கொரோனா : நாட்டில் மீண்டும் அவசரநிலை அறிவிப்பு

கொரோனா : நாட்டில் மீண்டும் அவசரநிலை அறிவிப்பு 0

🕔5.Oct 2020

கம்பஹா மாவட்டம் மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருவதையடுத்து, நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, சமூகத்திற்குள் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும் என சுகாதார

மேலும்...
ரிஷாட் பதியுதீனுடன் எமது அரசாங்கத்துக்கு எதுவித உடன்பாடுகளும் இல்லை: ஜனாதிபதி தெரிவிப்பு

ரிஷாட் பதியுதீனுடன் எமது அரசாங்கத்துக்கு எதுவித உடன்பாடுகளும் இல்லை: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔4.Oct 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடன் தமது அரசாங்கம் எந்தவித அரசியல் உடன்பாட்டுக்கும் வந்துவிடவில்லை என்பதை தான் உறுதிபட எமது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரிஷாட் பதியுதீனுடைய தம்பி ரியாஜ் பதியுதீன் – ஈஸ்டர் தாக்குதல் தாரிகளுடன் தொடர்புபட்டுள்ளார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சில நாட்களுக்கு

மேலும்...
திவுலபிடிய பெண்ணின் மகளுக்கும் கொரோனா உறுதி

திவுலபிடிய பெண்ணின் மகளுக்கும் கொரோனா உறுதி 0

🕔4.Oct 2020

திவுலபிடிய பகுதியில் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்ட பெண்ணின் 16 வயதுடைய மகளும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேற்படி மகள் தற்போது கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திவுலபிடிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதை அடுத்து, திவுலபிடிய மற்றும் மினுவாங்கொட பிரதேசங்களில் பொலிஸ் ஊடரங்கு அமுல் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல திருட்டுப் பேர்வழி; அஸீம் குழுவினரிடம் அகப்பட்டார்: ஹெரோயினும் சிக்கியது

அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல திருட்டுப் பேர்வழி; அஸீம் குழுவினரிடம் அகப்பட்டார்: ஹெரோயினும் சிக்கியது 0

🕔4.Oct 2020

– அஹமட் – அக்ரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த அஹீல் என அழைக்கப்படும் எம்.ரி. இம்தியாஸ் என்பவரை நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று பொலிஸார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். இதன்போது சந்தேக நபரிடமிருந்து 04 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார்

மேலும்...
ஆசிரியை ஸுபா எழுதிய கவிதை நூல், மருதமுனையில் வெளியீடு

ஆசிரியை ஸுபா எழுதிய கவிதை நூல், மருதமுனையில் வெளியீடு 0

🕔4.Oct 2020

– நூருள் ஹுதா உமர் – மருதமுனையைச் சேர்ந்த ஆசிரியை பாத்திமா ஸுபா அப்துல் றஊப் எழுதிய ‘சுவாசித்துக் கொண்டிருக்கின்றேன்’ எனும் தலைப்பிலான கவிதை நூலின் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அச் சங்கத்தின் தலைவரும், இலக்கிய

மேலும்...
பெண்ணொருவருக்கு கொரோனா; திவுலபிடிய, மினுவாங்கொட பகுதிகளில் ஊடரங்குச் சட்டம்

பெண்ணொருவருக்கு கொரோனா; திவுலபிடிய, மினுவாங்கொட பகுதிகளில் ஊடரங்குச் சட்டம் 0

🕔4.Oct 2020

திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த பெண் தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் காய்ச்சல் அறிகுறிகளுடன் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நோய் குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் வேளையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு

மேலும்...
ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் கடும் அதிருப்தி; அரசியல் ‘டீல்’ ஆக இருக்குமோ என்றும் சந்தேகம்

ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் கடும் அதிருப்தி; அரசியல் ‘டீல்’ ஆக இருக்குமோ என்றும் சந்தேகம் 0

🕔3.Oct 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன், நீதிமன்ற நடவடிக்கையின்றி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கடும் அதிருப்தியடைந்துள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா: மனைவியும் பாதிப்பு

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா: மனைவியும் பாதிப்பு 0

🕔2.Oct 2020

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் டிரம்ப். மேலும் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாகவும், விரைவில் இதிலிருந்து குணமடைவோம் என்றும் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக தனது உதவியாளர் ஒருவருக்கு கொரோனா

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் சுனாமியில் தொலைந்த மகன்; ஒரு பிள்ளைக்கு உரிமை கோரும் இரண்டு தாய்கள்: மாறுபட்ட கதை

அம்பாறை மாவட்டத்தில் சுனாமியில் தொலைந்த மகன்; ஒரு பிள்ளைக்கு உரிமை கோரும் இரண்டு தாய்கள்: மாறுபட்ட கதை 0

🕔1.Oct 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) சுனாமி தாக்கத்தின்போது 5 வயதில் காணாமல் போன தனது மகன், 16 வருடங்களின் பின்னர் – மீண்டும் தன்னிடம் வந்து சேர்ந்துள்ளதாகக் கூறி, மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றார், இலங்கை – அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஹமாலியா. கடந்த சில நாட்களாக உள்ளுர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இந்த

மேலும்...
அ.ஸ. அஹமட் கியாஸ் எழுதிய நாவல்; அக்கரைப்பற்றில் சனிக்கிழமை வெளியீடு

அ.ஸ. அஹமட் கியாஸ் எழுதிய நாவல்; அக்கரைப்பற்றில் சனிக்கிழமை வெளியீடு 0

🕔1.Oct 2020

– அஹமட் – சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ. அஹமட் கியாஸ் எழுதிய ‘இனியெல்லாம் சுகமே’ எனும் நாவல் வெளியீட்டு விழா, நாளை மறுதினம் சனிக்கிழமை (03ஆம் திகதி) காலை 9.15 மணிக்கு, அக்கரைப்பற்று அதாஉல்லா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தேசிய காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா

மேலும்...
குற்றமற்றவர் என்பதனாலேயே எனது சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார்: றிஷாட் பதியுதீன்

குற்றமற்றவர் என்பதனாலேயே எனது சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார்: றிஷாட் பதியுதீன் 0

🕔1.Oct 2020

ஈஸ்டர் தின தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வர்த்தகர் இன்ஷாப் இப்ராஹீம், தனது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார் என்ற காரணத்துக்காகவே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது விசாரணைகளின் பின்னர், நிரபராதியாக இருந்தமையினாலேயே விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரவித்தார். வவுனியாவில் இன்று வியாழக்கிழ ஊடகவியலாளரின்

மேலும்...
கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு; இன்று தொடக்கம் அமுலுக்கு வரும் நடைமுறை

கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு; இன்று தொடக்கம் அமுலுக்கு வரும் நடைமுறை 0

🕔1.Oct 2020

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படும் கையடக்கத் தொலைபேசிகளை மாத்திரம் இன்று 01ஆம் திகதி முதல் கொள்வனவு செய்யுமாறு அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்டாத கைத்தொலைபேசிகளுக்கு பயன்படுத்தப்படும் சிம் அட்டைகள் செயற்படுத்தப்பட மாட்டாது என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இதுவரை கொள்வனவு செய்யப்பட்டுள்ள கைத்தொலைபேசிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்