கொரோனாவால் இறந்த முஸ்லிம்களை எரிப்பதற்கு எதிராக, சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

கொரோனாவால் இறந்த முஸ்லிம்களை எரிப்பதற்கு எதிராக, சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் 0

🕔6.Nov 2020

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அவர்களின் மத வழக்கத்துக்கு எதிராக எரியூட்டும் இலங்கை அரசின் சிறுபான்மை விரோதப் போக்கை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப்

மேலும்...
கொரோனாவினால் மேலும் 05 பேர் பலி: மரணப் பட்டியல் 29 ஆக அதிகரிப்பு

கொரோனாவினால் மேலும் 05 பேர் பலி: மரணப் பட்டியல் 29 ஆக அதிகரிப்பு 0

🕔5.Nov 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் பிம்புர வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த

மேலும்...
நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்: நளின் தெரிவிப்பு

நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்: நளின் தெரிவிப்பு 0

🕔5.Nov 2020

நாட்டின் அதி முக்கிய பிரமுகர்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தம்மை தாக்கக்கூடாது என்னும் நோக்கில் சீனாவிடமிருந்து தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக்

மேலும்...
பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, விபத்தில் பலி

பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, விபத்தில் பலி 0

🕔5.Nov 2020

ஆனமடுவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி இன்று வியாழக்கிழமை காலை நடந்த விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். கொட்டுக்கச்சி பகுதியிலுள்ள பண்ணையிலிருந்து அனுமதியின்றி மாடுகளை ஏற்றிச் செல்வதாக கிடைத்த தகவலுக்கமைய, குறித்த லொறியை பின்தொடர்ந்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது. லொறியை பின்தொடர்ந்து பயணித்த போது, குறித்த பொறுப்பதிகாரியின் வாகனம் மணிக்கூட்டு கோபுரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

மேலும்...
20ஆவது திருத்தினுள் தந்திரமான முறையில் சரத்து ஒன்று புகுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

20ஆவது திருத்தினுள் தந்திரமான முறையில் சரத்து ஒன்று புகுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔5.Nov 2020

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்தினுள் மிகவும் தந்திரமாக சரத்து ஒன்று புகுத்தப்பட்டுள்ளதாக, நீதியமைச்சர் அலி சப்றிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொது மக்களிடமோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுடனோ முழுமையான கலந்துரையாடல்களை நடத்தாது, குழு நிலை விவாதத்தின் குழப்பத்துக்கு மத்தியில் தேசிய அரசாங்கம் தொடர்பான சரத்து ஒன்றே தந்திரமாக உட்புகுத்தப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிரேஷ்ட

மேலும்...
பணத் தாள்கள் மூலமாகவே, பேலியகொட மீன் சந்தையில் கொரோனா பரவியது

பணத் தாள்கள் மூலமாகவே, பேலியகொட மீன் சந்தையில் கொரோனா பரவியது 0

🕔5.Nov 2020

பேலியகொட மீன்சந்தை கட்டத்தொகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு, பணத் தாள்களே பிரதான காரணமாக இருந்தன என்று விசாரணைகளின் ஊடாக கண்டறிப்பட்டது. பேலியகொட உப-​கொத்தணி 13 தொற்றாளர்களுடன் இனங்காணப்பட்டது. தற்போது அங்கு 5,513 தொற்றாளர்கள் இருக்கின்றனர் என்பது புள்ளிவிவரத் தகவல்களின் ஊடாக வெளியாகியுள்ளது. சுகாதாரப் பிரிவினரும் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த விசாரணைகளின் பின்னரே இத்தகவல் அம்பலமாகியுள்ளது.

மேலும்...
நாட்டில் 273 பொலிஸார் கொரோனாவினால் பாதிப்பு

நாட்டில் 273 பொலிஸார் கொரோனாவினால் பாதிப்பு 0

🕔5.Nov 2020

நாட்டில் கொவிட்19 நோயால் 273 பொலிஸார் இதுவரையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 180 பேர் மேல் மாகாணத்தில் கடமையாற்றுகின்றவர்களாவர். தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 257 ஆகவும், சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 1302 ஆகவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இன்று வியாழக்கிழமை காலை 6.00 மணி வரையில், நாட்டில் 12,187

மேலும்...
அரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு

அரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு 0

🕔5.Nov 2020

நாட்டில் அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையால் வெளியிடப்பட்டுள்ளது. அரசி உற்பத்தியாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்காக இந்த நிர்ணய விலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, ஒரு கிலோ சிகப்பு மற்றும் வௌ்ளை பச்சை அரிசி, சம்பா அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை 94 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
கொரோனா தொற்றாளர்களில் 60 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படாமை சிக்கலாக உள்ளது: சுகாதார அமைச்சர்

