சமூக ஊடகங்களில் வெளியாகும் போலிச் செய்தி, குரோதப் பதிவு:  உள ரீதியாக எதிர்கொள்வது எப்படி?

சமூக ஊடகங்களில் வெளியாகும் போலிச் செய்தி, குரோதப் பதிவு: உள ரீதியாக எதிர்கொள்வது எப்படி? 0

🕔24.Mar 2021

– யூ.எல். மப்றூக் – சமூக ஊடகமொன்றில் தன்னைப்பற்றி வெளிவந்த பொய்யான செய்தியொன்றினால் மிகவும் அவமானத்தை உணர்ந்ததாகவும், கவலைக்குள்ளானதாகவும் கூறும் கே.எம். முனவ்வர், அதனை எதிர்கொள்வதற்கு – தான் கடுமையான சவால்களை எதிர்கொண்டதாகவும் கூறுகின்றார். முனவ்வர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர். கடந்த வருடம் அவரின் படத்துடன் ‘பேஸ்புக்’ இல் பொய்யான தகவவொன்று வெளியாகியுள்ளது.

மேலும்...
இலங்கையின் எரிசக்தி அமைச்சராக உதய கம்மன்பில சாதனை: எதில் தெரியுமா?

இலங்கையின் எரிசக்தி அமைச்சராக உதய கம்மன்பில சாதனை: எதில் தெரியுமா? 0

🕔23.Mar 2021

எண்ணெய் தாங்கி (Oil tanker) ஒன்றுக்குள் ஏறி நுழைந்த இலங்கையின் முதல் எரிசக்தி அமைச்சர் எனும் பெருமையை தான் பெற்றுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அறிக்கையின் படி, எண்ணெய் தாங்கியொன்றுக்குள் ஏறி நுழைந்த முதலாவது எரிசக்தி அமைச்சராக தான்

மேலும்...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை: இலங்கை தொடர்பான பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை: இலங்கை தொடர்பான பிரேரணை 11 வாக்குகளால் நிறைவேற்றம் 0

🕔23.Mar 2021

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. 47 நாடுகளைக் கொண்ட பேரவையில், குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. அத்துடன் இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ், பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான்,

மேலும்...
அட்டாளைச்சேனையில் தான்தோன்றித்தனமாக இடித்தழிக்கப்பட்ட மீலாத் நினைவுத் தூபி: மீள் நிர்மாணம் செய்ய வேண்டுமென கோரிக்கை

அட்டாளைச்சேனையில் தான்தோன்றித்தனமாக இடித்தழிக்கப்பட்ட மீலாத் நினைவுத் தூபி: மீள் நிர்மாணம் செய்ய வேண்டுமென கோரிக்கை 0

🕔23.Mar 2021

– பழீல் பி.ஏ – இலங்கை முஸ்லிம்களின் தேசிய மீலாதுன் நபி பிரகடனத்தின் வரலாற்றுச் சின்னமாக விளங்கி, கடந்த வருடம் இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபி மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். அட்டாளை மண்ணின் பூர்வீக, சிறப்புமிகு வரலாற்றுச் சின்னமாக, மிளிரவேண்டிய தேசிய மீலாதுன் நபி நினைவுத் தூபி, எந்தவித சிந்தனையுமில்லாமல், 2020ல் இடித்தழிக்கப்பட்டது. இப்பாரிய குற்றச்

மேலும்...
முச்சக்கர வண்டி – லொறி விபத்தில் யுவதி பலி

முச்சக்கர வண்டி – லொறி விபத்தில் யுவதி பலி 0

🕔23.Mar 2021

– க. கிஷாந்தன் – தலவாக்கலை – சென்.கிளயார் – டெவோன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்கிழமை காலை 5.20 மணியளவில் இடம்பெற்றதாக திம்புள்ளை−பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். லொறியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது. நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான லொறியொன்றும், கொழும்பிலிருந்து நானுஓயா

மேலும்...
‘சும்மா’ நின்றிருந்த பெண்களுக்கு அபராதம்: கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு

‘சும்மா’ நின்றிருந்த பெண்களுக்கு அபராதம்: கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔22.Mar 2021

காரணமின்றி இரவு வேளையில் தெருக்களில் ‘சும்மா’ நின்றிருந்த குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படட் நான்கு இளம் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நான்கு பெண்களுக்கும் நீதவான் பிரியந்த லியானகே தலா 50 ரூபா அபராதமாக விதித்தார். மேற்படி நான்கு பெண்களையும் கைது செய்த கோட்டை பொலிஸார், தெருக்களில் காரணமின்றி

மேலும்...
ரஞ்சனின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

ரஞ்சனின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு 0

🕔22.Mar 2021

ரஞ்சன் ராமநாயக்கவின் தண்டனையை மீள்பரிசீலனை செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கான தீர்ப்பினை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி அவரது சட்டத்தரணிகளால் இந்த மனு தாக்கல் செய்யப் பட்டிருந்தது. குறித்த மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நிராகரிக்கப்பட்டதாகத்

