நிந்தவூர் பிரதேசத்தில் போலி நாணயத்தாள் அச்சிட்ட இடம் சுற்றி வளைப்பு

நிந்தவூர் பிரதேசத்தில் போலி நாணயத்தாள் அச்சிட்ட இடம் சுற்றி வளைப்பு 0

🕔16.Mar 2021

– பாறுக் ஷிஹான் – போலி நாணயத்தாள் அச்சிட்ட இடமொன்று நிந்தவூர் பிரதேசத்தில் சுற்றி வளைக்கப்பட்டதோடு, அதனுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை ராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய,  அக்கரைப்பற்று பொலிஸாரினால் குறித்த நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டது. கைதானவர்கள் நிந்தவூர் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்து, இவ்வாறான

மேலும்...
சஹ்ரான் புலனாய்வுப் பிரிவின் உளவாளி அல்ல; கொடுப்பனவு பட்டியலிலும் அவர் இல்லை: அமைச்சர் வீரசேகர தெரிவிப்பு

சஹ்ரான் புலனாய்வுப் பிரிவின் உளவாளி அல்ல; கொடுப்பனவு பட்டியலிலும் அவர் இல்லை: அமைச்சர் வீரசேகர தெரிவிப்பு 0

🕔15.Mar 2021

ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், புலனாய்வுப் பிரிவின் உளவாளி அல்ல என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். சஹ்ரான் அரச உளவாளி எனவும், அவருக்கு சம்பளம்கூட வழங்கப்பட்டுள்ளது எனவும் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
உலகில் வருடமொன்றுக்கு வீணாக வீசப்படும் உணவு:  எவ்வளவு தெரியுமா?

உலகில் வருடமொன்றுக்கு வீணாக வீசப்படும் உணவு: எவ்வளவு தெரியுமா? 0

🕔15.Mar 2021

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 900 மில்லியன் டொன்களுக்கும் அதிகமான உணவு வீணாக வீசப்படுகின்றன. கடைகள், வீடுகள் மற்றும் உணவகங்களில் நுகர்வோருக்குக் கிடைக்கும் உணவுகளில் 17% நேரடியாக குப்பை தொட்டிக்குச் செல்கிறது என்பதை ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் வீணாகும் உணவுகள் பற்றிய குறியீடு வெளிப்படுதுகிறது. அதில் 60% வீட்டில் நிகழ்கிறது. பொதுமுடக்கம் ஒரு ஆச்சரியமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக

மேலும்...
ஆசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், வாக்குமூலம் பெறுவதற்கு ஐவரடங்கிய குழு நியமனம்

ஆசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், வாக்குமூலம் பெறுவதற்கு ஐவரடங்கிய குழு நியமனம் 0

🕔14.Mar 2021

நாட்டுச் சட்டம் மற்றும் இஸ்லாமிய சட்டம் தொடர்பாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கடந்த 09ஆம் திகதி கூறிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெற, ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிடங்கிய ஐவர், இந்தக் குழுவில் அடங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்

மேலும்...
சரத் வீரசேகரதான் தீவிரவாதப் போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகிறது; புர்கா தடை குறித்து பேசுகையில், முஜிபுர் ரஹ்மான் கருத்து

சரத் வீரசேகரதான் தீவிரவாதப் போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகிறது; புர்கா தடை குறித்து பேசுகையில், முஜிபுர் ரஹ்மான் கருத்து 0

🕔13.Mar 2021

புர்கா அணிவது அல்லது அணியாமல் இருப்பது குறித்து தீர்மானம் எடுப்பது நாட்டுமக்களின் உரிமையாகும். அவ்வாறான மக்களின் ஜனநாயக உரிமையைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதன் விளைவாகப் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. மாறாக பிரச்சினைகள் தீவிரமடையும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்தெரிவித்துள்ளார். “இலங்கை என்பது சுதந்திரமான நாடாகும். இங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்தின்படி ஆடையணிவதற்கான சுதந்திரம்

மேலும்...
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி  முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் கைது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை வெளியீடு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் கைது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை வெளியீடு 0

🕔13.Mar 2021

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது அதிருப்தியையும் கவலையையும் தெரிவிக்கின்றது. அந்த அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில்; 1954ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி> ஒரு யாப்பின் அடிப்படையில்

மேலும்...
புர்கா அணிவதை தடைசெய்யும் அமைச்சரவை பத்திரத்தில், கையொப்பமிட்டார் சரத் வீரசேகர

புர்கா அணிவதை தடைசெய்யும் அமைச்சரவை பத்திரத்தில், கையொப்பமிட்டார் சரத் வீரசேகர 0

🕔13.Mar 2021

புர்கா அணிவதைத் தடை செய்வதற்கானன அமைச்சரவை பத்திரத்தில் தாம் கையொப்பமிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர், அது நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். “இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இதனை நாட்டின் தேசிய பாதுகாப்புடன்

மேலும்...
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை பாதுகாக்கும் பணி: சிரமதானம் மூலம் ஆரம்பம்

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை பாதுகாக்கும் பணி: சிரமதானம் மூலம் ஆரம்பம் 0

