பூனையைக் காணவில்லை; கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு: ரோஹித ராஜபக்ஷ

பூனையைக் காணவில்லை; கண்டுபிடித்துக் கொடுத்தால் பரிசு: ரோஹித ராஜபக்ஷ 0

🕔1.Oct 2021

மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது மகன் ரோஹித ராஜபக்ஷ, பூனையொன்று காணாமல் போயுள்ளதாக, தன்னுடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். குறித்த பூனையின் படத்தை, அவர் அந்த ‘பேஸ்புக்’ பதிவில் இணைத்துள்ளார். ‘பூனை காணாமல் போயுள்ளது. அவளை நீங்கள் கண்டால், எனக்கு ஒரு தகவல் அனுப்புங்கள். கடைசியாக பத்தகன பகுதியில் காணப்பட்டுள்ளது. கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும்’ என,

மேலும்...
ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல்

ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் 0

🕔1.Oct 2021

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் ஆயத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கமைய, இவர்கள் கைதுசெய்யப்பபட்டமை குறிப்பிடத்தக்கது. ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களைக் குறைத்துக்கொள்வதற்கு

மேலும்...
தன்னைத் தானே தேடிய மனிதர்: துருக்கியில் விநோதம்

தன்னைத் தானே தேடிய மனிதர்: துருக்கியில் விநோதம் 0

🕔1.Oct 2021

துருக்கியில் ஒருவர், தன்னைத் தானே தேடும் பணியில் சில மணி நேரங்களுக்கு ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. சிறிது நேரத்துக்குப் பிறகே தேடப்படும் நபர் தான்தான் என்ற விவரம் அவருக்குத் தெரியவந்துள்ளது. பேஹன் முட்லு என்கிற நபர், கடந்த செவ்வாய்கிழமை துருக்கியின் புர்ஸா என்கிற மாகாணத்தில் தன் நண்பர்களோடு காட்டில் அலைந்து திரிந்து கொண்டே

மேலும்...
நாட்டில் அடிப்படைவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் எனக் கூறிய ஞானசார தேரரிடம், வாக்குமூலம் பதிவு செய்யப்பட மாட்டாது: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

நாட்டில் அடிப்படைவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் எனக் கூறிய ஞானசார தேரரிடம், வாக்குமூலம் பதிவு செய்யப்பட மாட்டாது: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு 0

🕔1.Oct 2021

நாட்டில் அடிப்படைவாத தாக்குதல் நடத்தப்படலாம் என ஊடகங்களுக்கு கூறியமை சம்பந்தமாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட மாட்டாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஞானசார தேரரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வாக்குமூலத்தை பதிவு செய்ய போவதில்லை என்று தெரிவித்துள்ள

மேலும்...
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 10 ஆயிரம் கோடி ரூபா கடன்: அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 10 ஆயிரம் கோடி ரூபா கடன்: அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு 0

🕔1.Oct 2021

உலக வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 10ஆயிரம் கோடி ரூபா) கடனை இலங்கை பெறும் என்று, நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று அறிவித்தார். கிராமப்புற வீதிகள், விவசாய சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் உலக வங்கியின் நிர்வாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்