கொரோனா தொற்றாளர்களில் 60 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படாமை சிக்கலாக உள்ளது: சுகாதார அமைச்சர் 0

🕔4.Nov 2020

நாட்டில் கொரோனா தொற்றாளர்களில் 60 சதவீதமானோருக்கு நோயின் அறிகுறிகள் தென்படாமை சிக்கலாக அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தின் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டினதும் தற்போதைய நிலைமையை விரைவில் கட்டுப்படுத்த முடியும் என அவர் நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வெளியிட்டார். சுகாதார நடவடிக்கைக்காக உலக வங்கியிடமிருந்து 128 மில்லியன் டொலர்கள்

மேலும்...
கொழும்பு பெண் உயிரிழப்பு: கொரோனா மரணப் பட்டியல்: 23ஆக உயர்ந்தது

கொழும்பு பெண் உயிரிழப்பு: கொரோனா மரணப் பட்டியல்: 23ஆக உயர்ந்தது 0

🕔3.Nov 2020

நாட்டில் 23 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகிய நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்ததாக

மேலும்...
முகம்மது நபியின் உருவப்பட சர்ச்சை: என்ன கூறுகிறது இஸ்லாம்?

முகம்மது நபியின் உருவப்பட சர்ச்சை: என்ன கூறுகிறது இஸ்லாம்? 0

🕔3.Nov 2020

இஸ்லாமியர்கள் இறைத்தூதராக போற்றும் முகமது நபிகளின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் பிரான்சில் மறுபதிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களும் அது குறித்த பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் கருத்துகளும் தொடர்ந்து விவாதத்துக்குள்ளாகி வருகின்றன. இதன் எதிரொலியாக, பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம்கள் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், இஸ்லாம்

மேலும்...
கொரோனாவினால் 68 வயது பெண்ணொருவர் பலி

கொரோனாவினால் 68 வயது பெண்ணொருவர் பலி 0

🕔3.Nov 2020

நாட்டில் கொரோனா காரணமாக நபரொருவர் மணிதுள்ளார். இது கொரோனா தொற்றினால் ஏற்பட்ட 22ஆவது இறப்பகும். கொழும்பு, ஜம்பெட்டா வீதியை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேற்கொண்ட பரிசோதனைகளின் போது, அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று பிள்பகல்

மேலும்...
கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள்: ஜனாதிபதியின் அதிகாரத்தை அதற்காக பயன்படுத்துங்கள்: றிசாட் கோரிக்கை

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள்: ஜனாதிபதியின் அதிகாரத்தை அதற்காக பயன்படுத்துங்கள்: றிசாட் கோரிக்கை 0

🕔3.Nov 2020

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு அமைய, ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தின் துணிவிலாவது, கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இறந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “எந்தவொரு குற்றமும் செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து வந்து பேசிக்

மேலும்...
தண்டவாளங்களைப் பயன்படுத்தி, யானை வேலிகளை அமைக்க தீர்மானம்

தண்டவாளங்களைப் பயன்படுத்தி, யானை வேலிகளை அமைக்க தீர்மானம் 0

🕔3.Nov 2020

பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்ட தண்டவாளங்களைப் பயன்படுத்தி, யானை வேலிகளை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்காக புகையிரதத் திணைக்களத்தின் பாவனையிலிருந்து அகற்றப்பட்ட தண்டவாளங்களை வனசீவராசிகள் திணைக்களத்திற்கு இலவசமாகப் பெற்றுக்கொள்வதற்காக வனசீவராசிகள், வனப்பாதுகாப்பு அமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான

மேலும்...
தாலி அறுத்துக் கொண்டோடிய திருடன், திரைப்படப் பாணியில் சிக்கினார்; ஆலையடிவேம்பில் சம்பவம்: அஸீம் குழு விசாரணைக் களத்தில்

தாலி அறுத்துக் கொண்டோடிய திருடன், திரைப்படப் பாணியில் சிக்கினார்; ஆலையடிவேம்பில் சம்பவம்: அஸீம் குழு விசாரணைக் களத்தில் 0

🕔3.Nov 2020

– முன்ஸிப் அஹமட் – ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பெண்ணொருவரின் தாலியை அறுத்துக் கொண்டோடிய திருடன் திரைப்பட பாணியில் சிக்கிய சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. குறித்த திருடன் சில காலமாக பெண்களின் தாலி மற்றும் மாலைகளை இவ்வாறு அறுத்து வந்தவர் என, விசாரணைகளில் இருந்து அறிய முடிவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்