🕔13.Mar 2021

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றையும், அதன் கரைகளையும் சுத்தம் செய்து – அழகு படுத்தி, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஆற்றை மீட்டெடுக்கும் நோக்கில், இன்று சனிக்கிழமை கோணாவத்தை ஆற்றங்கரையின் ஒரு பகுதியிலல் சிரமதான நடவடிக்கையொன்று நடைபெற்றது. கோணாவத்தை ஆற்றை பதுகாப்பதற்கான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோணாவத்தை ஆற்றை பதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் டொக்டர்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை: அதி ரகசியம் அடங்கிய பாகங்கள் சட்ட மா அதிபரிடம் கையளிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை: அதி ரகசியம் அடங்கிய பாகங்கள் சட்ட மா அதிபரிடம் கையளிப்பு 0

🕔12.Mar 2021

ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின்  இறுதி அறிக்கையில், ரகசிய விடயங்கள் அடங்கியதாக கூறப்படும்   22 பகுதிகள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம்  இன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சட்டப் பிரிவு பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ஹரிகுப்த சேனாதீர, இந்த அறிக்கையின் பாகங்களை கையளித்துள்ளார்.

மேலும்...
கால்மிதியில் இலங்கை தேசியக் கொடி: அமேசானில் விற்பனை

கால்மிதியில் இலங்கை தேசியக் கொடி: அமேசானில் விற்பனை 0

🕔12.Mar 2021

இலங்கையின் தேசிய கொடியை – கால் மிதியில் காட்சிப்படுத்தி, அதனை உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் விற்பனைக்காக இணையச் சந்தையில் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின், வொஷிங்டனை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம், மேற்படி கால்மிதியை 12 டொலர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. உலகம் முழுவதும் பொருட்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனம், சிங்கப்பூரில் இருந்து இந்த

மேலும்...
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மாலைதீவு நபர்கள் நால்வர் சஹ்ரானை சந்தித்ததாக, அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மாலைதீவு நபர்கள் நால்வர் சஹ்ரானை சந்தித்ததாக, அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔11.Mar 2021

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் காசிமை, மாலத்தீவைச் சேர்ந்த நால்வர் இலங்கையில் சந்தித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பல சந்தர்ப்பங்களில் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய சஹ்ரான் மற்றும் பிறரை மாலைதீவு நபர்கள் சந்தித்ததாகவும் அவர் கூறினார். இந்த சந்திப்புகள் 2016 ஆம் ஆண்டுக்கும் 2019 ஏப்ரல் தாக்குதலுக்கு முன்னரான

மேலும்...
இரவு உணவு எடுக்கச் சென்று திரும்பிய போது விபரீதம்; காருக்குள் எரிந்த தொழிலதிபர் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தகவல்

இரவு உணவு எடுக்கச் சென்று திரும்பிய போது விபரீதம்; காருக்குள் எரிந்த தொழிலதிபர் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔11.Mar 2021

எரிந்த நிலையில் தீப்பிடித்த காருக்குள் நேற்று இரவு கொஹுவலையில் கண்டுபிடிக்கப்பட்ட தொழிலதிபர், கொஹுவலை – பாத்தியா மாவத்தையில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 33 வயதான மேற்படி நபர் இரவு உணவைப் பெறுவதற்காக வெளியில் வந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அதன்பிறகு வீடு திரும்பும் போது கார்

மேலும்...
பார்வையாளர்களைச் சந்திக்க ரஞ்சனுக்கு தடை: செல்ஃபியால் வந்த வினை

பார்வையாளர்களைச் சந்திக்க ரஞ்சனுக்கு தடை: செல்ஃபியால் வந்த வினை 0

🕔11.Mar 2021

சிறைத்தண்டனை அனுபவத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, பார்வையாளர்களைச் சந்திப்பதற்கு இரு வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்தார். அண்மையில் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திப்பதற்காக சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண, அவருடன் படம் (செல்ஃபி) எடுத்திருந்தார். இந்நிலையில், அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் ஒழுக்காற்று நிலையத்திற்கு  இன்றைய தினம் ரஞ்சன் ராமநாயக்க

மேலும்...
புர்கா அணிவது தடைசெய்யப்படும்; மதரஸாக்கள் கல்வியமைச்சோடு இணைந்து ஒழுங்குபடுத்தப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர

புர்கா அணிவது தடைசெய்யப்படும்; மதரஸாக்கள் கல்வியமைச்சோடு இணைந்து ஒழுங்குபடுத்தப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔11.Mar 2021

இலங்கையில் பிறக்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் 05 வயதிலிருந்து 16 வயது வரை, அரசாங்கத்தின் கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்ற வேண்டும் என தாம் கூறுவதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர நாடாளுமன்றில் தெரிவித்தார். அவ்வாறு செய்யாத பாடசாலைகளுக்கு எதிராக தாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

மேலும்...
எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம்; கார் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம்; கார் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔11.Mar 2021

கார் ஒன்றினுள் எரிந்த நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொஹுவலை – கலுபோவில பகுதியில் வெகன் ஆர் ரக காரொன்றில் குறித்த வர்த்தகரின் சடலம் பகுதியளவில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்துள்ளார். நேற்றிரவு 11.30 மணியளவில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்