ஐ.தே.க. தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக நவீன் அறிவிப்பு

ஐ.தே.க. தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக நவீன் அறிவிப்பு 0

🕔22.Oct 2020

ஐக்கிய தேசிய தேசிய கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க போட்டியிடவுள்ளதாக நேற்று அறிவித்துள்ளார். கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக முடிவு செய்துள்ளதால், தான் முன்வந்து தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக நவீன் திஸாநாயக்க கூறியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர்; “ஐக்கிய தேசியக் கட்சியின்

மேலும்...
கொழும்பின் சில பகுதிகளுக்கும் ஊரடங்கு அமுல்; கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பின் சில பகுதிகளுக்கும் ஊரடங்கு அமுல்; கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔22.Oct 2020

கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய மட்டக்குளிய, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளூமெண்டால் மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு அமுல் செய்யப்படும் என ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட பொலிஸ் பகுதிகள் வழியாக வாகனங்கள் பயணிக்க முடியும். ஆனால் எந்த வாகனத்தையும் நிறுத்தவும் அவற்றில ஆட்களை

மேலும்...
20 மீதான வாக்கெடுப்பு இன்று; கூட்டணியின் முழு ஆதரவு கிடைப்பதில் சிக்கல்: எதிரணியிலிருந்து சிலர் தாவக் கூடும்

20 மீதான வாக்கெடுப்பு இன்று; கூட்டணியின் முழு ஆதரவு கிடைப்பதில் சிக்கல்: எதிரணியிலிருந்து சிலர் தாவக் கூடும் 0

🕔22.Oct 2020

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை இரவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தற்போதைய அரசாங்கமானது, ஆளும் கூட்டணியின் முழுமையான ஆதரவை இதற்காகப் பெற்றுக்கொள்ள முடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதேவேளை பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகள் சிலவற்றின் அதிருப்தியைச் சமாளிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் முழு அளவில் வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்...
ஹரீஸுக்கு எதிராக ஏவி விடப்பட்டுள்ள தவம்; பின்னணியில் ஹக்கீம்: இன்னொரு உட்கட்சிப் பூசல் ஆரம்பம்

ஹரீஸுக்கு எதிராக ஏவி விடப்பட்டுள்ள தவம்; பின்னணியில் ஹக்கீம்: இன்னொரு உட்கட்சிப் பூசல் ஆரம்பம் 0

🕔20.Oct 2020

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்பில், அந்தக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் மிக மோசமான தாக்குதகள்களை எழுத்து வடிவில் வெளியிட்டமையினை அடுத்து, தவத்துக்கு எதிராக ஹரீஸ் தரப்பினரும் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸினுள் மிக மோசமான

மேலும்...
20ஆவது திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் வியாக்கியானம்: சபையில் சபாநாயகர் அறிவித்தார்

20ஆவது திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் வியாக்கியானம்: சபையில் சபாநாயகர் அறிவித்தார் 0

🕔20.Oct 2020

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை அறிவித்தார். நாடாளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது இது தொடர்பாக சபாநாயகர் தெரிவிக்கையில்; “அரசியல் யாப்பின் 121 -1 யாப்பிற்கு அமைவாக உச்ச நீதி மன்றம் முன்னிலையில் சவாலுக்கு

மேலும்...
முகக் கவசம் அணியாத சபாநாயகர்; சுட்டிக்காட்டினார் எதிர்க்கட்சித் தலைவர்: சட்டம் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு

முகக் கவசம் அணியாத சபாநாயகர்; சுட்டிக்காட்டினார் எதிர்க்கட்சித் தலைவர்: சட்டம் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு 0

🕔20.Oct 2020

நாடாளுமன்ற சபை அமர்வின் போது, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்றும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முன்மொழியப்பட்ட சுகாதார நடைமுறைகளை அவர் பின்பற்றவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக் காட்டி னார். இன்று 20 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட போதே, அவர்

மேலும்...
தன்னைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி றிசாட் தாக்கல் செய்த மனு, நொவம்பர் வரை ஒத்தி வைப்பு

தன்னைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி றிசாட் தாக்கல் செய்த மனு, நொவம்பர் வரை ஒத்தி வைப்பு 0

🕔20.Oct 2020

தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் தாக்கல் செய்திருந்த மனுவை நொவம்பர் மாதம் 06 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனு இன்று செவ்வாய்கிழமை குமுதினி விக்ரமசிங்க மற்றும் சோபித ராஜகருண ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும்...
றிசாட் பதியுதீன் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார்

