தமது மரண தண்டனையை மீளாய்வு செய்யுமாறு, பிரேமலால் எம்.பி உள்ளிடோர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கத் தீர்மானம்

தமது மரண தண்டனையை மீளாய்வு செய்யுமாறு, பிரேமலால் எம்.பி உள்ளிடோர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கத் தீர்மானம் 0

🕔4.Oct 2021

தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை இரத்துச் செய்து, தங்களைக் குற்றமற்றவர்களாக்கி விடுவிக்குமாறுகோரி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்துள்ள மீளாய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ரத்னப்ரிய குருசிங்க ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று (04) ஆராயப்பட்டன இதன்போது அந்த மனுக்களை

மேலும்...
விபச்சார ஊடகங்கள் போலிச் செய்திகளைப் பரப்புகின்றன: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் குற்றச்சாட்டு

விபச்சார ஊடகங்கள் போலிச் செய்திகளைப் பரப்புகின்றன: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் குற்றச்சாட்டு 0

🕔4.Oct 2021

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி தொடர்பில் போலியான செய்திகளை விபச்சார ஊடகங்கள் பரப்பி வருவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (04) குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி பிரிந்துவிட்டதாக கூறி, மக்களை தவறாக வழிநடத்த சில ஊடகங்கள் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி ஐந்தாகப் பிரிந்ததாகக் கூறி வெளியிடப்பட்ட

மேலும்...
ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைத்து 76 லட்சம் ரூபா திருடிய ஆசாமி கைது

ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைத்து 76 லட்சம் ரூபா திருடிய ஆசாமி கைது 0

🕔4.Oct 2021

வங்கி ஏ.ரி.எம் (ATM) இயந்திரங்கள் இரண்டினை உடைத்து 76 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை திருடிய சந்தேக நபரொருவரை கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மற்றும் மின்னேரியா பகுதிகளில் ஏரிஎம் இயந்திரங்களை சந்தேகநபர் உடைத்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். இது தொடர்பாக எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய

மேலும்...
“கூஜா தூக்காதீர்”: நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரிக்கும் ஹக்கீமின் நாடகம்

“கூஜா தூக்காதீர்”: நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரிக்கும் ஹக்கீமின் நாடகம் 0

🕔4.Oct 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) –  ஆட்சியாளர்களுக்கு ‘கூஜா’ தூக்காதீர்கள் என்றும், மு.காங்கிரசின் கொள்கை -அபிவிருத்தியல்ல என்றும் தனது கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.  வெளிப்பார்வையில் கருத்தியல் ரீதியாக மு.கா. தலைவர் கூறிய கருத்துக்கள் மிகச்சரியானது. ஆனால் இதனை அவர் கூறலாமா என்பதுதான் இங்கு கேள்வியாக உள்ளது. தனது

மேலும்...
ஆதாரம் இருந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள், இல்லாவிட்டால் விடுவியுங்கள்: றிசாட் பதியுதீன் தொடர்பாக நாடாளுமன்றில் ரணில் உரை

ஆதாரம் இருந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள், இல்லாவிட்டால் விடுவியுங்கள்: றிசாட் பதியுதீன் தொடர்பாக நாடாளுமன்றில் ரணில் உரை 0

🕔4.Oct 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக வழக்குத் தாங்கல் செய்ய வேண்டும் அல்லது சிறையில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என, ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (04) நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் உரையாற்றிய போது; “றிசாட் பதியுதீனுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து,

மேலும்...
பேராதனைப் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட மூவர் வேலை நீக்கம்

பேராதனைப் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட மூவர் வேலை நீக்கம் 0

🕔4.Oct 2021

பேராதனைப் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்ட ஏனைய இருவரில் ஒருவர் பொறியியலாளர், மற்றையவர் அத்தியட்சகராவார். முன் அனுமதியின்றி கடமை நேரத்தில் பதிவாளரின் வீட்டை பழுதுபார்ப்பதற்காக பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் மற்றும் இயந்திரங்கள் மற்றும்

மேலும்...
முகம்மது நபியை காட்டூனாக வரைந்தவர், பொலிஸ் பாதுகாப்பில் செல்லும் போது விபத்தில் பலி

முகம்மது நபியை காட்டூனாக வரைந்தவர், பொலிஸ் பாதுகாப்பில் செல்லும் போது விபத்தில் பலி 0

🕔4.Oct 2021

முகமது நபியை கார்ட்டூனாக வரைந்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 75 வயதுடைய லார்ஸ் வில்க்ஸ் (Lars Vilks) என்பவர், வீதி விபத்தில் மரணமடைந்தார். பொலிஸாரின் வாகனம் ஒன்றில் அவர் சென்று கொண்டிருந்தபோது, ஒரு ட்ரக்கில் மோதி விபத்து நடந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் அவருடன் சென்று கொண்டிருந்த இரு பொலிஸாரும் உயிரிழந்தனர். இதில் சதி ஏதேனும்

மேலும்...
பன்டோரா பேப்பர்ஸ்: உலகப் பிரபலங்களின் சொத்துகள் பற்றிய தகவல்கள் கசிவு; நிருபமா ராஜபக்ஷவின் விவரமும் உள்ளடக்கம்

பன்டோரா பேப்பர்ஸ்: உலகப் பிரபலங்களின் சொத்துகள் பற்றிய தகவல்கள் கசிவு; நிருபமா ராஜபக்ஷவின் விவரமும் உள்ளடக்கம் 0

🕔4.Oct 2021

உலக பெரும் புள்ளிகள் பலரது சொத்துக்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான நிதி நிலை பற்றிய ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன. பன்டோரா பேப்பர்ஸ் (PANDORA PAPERS) எனும் தலைப்பில் குறித்த ஆவணங்கள் கசிந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 11.9 மில்லினுக்கும் அதிகமான ரகசிய ஆவணங்கள் இதன் மூலம் கசிந்துள்ளன. 90க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள்,

