10 மாத குழந்தைக்கு கொரோனா

10 மாத குழந்தைக்கு கொரோனா 0

🕔9.Oct 2020

பத்து மாத குழந்தையொன்றுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொரளை – றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழுந்தைக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது. சுகயீனம் காணரமாக குறித்த குழந்தை கடந்த 07 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு 0

🕔8.Oct 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தினால் நடாத்தப்படவிருந்த கலைமாணி (BA) வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் இதனைத் தெரிவித்துள்ளார் நாளை மறுதினம் 10ம் திகதி சனிக்கிழமை தொடக்கம் நடத்தப்படவிருந்த 2014/2015ம் கல்வி

மேலும்...
பொலிஸாரிடம் சிக்கிய மாணிக்கக் கல்லில் செய்த புத்தர் சிலை; 600 கோடி ரூபா பெறுமதி: உரிமையாளர் யார்?

பொலிஸாரிடம் சிக்கிய மாணிக்கக் கல்லில் செய்த புத்தர் சிலை; 600 கோடி ரூபா பெறுமதி: உரிமையாளர் யார்? 0

🕔8.Oct 2020

மொனராகல – கும்புகன பிரதேசத்தில் வைத்து சில நாட்களுக்கு முன்னர் பொலிஸார் கைப்பற்றிய மிகப் பெறுமதி வாய்ந்த புத்தர் சிலையின் உரியாளர் தொடர்பில், விசாரணைகளின் போது தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை பெறுமதியில் சுமார் 600 கோடி ரூபாய் பெறுமதியான நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட சிறிய சிலையொன்றினை அண்மையில் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். ஊவா மாகாணத்திலுள்ள

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளான 506 பேர் தலைமறைவு; தேடும் நடவடிக்கையில் புலனாய்வு பிரிவு

கொரோனா தொற்றுக்குள்ளான 506 பேர் தலைமறைவு; தேடும் நடவடிக்கையில் புலனாய்வு பிரிவு 0

🕔8.Oct 2020

திவுலபிடிய ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 506 பேர் தலைமறைவாகியுள்ளனர் எனவும் தகவல்வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலைப் பணியாளர்களில் 1034 பேரு க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. திவுலபிடிய பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த 1725 பேருக்கு

மேலும்...
ஒரு மகனுக்கு இரு தாய் உரிமை கோரும் வழக்கு: மரபணு பரிசோதனைக்கான செலவை ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவு

ஒரு மகனுக்கு இரு தாய் உரிமை கோரும் வழக்கு: மரபணு பரிசோதனைக்கான செலவை ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔7.Oct 2020

ஒரே மகனுக்கு உரிமை கோரும் இரண்டு தாய்கள் தொடர்பான வழக்கில், உண்மையைக் கண்டறியும் பொருட்டு, மரபணு பரிசோதனைக்கான கட்டணத் தொகையை திரட்டிக் கொண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினருக்கும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் செப்டம்பர் 7ஆம் தேதி (புதன்கிழமை) உத்தரவிட்டது. அன்றைய தினம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மரபணு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான

மேலும்...
கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில், தனியார் வகுப்புகளுக்கு தடை

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில், தனியார் வகுப்புகளுக்கு தடை 0

🕔7.Oct 2020

தனியார் வகுப்புகள் நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் தனியார் வகுப்புகளை நடத்த வேண்டாம் என, அந்தந்த மாகாணங்களுக்குரிய ஆளுநர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். மீள் அறிவிப்பு வரும்வரை இந்த தற்காலிகத் தடை

மேலும்...
கொரோனா தொற்று; வைத்தியசாலையில் இருந்து தப்பியவர் பிடிபட்டார்

கொரோனா தொற்று; வைத்தியசாலையில் இருந்து தப்பியவர் பிடிபட்டார் 0

🕔7.Oct 2020

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேலியகொட பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு இவ்வாறு தப்பிச் சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகத்தின் பேரின் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று

மேலும்...
பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: கல்வியமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: கல்வியமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு 0

🕔7.Oct 2020

க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க போவதில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட பிரகாரம் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுகாதார நடைமுறைகளுக்கு அமைய புலமை பரிசில் பரீட்சை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள 2,936 மத்திய

