துப்பாக்கிகளுடன் அலிக்கம்பையில் கைதான முன்னாள் புலி உறுப்பினருக்கு விளக்க மறியல்

துப்பாக்கிகளுடன் அலிக்கம்பையில் கைதான முன்னாள் புலி உறுப்பினருக்கு விளக்க மறியல் 0

🕔17.Oct 2020

இரண்டு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இரு சந்தேக நபர்களை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் – அலிக்கம்பை பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். முத்துலிங்கம்

மேலும்...
அக்கரைப்பற்றில் ஆயுதங்களைத் தேடி, தனியார் காணியில் ராணுவத்தினர் வேட்டை

அக்கரைப்பற்றில் ஆயுதங்களைத் தேடி, தனியார் காணியில் ராணுவத்தினர் வேட்டை 0

🕔17.Oct 2020

– புதிது செய்தியாளர் – அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள தனியார் காணியொன்றில் ராணுவத்தினர் பெரும் முன்னெடுப்புடன் தேடுதல் நடவடிக்கையொன்றில் இன்று, சனிக்கிழமை, காலை முதல் பிற்பகல் வரை ஈடுபட்டனர். இந்த தேடுதல் நடவடிக்கையின் பொருட்டு குறித்த காணி, இயந்திரத்தின் மூலம் தோண்டப்பட்டது. ராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் இந்த நடவடிக்கை இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த

மேலும்...
குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நியமனம் 0

🕔17.Oct 2020

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அதன்படி, சிஐடியின் பணிப்பாளராக பணியாற்றி வந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஆர்.பி.ஜே. டி அஸ்விஸ், பயங்கரவாத புலனாயவு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கிகாரத்துடன், இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்

மேலும்...
மாகந்துர மதுஷ் வழங்கிய தகவலில், 10 கிலோகிராம் ஹெரோயின் சிக்கியது

மாகந்துர மதுஷ் வழங்கிய தகவலில், 10 கிலோகிராம் ஹெரோயின் சிக்கியது 0

🕔17.Oct 2020

கொட்டிகாவத்தை பிரதேசத்தில் வைத்து 10 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபரொருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 100 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரபல போதைப் பொருள் வியாபாரி மாகந்துர மதுஷ் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக

மேலும்...
20 பேரை பயன்படுத்தி தற்கொலைத் தாக்குதலை நடத்த, சஹ்ரான் திட்டமிட்டிருந்ததாக தகவல்; காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோர் மீதும் இலக்கு

20 பேரை பயன்படுத்தி தற்கொலைத் தாக்குதலை நடத்த, சஹ்ரான் திட்டமிட்டிருந்ததாக தகவல்; காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோர் மீதும் இலக்கு 0

🕔17.Oct 2020

தற்கொலை குண்டுதாரிகள் 20 பேரை ஈடுபடுத்தி தாக்குதலை மேற்கொள்வதற்கு சஹ்ரான் உள்ளிட்ட குழு திட்டமிட்டிருந்ததாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு நியமிக்கப்பட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் வழங்கிய சாட்சியின் போது இந்த விடயம் வௌியானது. 2019 ஆம் ஆண்டு

மேலும்...
கொரோனா வைரஸ்; ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல் இல்லை: ஆபரணங்கள் அணிவதை தவிர்க்கவும்

கொரோனா வைரஸ்; ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல் இல்லை: ஆபரணங்கள் அணிவதை தவிர்க்கவும் 0

🕔17.Oct 2020

கொரோனா வைரஸ் – கைத் தொலைபேசி, பேனை, இரும்பு போன்றவற்றில் அதிக காலம் உயிருடன் இருக்க கூடும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் மகளிர் மருத்துவ நிபுணர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் தேவையற்ற ஆபரணங்கள் அணிவதனை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல்

மேலும்...
றியாஜ் பதியுதீனின் மனுவை நிராகரிக்குமாறு கோரி, பேராயர் மெல்கம் ரஞ்சித் சார்பில் இடையீட்டு மனு தாக்கல்

றியாஜ் பதியுதீனின் மனுவை நிராகரிக்குமாறு கோரி, பேராயர் மெல்கம் ரஞ்சித் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் 0

🕔16.Oct 2020

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், தன்னை மீண்டும் கைது செய்வதைத் தடுத்து உத்தரவிடுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதிதீனின் சகோதரர், றியாஜ் பதியூதீன் தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேராயர் மெல்கம் ரஞ்ஜித் சார்பில் செத் சரண நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை

மேலும்...
பிரதமர் அலுவலகப் பிரதானியாக யோசித ராஜபக்ஷ நியமனம்

பிரதமர் அலுவலகப் பிரதானியாக யோசித ராஜபக்ஷ நியமனம் 0

🕔16.Oct 2020

பிரதமர் அலுவலகப் பிரதானியாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோசித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கான சீன தூதரகம், யோசித ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. சீன தூதரகம், தனது ருவிட்டர் பக்கத்தின் ஊடாக யோசித ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் அதிகாரியாக யோசித ராஜபக்ஷ பதவி

