ராஜித, சத்துரவிடம் 05 மணியாலம் வாக்கு மூலம் பதிவு

🕔 March 22, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன மற்றும் அவரின் மகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனரத்ன ஆகிய இருவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து சுமார் 05 மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் வௌியேறினர்.

வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக இன்று காலை அவர்கள் இருவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகியிருந்தனர்.

ஊடகவியலாளர் ஒருவர் தன்னை கடத்திச் சென்று தாக்குதலுக்கு உட்படுத்தியாக வழங்கிய போலியான முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர்கள் இவ்வாறு ஆஜராகியிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்