மேலும்...
பிரபாகரனின் இளைய மகன், புலிகளின் சிறுவர் படைப்பிரிவுக்கு கட்டளை அதிகாரியாக இருந்தார்: சரத் பொன்சேகா

பிரபாகரனின் இளைய மகன், புலிகளின் சிறுவர் படைப்பிரிவுக்கு கட்டளை அதிகாரியாக இருந்தார்: சரத் பொன்சேகா 0

🕔6.Oct 2020

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரின் இளைய மகன் பாலச்சந்திரன் என்பவர், புலிகள் அமைப்பினுடைய சிறுவர் படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தார் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். பிரபாகரனின் முழுக் குடும்பமும் பயங்கரவாதிகள் எனவும் இதன்போது அவர் கூறினார். பிரபாகரனின்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்தாரியுடன் தொழில் நிமித்தமாகவே ரியாஜ் பதியுதீன் பேசியுள்ளார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல்தாரியுடன் தொழில் நிமித்தமாகவே ரியாஜ் பதியுதீன் பேசியுள்ளார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔6.Oct 2020

பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடி தொடர்புகள் இருந்தமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்காமையினாலேயே முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் சகோதர் ரியாஜ் பரியூதீன் விடுவிக்கப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை எனவும், எதிர்காலத்தில்

மேலும்...
புதிய ராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் நியமனம்

புதிய ராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் நியமனம் 0

🕔6.Oct 2020

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் புதிய ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர் ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சராக அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார் இன்று திங்கட்கிழமை காலை, ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. முன்னதாக இவர் தபால்

மேலும்...
பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்: அமைச்சர் கெஹலிய

பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்: அமைச்சர் கெஹலிய 0

🕔6.Oct 2020

கல்விப்பொதுத் தாராதரப் பத்திர உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவது தொடர்பில் நாளைய தினம் வெளியாகவுள்ள பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை ஆராந்தபின்னர், கல்வியமைச்சு இறுதி தீர்மானத்தை எடுக்கும் என, அமைச்சரவை இணைப்பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் தீர்மானமிக்கவை என்றும் அவர் கூறியுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்

மேலும்...
மினுவாங்கொட தொழிற்சாலையில் 323  கொரோனா தொற்றாளர்கள்; இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மினுவாங்கொட தொழிற்சாலையில் 323 கொரோனா தொற்றாளர்கள்; இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் 0

🕔6.Oct 2020

மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். திவுலப்பிட்டியை சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர் பணியாற்றிய தொழிற்சாலையில் உள்ளவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவாங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 220 பேரே இவ்வாறு

மேலும்...
இஸ்லாத்தைச் சொல்லி, பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனம்; முறைப்பாடு செய்தும் பலன் இல்லை: பாதிக்கப்பட்டோர் தெரிவிப்பு

இஸ்லாத்தைச் சொல்லி, பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனம்; முறைப்பாடு செய்தும் பலன் இல்லை: பாதிக்கப்பட்டோர் தெரிவிப்பு 0

🕔5.Oct 2020

– பாறுக் ஷிஹான், நூருள் ஹுதா உமர் – ‘பிரிவேல்த் குளோபல்’ நிதி நிறுவனம் நாடளாவிய ரீதியில் 1200 கோடி ரூபாயை மோசடி தொடர்பில், உரிய  அதிகாரிகள் பொலிஸாருக்கு  தெரியப்படுத்தியும் எவ்வித பலன்மிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றுபாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். ‘பிரிவேல்த் குளோபல்’ நிதி நிறுவனம் மேற்கொண்ட நிதி மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பு

மேலும்...
ஒரு மகனுக்கு உரிமை கோரும் இரு பெண்கள்: நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

ஒரு மகனுக்கு உரிமை கோரும் இரு பெண்கள்: நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு 0

🕔5.Oct 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – மகன் ஒருவருக்கு இரண்டு தாய்மார் உரிமை கோரும் வழக்கை இன்று திங்கட்கிழமை விசாரித்த அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை நீதிமன்றம், உண்மையைக் கண்டறிய இரு தரப்பினரின் மரபணு பரிசோதனையை (டி.என்.ஏ) மேற்கொள்வதற்கு தீர்மானித்தது. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது ஐந்து வயதில் காணாமல் போன தன்னுடைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்