மேலும்...
ஜுனைதா ஷெரீப்: கிழக்கின் புழுதி வாசத்தை, எழுத்தில் மணக்கச் செய்தவர்

ஜுனைதா ஷெரீப்: கிழக்கின் புழுதி வாசத்தை, எழுத்தில் மணக்கச் செய்தவர் 0

🕔3.Oct 2021

– எப்.எச்.ஏ. அம்ஜாட் (நிந்தவூர்) – கிழக்கிலங்கை வட்டார இலங்கியத்தைத் தனது எழுத்துக்களின் வழியாக மிகவும் லாவகமாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்திய மிகச் சிறந்த கதைசொல்லி ஜுனைதா ஷெரீப். காத்தான் குடியில் 1940.09.15இல் பிறந்த ஜுனைதா ஷெரீப், 1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆசிரியராக இணைந்தார். பின்னர் லிகிதராக நியமனம்பெற்று மட்டக்களப்பு கச்சேரியில் பல வருடங்கள் கடமை

மேலும்...
கொவிட் தொற்றியோருக்கு 09 விதமான நீண்டகால நோய் அறிகுறிகள் காணப்படும்: பேராசிரியர் சந்திம ஜீவேந்திர

கொவிட் தொற்றியோருக்கு 09 விதமான நீண்டகால நோய் அறிகுறிகள் காணப்படும்: பேராசிரியர் சந்திம ஜீவேந்திர 0

🕔3.Oct 2021

கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, 09 விதமான நீண்டகால நோய் அறிகுறிகள் காணப்படும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிப்பதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தைச் சேர்ந்த பிரதானி பேராசிரியர் சந்திம ஜீவேந்திர கூறியுள்ளார். கொவிட் தொற்று கண்டறியப்பட்டு 90இல் இருந்து 180 நாட்களுக்கு பின்னர் இந்த நீண்டகால நோய் அறிகுறிகள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவற்றில்

மேலும்...
03 ஆயிரம் பாடசாலைகளத் திறக்க கல்வியமைச்சு தீர்மானம்

03 ஆயிரம் பாடசாலைகளத் திறக்க கல்வியமைச்சு தீர்மானம் 0

🕔3.Oct 2021

இரு நூறுக்கு குறைந்த மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பிரிவுப் பாடசாலைகள், 100க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை உள்ளடக்கி 3,000 பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு அறிக்கையொன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது, இது தொடர்பில் கல்வி அமைச்சருக்கும், சகல மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் நேற்று (02) பேச்சுவார்த்தை நடந்ததாக அந்த

மேலும்...
புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஜுனைதா ஷெரீப் காலமானார்

புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஜுனைதா ஷெரீப் காலமானார் 0

🕔3.Oct 2021

புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஜுனைதா ஷெரீப் (வயது 81) இன்று காலமானார். இவர் தனது எழுத்துக்களுக்காக பலமுறை சாகித்த விருதுகளைப் பெற்றுள்ளார். ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்த இவர், பின்னர் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் பதவி வகித்தார். இவரின் சொந்த ஊர் காத்தான்குடி. முகம்மட் ஷெரீப் எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஜுனைதா

மேலும்...
கட்சி உறுப்பினர் தவிசாளராக வருவதைத் தடுக்க முயற்சித்த மு.கா. தலைவர் ஹக்கீம்: சூழ்ச்சி அம்பலம்

கட்சி உறுப்பினர் தவிசாளராக வருவதைத் தடுக்க முயற்சித்த மு.கா. தலைவர் ஹக்கீம்: சூழ்ச்சி அம்பலம் 0

🕔2.Oct 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) – மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக தனது கட்சி உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதை தடுத்துவிட்டு, மாற்றுக் கட்சி உறுப்பினரை தெரிவு செய்வதற்கு மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹகீம் மற்றம் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் எடுத்த முயற்சிகள் ஹுனைஸ் பாரூக்கின் சாதுரியத்தினால் தோல்வியடைந்துள்ளது. மன்னார் பிரதேச சபை தவிசாளராக பதவிவகித்த

மேலும்...
ரோஹிதவின் காணாமல் போன பூனை: விலை என்ன தெரியுமா?

ரோஹிதவின் காணாமல் போன பூனை: விலை என்ன தெரியுமா? 0

🕔2.Oct 2021

ரோஹித ராஜபக்ஷவின்காணாமல் காணாமல் போன பூனை 3000 அமெரிக்க டொலர் (இலங்கை பெறுமதியில் 06 லட்சம் ரூபா) தெரியவந்துள்ளது. பத்தகன பிரதேசத்திலுள்ள வீட்டில் இருந்த நிலையில் காணமல் போன பெறுமதியான இந்த பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கவுள்ளதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ரோஹித ராஜபக்ஷ வெளியிட்ட புகைப்படத்தில் உள்ள பூனை துருக்கிய

மேலும்...
பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் வீடியோ எடுத்த வழக்கு: ஜோடியினருக்கு நீதிமன்றம் தண்டனை

பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் வீடியோ எடுத்த வழக்கு: ஜோடியினருக்கு நீதிமன்றம் தண்டனை 0

🕔2.Oct 2021

பலாங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஆபாச செயற்பாடுகளில் ஈடுபட்டு, அதனை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான ஜோடிக்கு ஏழு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைதண்டனை விதித்து பலாங்கொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை 10,800 ரூபா அபராதமும் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. எல்பிட்டியவைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவரும், மஹரகம

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்