அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; கட்டுப்பாடின்றி இறைக்கப்படும் பணம்: மொத்த செலவு பற்றி அறிவீர்களா?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; கட்டுப்பாடின்றி இறைக்கப்படும் பணம்: மொத்த செலவு பற்றி அறிவீர்களா? 0

🕔29.Oct 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான செலவு பற்றி நீங்கள் அறிவீர்காள? அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அதற்கான பிரசார செலவு மட்டும், ஆறரை பில்லியன் டொலர்கள் ஆனது. இலங்கைப் பெறுமதியில் 01 கோடியே 19 லட்சத்து 59 ஆயிரத்து 600 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையாகும். இந்த ஆண்டு

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளானவர் சுற்றித் திரிந்ததால், வட்டகொட நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

கொரோனா தொற்றுக்குள்ளானவர் சுற்றித் திரிந்ததால், வட்டகொட நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு 0

🕔28.Oct 2020

– க. கிஷாந்தன் – கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட வட்டகொட யோக்ஸ்போட் தோட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பத்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவருடன் தொடர்பை பேணியவர்கள் விபரமும் திரட்டப்பட்டு வருகின்றன. இவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் பிரகாரமே

மேலும்...
ராணுவத் தளபதிக்கு எதிரான பயணத்தடை குறித்து பொம்பியோ கருத்து

ராணுவத் தளபதிக்கு எதிரான பயணத்தடை குறித்து பொம்பியோ கருத்து 0

🕔28.Oct 2020

ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான பயணத் தடை குறித்து மீளாய்வு செய்யப்படும் என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். சவேந்திர சில்வா மீதான பயணத் தடையானது அமெரிக்காவின் சட்ட செயன்முறையின் ஓர் அங்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சவேந்திர சில்வா மீது பயணத் தடை குறித்து ஊடகவியலளார்கள் இன்று

மேலும்...
பிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி

பிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி 0

🕔28.Oct 2020

முஸ்லிம்களின் உயிர் மூச்சாக மதிக்கப்படும் இறைதூதர் முஹம்மது நபியைக் கேலி செய்ய அனுமதித்த பிரான்ஸின், உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார். கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ள ஐரோப்பா, மத நிந்தனைகளைக் கண்டு மகிழ்ச்சியுறுவது கவலையளிப்பதாகவும் அவர்

மேலும்...
இலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு

இலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு 0

🕔28.Oct 2020

அமெரிக்காவின் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தியுடன் இலங்கை இறைமை பொருந்தியதும், சுதந்திரமானதுமான நாடாக இருக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கமாகும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். சீனா வேறு நோக்குடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், அமைச்சில் நடத்திய, கூட்டு ஊடக

மேலும்...
அமெரிக்க ராஜாங்க செயலாளர் இலங்கை வந்தடைந்தார்; சீனாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதே நோக்கம் என்கிறார் தமரா

அமெரிக்க ராஜாங்க செயலாளர் இலங்கை வந்தடைந்தார்; சீனாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதே நோக்கம் என்கிறார் தமரா 0

🕔27.Oct 2020

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்கிழமை இலங்கை வந்துள்ளார். ஆசியாவின் நான்கு நாடுகளுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை ஆரம்பித்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டீ எஸ்பர் ஆகியோர் நேற்று இந்தியா வந்தடைந்தார். இந்த நிலையில் சீனாவுக்கு

மேலும்...
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொதுச் செயலாளர் முபாறக் மௌலவி மரணம்

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொதுச் செயலாளர் முபாறக் மௌலவி மரணம் 0

🕔27.Oct 2020

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் மௌலவி எம்.எம்.எம். முபாறக் இன்று செவ்வாய்கிழமை வபாத்தானார். நீண்ட காலமாக நோயுற்றிருந்த அவர் – கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்தார். அவருக்கு 71 வயதாகிறது. நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
உடலை ஏமாற்றுவதில் ஆற்றல் கொண்டது; தாக்கி விட்டு ஓடும் கொலையாளியைப் போன்றது: கொவிட் 19 குறித்து புதிய தகவல்

உடலை ஏமாற்றுவதில் ஆற்றல் கொண்டது; தாக்கி விட்டு ஓடும் கொலையாளியைப் போன்றது: கொவிட் 19 குறித்து புதிய தகவல் 0