றிசாட் பதியுதீன் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் 0

🕔20.Oct 2020

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்றிசாட் பதியூதின் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பில் உள்ள பல்லன்சேனவில் அமைந்துள்ள கைதிகளுக்காகன தனிமைப்படுத்தல் நிலையத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சுகாதார ஆலோசனைக்கு அமைய விளக்கமறியலுக்கு உட்படுத்தப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதற்கமைய செயற்பட்டதாக சிறைச்சாலை அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 14ஆம் திகதியன்று தலைமறைவாகி இருந்த முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன்,

மேலும்...
பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் துப்பாக்கிச் சூட்டில் பலி

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔20.Oct 2020

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். மதுஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, மாளிகாவத்தை வீட்டுத் திட்டத்தில் 22 கிலோ ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் மகந்துரே மதுஷுடன் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர். இதன்போது அங்கு போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருந்ததாகவும், அவர்களுக்கும் குற்றப்

மேலும்...
றிசாட் பதியுதீனை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

றிசாட் பதியுதீனை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔19.Oct 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை தெஹிவலையிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீன், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரிக்கப்பட்டு வந்தார். அதனையடுத்து

மேலும்...
அக்கரைப்பற்றிலுள்ள கிணறொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி81 ரக துப்பாக்கி மீட்பு

அக்கரைப்பற்றிலுள்ள கிணறொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி81 ரக துப்பாக்கி மீட்பு 0

🕔19.Oct 2020

– ஐ.எல்.எம். நாஸிம் –  அக்கரைப்பற்று பிரதேசத்தில் கிணறு ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் ரவைகள் உள்ளிட்டவற்றினை இன்று திங்கள்கிழமை அரச புலனாய்வு பிரிவினர் கைப்பற்றினர். அக்கரைப்பற்று சாம்பல் திடல் வீதியில் உள்ள தனியார் காணியின் கிணறு ஒன்றிற்குள் மறைத்துவைக்கப்பட்ட  நிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்டன. அரச புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பற்ற ரகசிய தகவலுகமைய    ரி81

மேலும்...
சிறுநீரக நோயாளிகளுக்கு, கல்முனை பிரதேச செயலகத்தில் உதவித் தொகை வழங்கி வைப்பு

சிறுநீரக நோயாளிகளுக்கு, கல்முனை பிரதேச செயலகத்தில் உதவித் தொகை வழங்கி வைப்பு 0

🕔19.Oct 2020

– சர்ஜுன் லாபீர் – சிறுநீரக நோயாளர்களுக்கு 5000 ரூபாய் மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு வழங்கும் திட்டத்துக்கு அமைவாக, கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை பயனாளிகளுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். பர்சானா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர், கணக்காளர் வை.

மேலும்...
தெஹிவளை எபினேசர் பிளேஸில் கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீனிடம் தொடர்ந்தும் விசாரணை

தெஹிவளை எபினேசர் பிளேஸில் கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீனிடம் தொடர்ந்தும் விசாரணை 0

🕔19.Oct 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் இன்று அதிகாலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டமையை அடுத்து, அவர் மறைந்திருந்த வீட்டு உரிமையாளர் மற்றும் அவர் மனைவி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு பிரிவினர் இவர்களைக் கைது செய்துள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், றிசாட் பதியுதீனிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும்

மேலும்...
சம்மாந்துறையில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை

சம்மாந்துறையில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை 0

🕔18.Oct 2020

– ஐ.எல்.எம். நாஸிம் – ‘கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பொறுவோம்’ எனும் தொனிப்பொருளில், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான வழிமுறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் நேற்று சனிக்கிழமை சம்மாந்துறையில் விநியோகிக்கப்பட்டதுடன், ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன. சம்மாந்துறை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகம், பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி

மேலும்...
இந்திய பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர அட்டாளைச்சேனை சப்னாஸ், புலமைப் பரிசில் மூலம் தெரிவு

இந்திய பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர அட்டாளைச்சேனை சப்னாஸ், புலமைப் பரிசில் மூலம் தெரிவு 0

🕔17.Oct 2020

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனையை சேர்ந்த நஸார் முஹம்மட் சப்னாஸ், இந்தியாவிலுள்ள ஆர்.கே. (RK) பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் கற்கை நெறியை தொடர்வதற்கு, புலமைப்பரிசில் திட்டத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் . நான்கு வருடங்களைக் கொண்ட முற்றிலும் இலவசமான இந்தக் கற்கை நெறியினை தொடர்வதற்கான புலமைப் பரிசில் வாய்ப்பினை, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நஜீப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்