வங்காள விரிகுடா கடலில் நாளை புயல் வீசலாம்: மீனவர்களை கரை திரும்புமாறு எச்சரிக்கை

வங்காள விரிகுடா கடலில் நாளை புயல் வீசலாம்: மீனவர்களை கரை திரும்புமாறு எச்சரிக்கை 0

🕔23.May 2021

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் நாளை திங்கட்கிழமை புயலாக மாற்றமடையக்கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியிலும் அதனையடுத்து நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தற்போது

மேலும்...
சஜித், அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று: குணமடையப் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சஜித், அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று: குணமடையப் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔23.May 2021

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரின் மனைவி ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், அவர்களுக்கு பூரண குணம் கிடைக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரார்த்தித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; ‘கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் – என் மரியாதைக்குரிய எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா

மேலும்...
அலிசப்றி ரஹீம், இஷாக் ரஹ்மான் மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம்

அலிசப்றி ரஹீம், இஷாக் ரஹ்மான் மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔22.May 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், அந்தக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். குறித்த சட்ட மூலத்துக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்கள் காங்கிரஸின் அரசியல் பீடம் தீர்மானம் எடுத்திருந்த நிலையில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான் மற்றும் அலிசப்றி ரஹீம் ஆகியோர்

மேலும்...
துறைமுக நகர சட்டமூலத்துக்கான வாக்குகளை எண்ணும் செயற்பாட்டில் தவறு: விசாரணை நடத்த பொதுஜன பெரமுன தீர்மானம்

துறைமுக நகர சட்டமூலத்துக்கான வாக்குகளை எண்ணும் செயற்பாட்டில் தவறு: விசாரணை நடத்த பொதுஜன பெரமுன தீர்மானம் 0

🕔21.May 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின் முடிவு குறித்து விசாரணை நடத்த, ஆளும் கட்சியான பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இந்தச் சட்டமூலம் நேற்று வியாழக்கிழமை பெரும்பான்மை வாக்குகளுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எவ்வாறாயினும், முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, அந்த முடிவு குறித்து பொதுஜன பெரமுன விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 148

மேலும்...
மிதக்கும் ஆயுதக் களஞ்சிய வழக்கு: அவன்ற் காட் நிறுவன தலைவர் உள்ளிட்ட 08 பேர் விடுவிப்பு

மிதக்கும் ஆயுதக் களஞ்சிய வழக்கு: அவன்ற் காட் நிறுவன தலைவர் உள்ளிட்ட 08 பேர் விடுவிப்பு 0

🕔21.May 2021

சட்டவிரோத மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை பராமரித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்ததேக நபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த அவன்ற் கார்ட் நிறுவனத் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் 07 பேர், குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். விசேட மேல் நீதிமன்றம் இவர்களை விடுவிக்கும் உத்தரவை வழங்கியுள்ளது. ஏப்ரல் 7, 2014 மற்றும் ஒக்டோபர் 6, 2015ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட

மேலும்...
இஸ்ரேல் – பலஸ்தீன் சண்டை முடிவுக்கு வந்தது: 11 நாள் அவலத்துக்கு ஓய்வு

இஸ்ரேல் – பலஸ்தீன் சண்டை முடிவுக்கு வந்தது: 11 நாள் அவலத்துக்கு ஓய்வு 0

🕔21.May 2021

இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே நடைபெற்று வந்து மோதல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சண்டை நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை நடைபெற்ற மோதலால் சுமார் 240 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் காசாவை சேர்ந்தவர்கள் மோதல் முடிவுக்கு வந்தவுடன் பாலத்தீன மக்கள் காசாவின் சாலைகளுக்கு வந்து “இறைவன் சிறப்பானவர், இறைவனுக்கு நன்றி” என

மேலும்...
89 மேலதிக வாக்குகளால் துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றம்

89 மேலதிக வாக்குகளால் துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றம் 0

🕔20.May 2021

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் 89 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்றது. இதில் சட்ட மூலத்திற்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 89 மேலதிக வாக்குகளினால் கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று: அவரே உறுதி செய்தார்

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று: அவரே உறுதி செய்தார் 0

🕔20.May 2021

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இதனை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ‘எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது நான் கொழும்பு ‘சென்ட்ரல்’ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் காய்ச்சல், இருமல் இருந்தமையினால் நேற்றுமுன்தினம் அண்டிஜன் பரிசோதனை செய்துகொண்டேன். அதன் முடிவு