🕔27.Oct 2020

ஒரு சிறிய வைரஸ், நாம் முன்பு வாழ்ந்த வாழ்க்கையை முற்றும் முழுவதுமாக திருப்பிப் போட்டுவிட்டது. இதற்கு முன்பும் நாம் வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். பெருந்தொற்றுகளை கூட எதிர்கொண்டிருக்கிறோம். ஆனால், வைரஸ் பரவும் போதெல்லாம் இவ்வாறு உலகம் முடங்குவது இல்லை. இதற்கு முன்பு இந்தளவுக்கு உலகம் முடங்கியதும் இல்லை. ஆனால் கொரோனா வைரஸால் முடங்கி இருக்கிறது. ஏன் கொரோனா

மேலும்...
கொரோனாவினால் மேலும் இருவர் மரணம்: பலியானோர் எண்ணிக்கை பத்தொன்பது

கொரோனாவினால் மேலும் இருவர் மரணம்: பலியானோர் எண்ணிக்கை பத்தொன்பது 0

🕔27.Oct 2020

கொரோனா காரணமாக நாட்டில் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர். வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனும் மற்றும்கொழும்பு – 02 பகுதியை சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். 75 வயதுடைய பெண் காலில்

மேலும்...
கொரோனா; இன்றும் ஒருவர் பலி: மரண எண்ணிக்கை 17ஐ எட்டியது

கொரோனா; இன்றும் ஒருவர் பலி: மரண எண்ணிக்கை 17ஐ எட்டியது 0

🕔27.Oct 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்றைய தினமும் ஒருவர் மரணமடைந்துள்ளார். கோரோனா காரணமாக நாட்டில் பலியான 17ஆவது நபர் இவர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணமடைந்தவர் ஜா – எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவராவார். இவர் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினமும் கொரோனாவினால்

மேலும்...
பாகிஸ்தான் மதரஸா ஒன்றில் குண்டு வெடிப்பு; 07 பேர் பலி: நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தான் மதரஸா ஒன்றில் குண்டு வெடிப்பு; 07 பேர் பலி: நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் 0

🕔27.Oct 2020

பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள இஸ்லாமிய மதரஸா ஒன்றில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததுடன், 109 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பள்ளிவாசல் ஒன்றில் இந்த மதரஸா இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வேறுபட்ட வயதுப் பிரிவை சேர்ந்த பிள்ளைகள் பலரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்தில் உள்ள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
றிசாட் பதியுதீனின் பிணை மனு நிராகரிப்பு: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

றிசாட் பதியுதீனின் பிணை மனு நிராகரிப்பு: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔27.Oct 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீனை நொவம்பர் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டு ஒன்றின் பொருட்டு கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீன், அன்றைய தினம் கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை

மேலும்...
ஒரு முகக் கவசத்தின் பாவனைக் காலம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்: சுகாதார மேம்பாட்டு பணியகம் விளக்கம்

ஒரு முகக் கவசத்தின் பாவனைக் காலம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்: சுகாதார மேம்பாட்டு பணியகம் விளக்கம் 0

🕔27.Oct 2020

முகக்கவசம் ஒன்றை ஆகக் கூடியது 4 மணித்தியாலத்துக்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என்றும் அதன்பின்னர் புதிய முகக்கவசத்தை அணிவது அவசியமென சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. “தொழில் நிமித்தம் வெளியில் செல்வோர் அல்லது வேறு தேவைகளுக்காக வெளியே செல்வோர் ஒரு முகக்கவசத்தை 4 மணித்தியாலமே பயன்படுத்த வேண்டும்.எனவே, வெளியே செல்லும் போது,

மேலும்...
சுய தனிமைப்படுத்தலில் 35 ஆயிரம் பேர் உள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தகவல்

சுய தனிமைப்படுத்தலில் 35 ஆயிரம் பேர் உள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔27.Oct 2020

நாட்டில் இன்று வரையில் 35,000 இற்கு அதிகமானவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் இன்று வரையில் சுமார் 185,000 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு

மேலும்...
முகம்மது நபியின் கேலிச் சித்திர விவகாரம்: பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க மத்திய கிழக்கு நாடுகள் முடிவு

முகம்மது நபியின் கேலிச் சித்திர விவகாரம்: பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க மத்திய கிழக்கு நாடுகள் முடிவு 0

🕔26.Oct 2020

முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமை குறித்த பிரான்ஸ் தலைவர் இம்மானுவேல் மக்ரோங்கின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குவைத், ஜோர்டான் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளிலுள்ள சில அங்காடிகளில் பிரான்ஸ் நாட்டின் பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பிரான்ஸ் தலைவரின் நிலைப்பாட்டுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்