தேர்தல் தோல்வியை ஒத்துக் கொள்வதில் ட்ரம்ப் குடும்பத்துக்குள் விரிசல்: எதிர் கருத்தில் மனைவி மெலானியா

தேர்தல் தோல்வியை ஒத்துக் கொள்வதில் ட்ரம்ப் குடும்பத்துக்குள் விரிசல்: எதிர் கருத்தில் மனைவி மெலானியா 0

🕔9.Nov 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தமையை ஒப்புக் கொள்வது தொடர்பாக,அவரது நெருங்கிய வட்டத்துக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி ஊடகமான சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. ட்ரம்பின் மருமகனும் அவரது மூத்த ஆலோசகருமான ஜேரட் குஷ்னர் மற்றும் டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் அமெரிக்காவின் முதல் சீமாட்டியுமான மெலானியா ட்ரம்ப் ஆகியோர் – தமது தேர்தல் தோல்வியை

மேலும்...
கல்முனை கோட்டக் கல்வி பணிப்பாளராக நஸ்மியா நியமனம்

கல்முனை கோட்டக் கல்வி பணிப்பாளராக நஸ்மியா நியமனம் 0

🕔9.Nov 2020

– சர்ஜுன் லாபீர் – கல்முனை வலயக்கல்வி நிர்வாகத்துக்கு உட்பட்ட கல்முனை முஸ்லிம் பிரிவுக்கான கோட்டக் கல்விப் பணிப்பாளராக சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட ஏ.பி பாத்திமா நஸ்மியா சனூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய பி.எம்.எம். பதுருத்தீன் ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து, இந் நியமனம் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரனால்

மேலும்...
கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கு 189 நாடுகளில் அனுமதி உள்ளது: நீதி அமைச்சர் அலி சப்ரி

கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கு 189 நாடுகளில் அனுமதி உள்ளது: நீதி அமைச்சர் அலி சப்ரி 0

🕔9.Nov 2020

கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியம் தொடர்பில் ஆராயுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பினால் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் உடலை அடக்கும் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கும் வரும் 100 தொலைபேசி அழைப்புக்களில் 99 அழைப்புக்கள் முஸ்லிம்களை

மேலும்...
மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை, மட்டக்களப்பில் திருட்டுத்தனமாக மீறப்படுவதாக குற்றச்சாட்டு

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை, மட்டக்களப்பில் திருட்டுத்தனமாக மீறப்படுவதாக குற்றச்சாட்டு 0

🕔8.Nov 2020

– றிசாத் ஏ காதர் – கொரோனா தொற்று தீவிரமாக பரவலடையும் இக்காலகட்டத்தில், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ள போது – திருகோணமலை, பொலநறுவை மாவட்டங்களில் இருந்து – மட்டக்களப்பு மாவட்டத்துக்கு தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கியது யார் என, தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து

மேலும்...
ஐந்து முறை காதலைச் சொன்ன பிறகுதான் ஜோ பைடனை ஏற்றுக் கொண்டேன்:  இளமைக்கால நினைவுகளைப் பகிரும் ஜில் பைடன்

ஐந்து முறை காதலைச் சொன்ன பிறகுதான் ஜோ பைடனை ஏற்றுக் கொண்டேன்: இளமைக்கால நினைவுகளைப் பகிரும் ஜில் பைடன் 0

🕔8.Nov 2020

அமெரிக்காவில் ஜனாதிபதியின் மனைவியை ‘முதல் சீமாட்டி’ என்பார்கள். இதுவரை பெண்கள் யாரும் ஜனாதிபதி ஆகவில்லை என்பதால், பெண்ஜனதிபதியின் கணவரை எப்படி அழைப்பார்கள் என்பது தெரியாது. இப்போது ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 20 முதல் அமெரிக்காவின் முதல் சீமாட்டியாகிறார் அவரது மனைவி, ஜில் பைடன். ஆங்கில ஆசிரியையாக

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோ பைடன் வெற்றி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோ பைடன் வெற்றி 0

🕔7.Nov 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபையின் 270 வாக்குகளின் பலத்தை கடந்து அவருக்கு 273 தேர்தல் சபை வாக்குகள் கிடைத்துள்ளன. இதேவேளை டொனால்ட் ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குளையே பெற்றுள்ளார். எனவே, அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ளார். இது இவ்வாறிருக்க ‘அமெரிக்க ஜனாதிபதி

மேலும்...
முஸ்லிம் உலகின் பெருமூச்சு: ஐரோப்பா புரிந்துகொள்வது எப்போது?

முஸ்லிம் உலகின் பெருமூச்சு: ஐரோப்பா புரிந்துகொள்வது எப்போது? 0

🕔7.Nov 2020

 – சுஐப் எம். காசிம் – இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளாத ஐரோப்பாவில், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள், இதனால் உண்டாகும் எதிரொலிகள் எல்லாம் கலாசார மோதல்களைக் கூர்மைப்படுத்தி சமய நம்பிக்கைகளைக் காயப்படுத்துகின்றன. இந்நாடுகளில் உள்ள எல்லையில்லாக் கருத்துச் சுதந்திரங்களை மட்டுப்படுத்தாத வரை, இக்காயங்கள் அடிக்கடி ஏற்படவே செய்யும். கருத்துச் சுதந்திரம் ஏன், ஒருவரைக் காயப்படுத்த வேண்டும். எவற்றையும் பொருட்படுத்தாது

மேலும்...
பைடனின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டால், அமைதியாக ஆட்சி ஒப்படைக்கப்படும்: ‘ட்ரம்ப்’பின் கட்சி எம்.பி தெரிவிப்பு