மேலும்...
ராஜித, சத்துரவிடம் 05 மணியாலம் வாக்கு மூலம் பதிவு

ராஜித, சத்துரவிடம் 05 மணியாலம் வாக்கு மூலம் பதிவு 0

🕔22.Mar 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன மற்றும் அவரின் மகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனரத்ன ஆகிய இருவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து சுமார் 05 மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் வௌியேறினர். வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக இன்று காலை அவர்கள் இருவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகியிருந்தனர். ஊடகவியலாளர் ஒருவர் தன்னை

மேலும்...
புர்கா தடை பற்றிய அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர

புர்கா தடை பற்றிய அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔22.Mar 2021

புர்கா தடை செய்யப்பட வேண்டும் என முதலில் தான் பரிந்துரை செய்யவில்லையென கூறிய அவர், தனக்கு முன்னர் பலர் இதனை கூறியுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். புர்கா தடைக்கான அமைச்சரவை பத்திரத்தை தான் அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாகவும், அந்த அமைச்சரவை பத்திரம் குறித்து இதுவரை கலந்துரையாடல் நடத்தப்படவில்லை எனவும் அவர்

மேலும்...
நடிகர் தீப்பெட்டி கணேசன் மரணம்: சினிமா வாய்ப்பு இல்லாததால் பரோட்டா மாஸ்டராக மாறிய கலைஞன்

நடிகர் தீப்பெட்டி கணேசன் மரணம்: சினிமா வாய்ப்பு இல்லாததால் பரோட்டா மாஸ்டராக மாறிய கலைஞன் 0

🕔22.Mar 2021

தென்னிந்திய தமிழ் திரைப்படத்துறையில் குணச்சித்திர நடிகராக அறியப்படும் தீப்பெட்டி கணேசன் காலணானார். உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தமிழ் படங்களான ரேனிகுண்டா, நீர்ப்பறவை, தென் மேற்கு பருவக்காற்று, பில்லா – 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மதுரை ராஜாஜி

மேலும்...
கழிவுத் தேயிலை களஞ்சியசாலை; எஸ்.ரி.எப் சுற்றி வளைப்பு: தூய தேசியலைத்தூள் என சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்

கழிவுத் தேயிலை களஞ்சியசாலை; எஸ்.ரி.எப் சுற்றி வளைப்பு: தூய தேசியலைத்தூள் என சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் 0

🕔22.Mar 2021

– க. கிஷாந்தன் – பூண்டுலோயா – கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலை ஒன்றை சுற்றிவளைத்த தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர், 04 ஆயிரத்து 195 கிலோ கழிவுத் தேயிலையை கைப்பற்றியுள்ளனர். அத்துடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கழிவுத் தேயிலை – குறித்த நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு,

மேலும்...
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளரை தொடர்பு கொண்ட கோட்டா: இலங்கை முஸ்லிம்களின் நிலைமை தொடர்பில் பேச்சு

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளரை தொடர்பு கொண்ட கோட்டா: இலங்கை முஸ்லிம்களின் நிலைமை தொடர்பில் பேச்சு 0

🕔22.Mar 2021

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) பொதுச்செயலாளர் யூசெப் அல் ஒதய்மின் ஐ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடர்பு கொண்டு பேசியதாக, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்போது அவர்கள் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய உறவுகள் குறித்தும், இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் நிலைமை தொடர்பிலும் பேசியுள்ளனர். இஸ்லாமிய சடங்குகளின்படி

மேலும்...
துமிந்தவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து சந்தேகம் உள்ளது: ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த

துமிந்தவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து சந்தேகம் உள்ளது: ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 0

🕔22.Mar 2021

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். இந்நிலையில், நல்லாட்சியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்;

மேலும்...
முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை களையும் வகையில் ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டும்: றிசாட் பதியுதீன்

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை களையும் வகையில் ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டும்: றிசாட் பதியுதீன் 0

🕔21.Mar 2021

நாட்டில் இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள தேவையற்ற இடைஞ்சல்கள், சந்தேகங்களைக் களையும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் ஊடகவியலாளர்கள்  பணியாற்ற முன்வர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மினுவாங்கொடையில், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மூத்த ஊடகவியலாளர் ‘ஈழத்துநூன்’ கலாபூஷணம் எம்.ஏ.எம். நிலாம் எழுதிய ‘தட்டுத் தாவாரம்’ கவிதை நூல் வௌியீட்டு விழாவில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து

மேலும்...
அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது; சஹ்ரானின் சகோதரருக்கு உதவியவர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது; சஹ்ரானின் சகோதரருக்கு உதவியவர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு 0

🕔21.Mar 2021

சஹ்ரான் காசிமுடைய சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு உதவியளித்ததாகக் கூறப்படும் ஒருவரும், அடிப்படைவாதத்தை பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவரும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர். மாவனெல்லையில் நேற்று கைதுசெய்யப்பட்ட 44 வயதுடைய மேற்படி சந்தேக நபர்களில் ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 05ஆம் திகதி, ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் என பொலிஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்