ஜனாதிபதியின் தீர்மானத்தை சந்தைப்படுத்த முடியவில்லை: சக அமைச்சுக்கள் மீது பழி சுமத்துகிறார் அமைச்சர் அலுத்கமகே 0
சேதனப் பசளையை ஊக்குவிக்கும் திட்டத்தை சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சு செயற்படுத்தாமை தொடர்பில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இன்று (28) விமர்சனங்களை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் கூறுகையில்; “ஜனாதிபதி எடுத்த இந்தத் தீர்மானத்தை அரசாங்கம் என்ற வகையில் எம்மால் சந்தைப் படுத்த முடியவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தொடர்பில்