மேலும்...
கோணாவத்தை ஆறு அபகரிப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்தும் ‘ஏ.டி.எஸ்’ முக்கியஸ்தர்: வேலியே பயிரை மேயும் அவலம்

கோணாவத்தை ஆறு அபகரிப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்தும் ‘ஏ.டி.எஸ்’ முக்கியஸ்தர்: வேலியே பயிரை மேயும் அவலம் 0

🕔15.Oct 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை – கோணாவத்தை ஆறு சட்ட விரோதமாக அபகரிக்கப்படுவதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு தடையாக, ஏ.டி.எஸ் (ADS) என அழைக்கப்படும் ‘அட்டாளைச்சேனை அபிவிருத்தி குழு’ (Addalaichenai Development Society) முக்கியஸ்தர் ஒருவர் செயற்பட்டு வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது. அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கோணாவத்தை ஆற்றின் இரு கரைகளையும் மூடி,

மேலும்...
அரசாங்கத்தின் அரசியல் வறுமையை நினைத்து வெட்கப்படுகிறேன்: நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் காட்டம்

அரசாங்கத்தின் அரசியல் வறுமையை நினைத்து வெட்கப்படுகிறேன்: நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் காட்டம் 0

🕔15.Oct 2020

ஏகாதிபத்தியத்தை நோக்கி அபாயகரமான சூழலுக்குள் இந்த நாடு தள்ளப்படுவதையே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனை கைது செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் வெளிக்காட்டுகின்றன என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்துள்ளார். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என ஜனாதிபதி தனது

மேலும்...
கொரோனா; பாதுகாப்பு நடவடிக்கையை உதாரசீனம் செய்வோருககு எதிராக சட்ட நடவடிக்கை: விசேட வர்த்தமானியில் அமைச்சர் கையெழுத்து

கொரோனா; பாதுகாப்பு நடவடிக்கையை உதாரசீனம் செய்வோருககு எதிராக சட்ட நடவடிக்கை: விசேட வர்த்தமானியில் அமைச்சர் கையெழுத்து 0

🕔15.Oct 2020

முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பேணாமைக்கான தண்டனை மற்றும் முக்கிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான விசேட வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையொப்பமிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியுள்ளதாகவும் இதனால், முழு நாடும் பாதுகாப்பற்ற நிலைமைக்கு சென்றுள்ளமையினை அடுத்து அரசாங்கம்

மேலும்...
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கருணாகரன் நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கருணாகரன் நியமனம் 0

🕔14.Oct 2020

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கே. கருணாகரன் நியமனமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிருவாக சேவை விசேட தரத்தை சேர்ந்த இவர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்தார். கருணாகரனுக்கான நியமனக் கடிதம் இன்று பிற்பகல் கிடைக்கப் பெற்றதாக தெரிவருகிறது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கலாமதி பத்மராஜா

மேலும்...
புதிதாக 06 அரசியல் கட்சிகளுக்கு அங்கிகாரம்: ‘சிங்கள ராவய’வின் பெயர் மாறுகிறது

புதிதாக 06 அரசியல் கட்சிகளுக்கு அங்கிகாரம்: ‘சிங்கள ராவய’வின் பெயர் மாறுகிறது 0

🕔14.Oct 2020

புதிதாக 06 அரசியல் கட்சிகள் – தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் உதய கம்மன்பில தலைமைத்துவம் வகிக்கும் பிவித்துரு ஹெல உருமய கட்சி, அருணலு மக்கள் முன்னணி, மக்கள் சேவை கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, சமத்துவ கட்சி, மற்றும் சிங்கள ராவய ஆகிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும்...
றிசாட் மீதான குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட கணக்காளர் கைது

றிசாட் மீதான குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட கணக்காளர் கைது 0

🕔14.Oct 2020

கடந்த அரசாங்கத்தின் போது செயற்பட்ட இடம்பெயர்ந்தோரை மீள பதிவு செய்யும் வேலைத்திட்டத்தின் கணக்காளர் அழகரத்னம் மனோகரன் நேற்று (13) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கிருலப்பனை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்தோரை புத்தளத்தில் இருந்து சிலாவத்துறை வரையில் 221 இலங்கை

மேலும்...
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றுப் பகுதியை மண்ணிட்டு நிரப்பி, அபகரித்த ஆசிரியை: சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தீர்மானம்

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றுப் பகுதியை மண்ணிட்டு நிரப்பி, அபகரித்த ஆசிரியை: சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தீர்மானம் 0

🕔14.Oct 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள கோணாவத்தை ஆற்றினையும், அதன் கரைகளை அண்டிய பகுதிகளையும் சட்டவிரோதமாக அபகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தைக்கா நகர் பகுதியில் கோணாவத்தை ஆற்றினை அண்மித்த இடமொன்றினை நபரொருவர் மணலிட்டு நிரப்பி, வேலியடைத்துள்ளதாக – தெரிய வந்தமையினை அடுத்து, இன்று புதன்கிழமை அந்த இடத்துக்கு அரச

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்