மேலும்...
தன்னை விடுவிக்கக் கோரி, றியாஜ் பதியுதீன் வழக்குத் தாக்கல்

தன்னை விடுவிக்கக் கோரி, றியாஜ் பதியுதீன் வழக்குத் தாக்கல் 0

🕔20.May 2021

எவ்வித காரணமும் இன்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து தன்னை விடுதலை செய்யுமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி றியாஜ் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.பீ. ஜயசேகர,

மேலும்...
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு காப்புறுதி: தொழில் அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு காப்புறுதி: தொழில் அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔19.May 2021

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்குப் பொருத்தமான காப்புறுதி முறைமையை அறிமுகப்படுத்துவதற்காக, தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் காப்புறுதி ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனால் வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கைப் பணியாளர்களுக்கு

மேலும்...
நாட்டுக்குள் வர முடியாது, ஆனால் வெளியேறலாம்: 10 நாட்களுக்கு விமான போக்குவரத்து அதிகாரசபை எடுத்துள்ள தீர்மானம்

நாட்டுக்குள் வர முடியாது, ஆனால் வெளியேறலாம்: 10 நாட்களுக்கு விமான போக்குவரத்து அதிகாரசபை எடுத்துள்ள தீர்மானம் 0

🕔19.May 2021

இலங்கையில் அனைத்து பயணிகள் வருகையும் 21 முதல் மே 31ஆம் திகதி வரை தடை செய்யப்படவுள்ளன. இம்மாதம் 21 ஆம் திகதி இரவு 11.59 மணி முதல் மே 31ஆம் திகதி இரவு 11.59 வரை, விமான வருகை நிறுத்தப்படும் என, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போதுள்ள ஏற்பட்டுள்ள கொரோனா

மேலும்...
ஆசாத் சாலிக்கு மாரடைப்பு; வைத்தியசாலையில் அனுமதி: நிலைமை கவலைக்கிடமில்லை

ஆசாத் சாலிக்கு மாரடைப்பு; வைத்தியசாலையில் அனுமதி: நிலைமை கவலைக்கிடமில்லை 0

🕔19.May 2021

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுனர் ஆசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (18) அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை என அவர் மேலும் கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில்,

மேலும்...
பொறுப்பற்ற வகையில் தகவல் வெளியிட்ட டொக்டர் கொஸ்தா:  நாடாளுமன்றில் இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு

பொறுப்பற்ற வகையில் தகவல் வெளியிட்ட டொக்டர் கொஸ்தா: நாடாளுமன்றில் இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔19.May 2021

– பைஷல் இஸ்மாயில் – கிண்ணியாவில் இறந்த கொரோனா நோயாளிகளின் உடல்கள் ரகசியமாக அடக்கம் செய்யப்படுவதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி.ஜீ.எம். கொஸ்தா கூறிய விடயத்தை வாபஸ் பெற வேண்டும் என நாடளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இல்லாவிட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். நேற்றைய

மேலும்...
உலகில் இல்லாத காட்டுச் சட்டத்தை இந்த நாட்டில் வைத்துக் கொண்டு, என்னை பழிவாங்குகின்றனர்: நாடாளுமன்றில் றிசாட் குற்றச்சாட்டு

உலகில் இல்லாத காட்டுச் சட்டத்தை இந்த நாட்டில் வைத்துக் கொண்டு, என்னை பழிவாங்குகின்றனர்: நாடாளுமன்றில் றிசாட் குற்றச்சாட்டு 0

🕔18.May 2021

எந்தவிதமான குற்றமும் இழைக்காத தன்னை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, தொடர்ந்தும் காரணமின்றி தடுத்து வைத்திருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.   குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு, கடந்த 22 நாட்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள றிிசாட் பதியுதீன் எம்.பி இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு அழைத்து வரப்பட்டார். இதன்போது

மேலும்...
துறைமுக நகர சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்புக்கு முரணானவை: சபாநாயகர் சபையில் அறிவிப்பு

துறைமுக நகர சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்புக்கு முரணானவை: சபாநாயகர் சபையில் அறிவிப்பு 0

🕔18.May 2021

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்மானத்தை சபாநாயகர் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் அறிவித்தார். இதன்படி, குறிப்பிட்ட சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பும், விசேட பெரும்பான்மையும் அவசியம் என்றும் உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் குறிப்பிட்டிருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். குறிப்பிட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்