சிறுபான்மையினரைக் குறிவைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு கண்டனம்

சிறுபான்மையினரைக் குறிவைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு கண்டனம் 0

🕔19.Mar 2021

இன, மத ரீதியான வன்முறைகளைத் தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்படுவோருக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் உள்ளடக்கங்கள் சிறுபான்மை சமூகங்களை இலக்குவைக்கும் வகையில் அமைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு, அதனைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலின் உள்ளடக்கங்கள் தொடர்பில் சர்வதேச யூரர்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இந்தக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்...
நாட்டில் 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள்: அமைச்சர் அலி சப்ரி தகவல்

நாட்டில் 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள்: அமைச்சர் அலி சப்ரி தகவல் 0

🕔18.Mar 2021

நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு 15 நீதிபதிகள் மட்டுமே கடமையில் இருப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்குகளைக் கையாள முழு நாட்டிலும் 378 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். அவர் அங்கு

மேலும்...
அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்துவதற்காக அனுப்பப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூரில் பரிசீலிப்பு

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்துவதற்காக அனுப்பப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூரில் பரிசீலிப்பு 0

🕔18.Mar 2021

மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய முதலாவது பிரதிவாதியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக, சட்ட மா அதிபரால் மூன்றாவது தடவையாகவும் அனுப்பப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் விளக்கங்கள் சிங்கப்பூர் சட்ட மா அதிபரால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதென மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க இன்று வியாழக்கிழமை

மேலும்...
இனம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவதில் சிக்கல்; ஏற்கனவே உள்ள பெயர்களை மாற்றவும் யோசனை

இனம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவதில் சிக்கல்; ஏற்கனவே உள்ள பெயர்களை மாற்றவும் யோசனை 0

🕔18.Mar 2021

மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவது தொடர்பிலும் தேசிய

மேலும்...
ஐ.நா. மனித உரிமை மாநாட்டில், இலங்கை தொடர்பாக சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை: இந்தியாவின் நிலைப்பாடு குறித்து, த ஹிந்து தகவல்

ஐ.நா. மனித உரிமை மாநாட்டில், இலங்கை தொடர்பாக சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை: இந்தியாவின் நிலைப்பாடு குறித்து, த ஹிந்து தகவல் 0

🕔18.Mar 2021

ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா? இல்லையா? என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. த ஹிந்து பத்திரிகை இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை இந்தியா எதிர்த்து வாக்களிக்கும் என இந்தியா உறுதி வழங்கி

மேலும்...
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கு விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கு விளக்க மறியல் 0

🕔17.Mar 2021

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேரை விளக்க மறியலில் வைக்குமாறு ட்ரயல் அட் பார் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் அடிப்படையில், இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் இந்த மோசடி இடம்பெற்றது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சட்ட

மேலும்...
ஆசாத் சாலி ஈஸ்டர் தின தாக்குதலுடன் தொடர்புடையவர், அதனால்தான் கைது செய்தோம்: அமைச்சர் சரத் வீரசேகர

ஆசாத் சாலி ஈஸ்டர் தின தாக்குதலுடன் தொடர்புடையவர், அதனால்தான் கைது செய்தோம்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔17.Mar 2021

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி – ஈஸ்டர் தின தாக்குதலுடன் தொடர்புடையவர் என்பதாலேயே, அவரைக் கைது செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொலன்னாவை பிரதேச சபையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுகக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைகக் கூறினார். “மாவனெல்லை புத்தர் சிலை உடைப்புடனும், வேறு

மேலும்...
கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் 181 ஜனாஸா பெட்டிகள்தான் எரிக்கப்பட்டனவாம்; அதற்குள் மறைமுக விடயங்கள் உள்ளனவாம்: ஹாபிஸ் நசீர் கூறுகிறார்

கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் 181 ஜனாஸா பெட்டிகள்தான் எரிக்கப்பட்டனவாம்; அதற்குள் மறைமுக விடயங்கள் உள்ளனவாம்: ஹாபிஸ் நசீர் கூறுகிறார் 0