பைடனின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டால், அமைதியாக ஆட்சி ஒப்படைக்கப்படும்: ‘ட்ரம்ப்’பின் கட்சி எம்.பி தெரிவிப்பு 0

🕔7.Nov 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றது உறுதிப்படுத்தப்பட்டால், நிச்சயமாக ஆட்சியை ஒப்படைக்கும் நடைமுறைகள் அமைதியான முறையில் நடக்கும் என்று, ஆளும் குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மிட்ச் மெக் கொனெல் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் பேசிய அவரிடம், ஆட்சிப்பொறுப்பு ஒப்படைப்பு தொடர்பாக தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்த அவர்; “நிச்சயமாக. 1792

மேலும்...
1200 கோடி ரூபா மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற போது, குடும்பத்துடன் சிக்கினார்

1200 கோடி ரூபா மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற போது, குடும்பத்துடன் சிக்கினார் 0

🕔7.Nov 2020

– பாறுக் ஷிஹான் – நிதி நிறுவனமொன்றை இலங்கையில் நடத்தி வந்த நிலையில், வைப்பாளர்களின் சுமார் 1200 கோடி ரூபாவை மோசடி செய்தார் எனும் குற்றச் சாட்டில் தலைமறைவாகி இருந்த நபரொருவர், இந்தியாவுக்கு படகொன்றில் தனது குடும்பத்துடன் தப்பிச் சென்ற நிலையில், அங்கு கைது செய்யப்பட்டுள்ளார். பிரிவேல்த் குளோபல் எனும் நிறுவனத்தை நடத்தி வந்த சிஹாப்

மேலும்...
சஹ்ரானின் மனைவிக்கு கொரோனா: சிகிச்சைகளுக்காக வெலிக்கந்தை மத்திய நிலையத்தில் அனுமதிப்பு

சஹ்ரானின் மனைவிக்கு கொரோனா: சிகிச்சைகளுக்காக வெலிக்கந்தை மத்திய நிலையத்தில் அனுமதிப்பு 0

🕔7.Nov 2020

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை – வெலிகந்தையிலுள்ள கொவிட்-19 விசேட சிகிச்சை மத்திய நிலையத்தில் இன்று சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 25 வயதான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா, சிறைச்சாலைகள் மற்றும்

மேலும்...
கொரோனா தொற்று; பணப் பரிமாற்றத்தை குறைத்துக் கொள்ளுங்கள்:  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

கொரோனா தொற்று; பணப் பரிமாற்றத்தை குறைத்துக் கொள்ளுங்கள்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் 0

🕔7.Nov 2020

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பண பரிமாற்றத்தை குறைத்துக் கொள்வது முக்கியமான விடயமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அவதானம் செலுத்துமாறு சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த கூறியுள்ளார். பண பரிமாற்றத்தின் பின் கைகளை சுத்தமாக கழுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள

மேலும்...
இரண்டாவது பதவிக்கால தேர்தலில் தோற்றுப் போன, அமெரிக்க ஜனாதிபதிகள்: உங்களுக்கு எத்தனை பேரை தெரியும்?

இரண்டாவது பதவிக்கால தேர்தலில் தோற்றுப் போன, அமெரிக்க ஜனாதிபதிகள்: உங்களுக்கு எத்தனை பேரை தெரியும்? 0

🕔7.Nov 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவு இழுபறியில் இருந்து வருகின்றது. இருந்த போதும் ஜோ பைடன் வெற்றிக்கு மிக அருகாமையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறெனில், அமெரிக்காவில் இரண்டாவது முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜனாதிபதிகள் பட்டியலில் டொனாட் ட்ரம்ப், 11ஆவது ஆளாக சேர்ந்து கொள்வார். அமெரிக்காவில் ஜனாதிபதி அலுவலகம் 1789-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. அந்நாட்டின் 231

மேலும்...
கொரோனா: 30ஆவது மரணம் பதிவு

கொரோனா: 30ஆவது மரணம் பதிவு 0

🕔7.Nov 2020

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதற்கமைய இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர் கொழும்பு – முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபராவார். இவர் ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளார். மேற்படி நபர் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டிருந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர்

மேலும்...
காது அழுக்கை வைத்து, மன அழுத்த அளவை மதிப்பிடலாம்: ஆராய்ச்சியாளர் தெரிவிப்பு

காது அழுக்கை வைத்து, மன அழுத்த அளவை மதிப்பிடலாம்: ஆராய்ச்சியாளர் தெரிவிப்பு 0

🕔6.Nov 2020

காது அழுக்கை வைத்து உங்கள் மன அழுத்த அளவை மதிப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மன அழுத்த ஹார்மோனான கார்டிசால் (Cortisol) அதிகரித்து வருவதை, செவித் துவாரங்களைச் சுற்றி, எண்ணெய் பிசுக்குடன் இருக்கும் வளைவு நெளிவான பகுதிகளில் அளவிடலாம். 37 பேரிடம் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரிய வந்திருக்கிறது. இது, மன அழுத்தம் போன்ற, மன

மேலும்...
20 நிமிடத்தில் கொரோனா தொற்றினை கண்டறியும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்க, சுகாதார அமைச்சு நடவடிக்கை

20 நிமிடத்தில் கொரோனா தொற்றினை கண்டறியும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்க, சுகாதார அமைச்சு நடவடிக்கை 0

🕔6.Nov 2020

ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை 20 நிமிடங்களில் கண்டறியக்கூடிய அவசரப் பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் பரிசோதனை முறை மூலம் பீ.சீ.ஆர் பரிசோதனை ஊடாக தொற்றாளர்களை இனக்காண்பதையும் விட விரைவில் நோயாளர்களை இனங்காண முடியும் என்று சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்