்பு

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும்: ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவிப்பு 0

🕔27.Oct 2021

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்கை அறிக்கை அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும் என்று அந்த அறிக்கையை தயாரிப்பதற்கான குழுவின் தலைவரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளருமான அந்த ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ´’ஒரே நாடு

மேலும்...
மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து

மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து 0

🕔26.Oct 2021

மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரச முன்னுரிமையில் அவருக்கு ஐந்தாவது இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால், அவரின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, மத்திய வங்கியின் ஆளுநராக கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்றார். இவர் தனது நாடாளுமன்ற

மேலும்...
ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்;  ஆஜராகாத 52 உறுப்பினர்கள்

ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; ஆஜராகாத 52 உறுப்பினர்கள் 0

🕔26.Oct 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர். இவர்களில் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். கூட்டத்துக்கு சமூகமளிக்காத

மேலும்...
விவசாய அமைச்சின் அனைத்து பதவிகளில் இருந்தும் பேராசிரியர் புத்தி மரம்பே நீக்கம்

விவசாய அமைச்சின் அனைத்து பதவிகளில் இருந்தும் பேராசிரியர் புத்தி மரம்பே நீக்கம் 0

🕔26.Oct 2021

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் புத்தி மரம்பே, அமைச்சில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் புத்தி மரம்பேவை, விவசாய அமைச்சில் வகித்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்குமாறு, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, தனது அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியிருந்தார். இதற்கிணங்கவே, அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ச் செய்கை விஞ்ஞானப் பிரிவில் பேராசிரியர்

மேலும்...
ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔26.Oct 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை எதிர்வரமு் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர் செய்யப்பட்ட போது, இந்த உத்தரவு வழங்கப்பட்டது. முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி, கடந்த மார்ச் 09 ஆம் திகதி நடைபெற்ற ஊடகசந்திப்பொன்றில் கலந்துகொண்டு, சர்ச்சைக்குரிய கருத்தொன்றை

மேலும்...
பொதுஜன பெரமுனவுடன் கூட்டு இல்லை; தனியாக தேர்தலில் களமிறங்க சு.கட்சி முடிவு: அமைப்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை

பொதுஜன பெரமுனவுடன் கூட்டு இல்லை; தனியாக தேர்தலில் களமிறங்க சு.கட்சி முடிவு: அமைப்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை 0

🕔26.Oct 2021

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி சேர்வதை விட எதிர்காலத் தேர்தல்களில் தனித்தனியாக செல்லும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களைத் தெரிவு செய்யும் பணியை நாளை (27) கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு

மேலும்...
எரிபொருளை மறைத்து வைக்கும் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

எரிபொருளை மறைத்து வைக்கும் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் 0

🕔26.Oct 2021

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டாலோ அல்லது எரிபொருளை மறைத்து வைத்தாலோ, அது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மக்கள் முறையிடலாம். இதற்கான விசேட தொலைபேசி இலக்கமொன்றை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தபானம் அறிமுகப்படுத்தியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் விபரங்களைப் பெற்றுக் கொள்ளவும், அவர்களை எச்சரிக்கும் வகையிலும் இந்த தொலைபேசி இலக்கத்தினைப் பயன்படுத்த

மேலும்...
பல்கலைக்கழகங்களை நொவம்பர் தொடக்கம் ஆரம்பிக்க அனுமதி

பல்கலைக்கழகங்களை நொவம்பர் தொடக்கம் ஆரம்பிக்க அனுமதி 0

🕔26.Oct 2021

பல்கலைக்கழகங்களை நொவம்பர் முதலாம் திகதி தொடக்கம், பல கட்டங்களாக மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகங்களை பல கட்டங்களின் கீழ் மீண்டும் நொவம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் எந்தத் திகதியில் திறப்பது என்பது குறித்த அதிகாரம், உபவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். முதல் கட்டத்தின் கீழ்,

மேலும்...
முஸ்லிம்களின் பூர்வீகம் ஆய்வு செய்யப்படாமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறையாகும்: முன்னாள் எம்.பி நௌசாத்

முஸ்லிம்களின் பூர்வீகம் ஆய்வு செய்யப்படாமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறையாகும்: முன்னாள் எம்.பி நௌசாத் 0

🕔25.Oct 2021

– நூருல் ஹுதா உமர் – “பல நூறு வருட வரலாற்றைக் கொண்ட முஸ்லிங்களின் பூர்வீகம், அவர்களின் காணி, பொருளாதாரம் மற்றும் பௌதீக வரலாறு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளாமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறையாகவே பார்க்கிறேன்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.எம். நௌசாத் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழக புதிய உபவேந்தரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்