🕔17.Mar 2021

கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் எத்தனை ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டது என்று தங்களுக்குத்தான் தெரியும் என்றும், 181 ஜனாஸா பெட்டிகள் எரிக்கப்பட்டது என்பதுதான் உண்மை எனவும், அச் சம்பவத்திற்குள் அதிகமான மறைமுக விடயங்கள் இருக்கின்றன என்றும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்

மேலும்...
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் அமைய அழுத்தம் கொடுப்போம்: தமிழக ஆளுங்கட்சி அறிவிப்பு

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் அமைய அழுத்தம் கொடுப்போம்: தமிழக ஆளுங்கட்சி அறிவிப்பு 0

🕔17.Mar 2021

தாம் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் தனி ஈழம் அமைவதற்கு அழுத்தம் கொடுப்போம் என, தமிழகத்தின் ஆளுங்கட்சியான அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க ) தனது ​தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழக சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அ.இ.அ.தி.மு.கழகம் இவ்வாறு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தமிழக

மேலும்...
பிரதேச செயலாளர்களுக்கு எதிராக 200க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்; விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவிப்பு

பிரதேச செயலாளர்களுக்கு எதிராக 200க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்; விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவிப்பு 0

🕔17.Mar 2021

பிரதேச செயலாளர்களுக்கு எதிராக சுமார் 200 ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் கிடைத்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் 200 க்கும் அதிகமான முறைப்பாடுகள் அமைச்சுக்கு கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த குறிப்பிட்டுள்ளார். குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை பிரிவினூடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விசாரணைகளில் குற்றவாளிகளாக அடையாளங் காணப்படுவோருக்கு

மேலும்...
ஆஸாத் சாலியின் வாகனத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி; மூன்று சட்டங்களின் கீழ் குற்றம் புரிந்துள்ளார்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

ஆஸாத் சாலியின் வாகனத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி; மூன்று சட்டங்களின் கீழ் குற்றம் புரிந்துள்ளார்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔17.Mar 2021

முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியின் காரில் வெளிநாட்டு பிஸ்டல் ரக துப்பாக்கியும், தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஆசாத் சாலியை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். இதன்போதே அவரின் வாகனத்தினுள் மேற்படி ஆயுதம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, நாட்டுச் சட்டம்

மேலும்...
முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கைது: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கைது: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔16.Mar 2021

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுபிட்டியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஆசாத் சாலி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஆசாத் சாலி

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிராகப் பேசக் கூடாது: விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் தடை

றிசாட் பதியுதீனுக்கு எதிராகப் பேசக் கூடாது: விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் தடை 0

🕔16.Mar 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனுக்கு எதிராக, அமைச்சர் விமல் வீரவன்ச – பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் வகையிலான அறிக்கைகளை விடுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. மார்ச் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கத்தக்கதாக இந்தத் தடை உத்தரவை, கொழும்பு மாவட்ட

மேலும்...
புர்கா, நிகாப் தடை: அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை என, வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

புர்கா, நிகாப் தடை: அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை என, வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு 0

🕔16.Mar 2021

புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக வெளிவிவகார அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்யப்போவதாக அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார். இருந்த போதும், இதுபோன்ற தடையை விதிப்பதற்கான

மேலும்...
புர்காவை தடைசெய்யும் யோசனை, அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை

புர்காவை தடைசெய்யும் யோசனை, அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை 0

🕔16.Mar 2021

பொது இடங்களில் புர்கா அணிவதைத் தடை செய்வது தொடர்பான யோசனை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை என, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. பொது இடங்களில் புர்கா அணிவது மற்றும் பதிவுசெய்யப்படாத மத்ரஸா பாடசாலைகளை தடை செய்தல் தொடர்பான பிரேரணையொன்றில் கடந்த 13

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்