சிங்கள வாக்குகளை வெல்ல, விட்டுக் கொடுக்கும் சிறுபான்மைக் கட்சிகள்

சிங்கள வாக்குகளை வெல்ல, விட்டுக் கொடுக்கும் சிறுபான்மைக் கட்சிகள் 0

🕔9.Oct 2019

– சுஐப் எம் காசிம் – அரசியலில் தமக்கான தேசிய அணிகளைத் தெரிவு செய்வதில் தடுமாறித் தௌிந்த சிறுபான்மைத் தலைமைகள், தாம் ஆதரிக்கும் வேட்பாளரை வெல்ல வைக்க கடைப்பிடிக்கவுள்ள யுக்திகள் எவை? இக்கட்சிகளின் தலைமைகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்ன? தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளதால், சிறுபான்மை தலைமைகளின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்படுமா? இக்கேள்விகளின்

மேலும்...
கிங் மேக்கர்

கிங் மேக்கர் 0

🕔8.Oct 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – ஏகப்பட்ட ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகளோடு ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் ஆரம்பித்திருக்கின்றன. • பதவியில் இருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர், அடுத்துப் போட்டியிடாத தேர்தலாக இது அமைந்துள்ளது. • அதிகமானோர் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாகவும் இது உள்ளது. • அதிக சிறுபான்மையினத்தவர் போட்டியிடும் தேர்தல் இது என்பதும்

மேலும்...
இனவாத மதகுருமார் அனைவரும், கோட்டாவை பலப்படுத்தத் தொடங்கியுள்ளனர்: ஆசாத் சாலி

இனவாத மதகுருமார் அனைவரும், கோட்டாவை பலப்படுத்தத் தொடங்கியுள்ளனர்: ஆசாத் சாலி 0

🕔8.Oct 2019

வேலை நிறுத்தங்களை தொடக்கி வைப்பவர்களும் முடிவுக்கு கொண்டுவர முன்னிப்பவர்களும் பொதுஜன பெரமுன கட்சிக்காரர்கள் என்பது, அண்மையில் அவர்களால் அரங்கேற்றப்பட்ட  நாடகங்கள் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி தெரிவித்தார். “புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன் அங்கவீனமுற்ற படைவீரர்களின் உண்ணாவிரத போராட்ட இடத்திற்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, செவ்விளநீர் கொடுத்து நடித்த

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள்: முழுமையான பெயர் பட்டியல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள்: முழுமையான பெயர் பட்டியல் 0

🕔8.Oct 2019

நிறைவேற்று அதிகாரம் கொண்ட 08ஆவது ஜனதிபதியைத் தெரிவு செய்யும் பொருட்டு, அடுத்த மாதம் 16ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவதற்காக 35 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். 41 பேர் கட்டுப் பணம் செலுத்திய நிலையில், அவர்களில் 06 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. அந்த வகையில், தேர்தலில் போட்டியிடவுள்ள குறித்த 35 பேரின்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகளின் ஊழல்; பணம் தருகிறோம் செய்தி வெளியிட வேண்டாம்: தூது வந்த அதிபர்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகளின் ஊழல்; பணம் தருகிறோம் செய்தி வெளியிட வேண்டாம்: தூது வந்த அதிபர் 0

🕔8.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் ஊழல், மோசடிகள் பற்றிய செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும், அவ்வாறு செய்தால் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு பெரும் நிதியுதவி வழங்குவதாகவும், பிரதேச செயலக அதிகாரி ஒருவரின் சார்பில் அதிபர் ஒருவர் ‘புதிது’ செய்தியாசிரியரைச் சந்தித்துப் பேரம் பேசினார். நேற்று திங்கட்கிழமை புதிது செய்தியாசிரியரைச் சந்தித்த அந்த அதிபர்;

மேலும்...
ஊவா மாகாண சபை, இன்று கலைகிறது

ஊவா மாகாண சபை, இன்று கலைகிறது 0

🕔8.Oct 2019

– க. கிஷாந்தன் – ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. கடந்த 05 வருட காலப்பகுதியில் இந்த மாகாணத்தில் 05 ஆளுநர்களும், மாகாண சபையில் 03 முதலமைச்சர்களும் பதவி வகித்துள்ளனர். கடந்த மாகாண சபை தேர்தல் பெறுபேறுக்கு அமைவாக 36 உறுப்பினர்கள் இந்த சபையில் அங்கத்துவம் வகித்தனர். இவர்களில் 19

மேலும்...
ஹிஸ்புல்லாவுக்கு ஒட்டகம், இஸ்லியாஸுக்கு பந்து: வருகிறது மிக நீளமான வாக்குச் சீட்டு

ஹிஸ்புல்லாவுக்கு ஒட்டகம், இஸ்லியாஸுக்கு பந்து: வருகிறது மிக நீளமான வாக்குச் சீட்டு 0

🕔8.Oct 2019

– புதிது செய்தியாளர் – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்படும் வாக்குச் சீட்டானது, இதுவரையில் ஜனாதிபதி தேர்தலொன்றில் வழங்கப்பட்டவற்றில் மிக நீளம் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், 02 அடி 3 அங்குலம் நீளமானதுடையதாக, குறித்த வாக்குச் சீட்டு அமையும். இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 35 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில்

மேலும்...
காணாமல் போன சாய்ந்தமருது மீனவர்கள், 20 நாட்களின் பின்னர் மீட்பு

காணாமல் போன சாய்ந்தமருது மீனவர்கள், 20 நாட்களின் பின்னர் மீட்பு 0

🕔7.Oct 2019

– நூறுள் ஹுதா உமர் – சாய்ந்தமருது மாளிகைகாடு மற்றும் காரைதீவு பிரதேசத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்றிருந்த நிலையில், கடந்த மாதம் 18ம் திகதி காணாமல் போன மீனவர்கள் திருகோணமலையிலிருந்து 154 கிலோ மீட்டர் தூரத்தில், படகுடன் இந்திய கடல் எல்லையில் மீட்கப்பட்டுள்ளனர் என அவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இந்தப் படகு கடற்றொழில் அமைச்சின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒப்பந்த வேலைகளுக்கு 04 வீதம் லஞ்சம்: கணக்காளர் மீது அதிக குற்றச்சாட்டு

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒப்பந்த வேலைகளுக்கு 04 வீதம் லஞ்சம்: கணக்காளர் மீது அதிக குற்றச்சாட்டு 0

🕔7.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினூடாக வழங்கப்படும் ஒப்பந்த வேலைகளுக்காக, அதனைப் பெற்றுக் கொள்கின்றவர்களிடமிருந்து 04 வீதம் எனும் அடிப்படையில் லஞ்சம் – பணமாகப் பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. உதாரணமாக, 10 லட்சம் ரூபா பெறுமதியான ஒப்பந்த வேலையொன்று வழங்கப்படும் போது, அதனைப் பெறும் ஒப்பந்தகாரரரிடமிருந்து 40 ஆயிரம் ரூபா (04 வீதம்) லஞ்சமாகப்

மேலும்...
கட்டுப் பணம் செலுத்திய 41 பேரில், 35 பேர் வேட்பு மனுத் தாக்கல்

கட்டுப் பணம் செலுத்திய 41 பேரில், 35 பேர் வேட்பு மனுத் தாக்கல் 0

🕔7.Oct 2019

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்போது இரண்டு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று காலை 09 மணி முதல் 11 மணி வரையில் இடம்பெற்றது. அதனடிப்படையில் 35 பேர் 2019

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய முஸ்லிம், தமிழர் பற்றிய முழு விவரம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய முஸ்லிம், தமிழர் பற்றிய முழு விவரம் 0

🕔7.Oct 2019

நொவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, முஸ்லிம் மற்றும் தமிழர் சமூகங்களைச் சேர்ந்த 06 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு மொத்தமாக 41 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த வகையில், முஸ்லிம்கள் நால்வரும், தமிழர்கள் இருவரும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணம்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: இன்று 11.30 வரை வேட்பு மனுத் தாக்கல்

ஜனாதிபதி தேர்தல்: இன்று 11.30 வரை வேட்பு மனுத் தாக்கல் 0

🕔7.Oct 2019

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.  இன்று காலை  9.00 மணி தொடக்கம்  11.30 மணி வரையில்,  தேர்தல்கள் ஆணையக  அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. அத்துடன்  வேட்புமனு தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும்  காலை 9.00 மணியிலிருந்து 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர்  ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்

மேலும்...
ஆட்டம் ஆரம்பம்: சஜித் சுவரொட்டிக்கு கழிவு ஒயில் வீச்சு

ஆட்டம் ஆரம்பம்: சஜித் சுவரொட்டிக்கு கழிவு ஒயில் வீச்சு 0

🕔6.Oct 2019

– பாறுக் ஷிஹான் – ஐக்கிய தேசிய முன்னணியின்  ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாசவின் படத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள நிலையில், அவற்றில் சிலவற்றுக்கு கழிவு ஒயில் வீசப்பட்டுள்ளன. ‘புதிய இலங்கையை நோக்கி’ எனும் தலைப்பிடப்பட்டுள்ள இச்சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்  முஸ்லீம்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: கட்டுப் பணம் செலுத்தியவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்யும் சாத்தியமில்லை

ஜனாதிபதி தேர்தல்: கட்டுப் பணம் செலுத்தியவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்யும் சாத்தியமில்லை 0

🕔6.Oct 2019

– புதிது செய்தியாளர் – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ள போதிலும், அவர்களில் சிலர் – வேட்பு மனுவினை சமர்ப்பிக்க மாட்டார்களென அறிய முடிகிறது. அடுத்த மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு 41 பேர் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். இவர்களில் 04 பேர் முஸ்லிம்கள்;

மேலும்...
ஒப்பந்த வேலையை வழங்க, 08 லட்சம் லஞ்சம்; அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி பெற்றுக் கொண்டார்: முக்கிய சான்று கைவசம்

ஒப்பந்த வேலையை வழங்க, 08 லட்சம் லஞ்சம்; அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி பெற்றுக் கொண்டார்: முக்கிய சான்று கைவசம் 0

🕔5.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரியொருவர் ஒப்பந்த வேலையொன்றுக்காக லஞ்சம் பெற்றுக் கொண்டமையினையும், மற்றொரு ஒப்பந்த வேலைக்கு கொமிஷன் (லஞ்சம்) கோரியமையினையும் நிரூபிப்பதற்குத் தேவையான சான்று ஒன்று ‘புதிது’ செய்தித்தளத்துக்குக் கிடைத்துள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் ஒப்பந்த வேலையொன்றினை ஏற்கனவே 08 லட்சம் ரூபாய் கொமிஷன் (லஞ்சம்) பெற்றுக் கொண்டு கொந்தராத்துக்காரர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்