தேர்தல் செலவு: பொலிஸாருக்கு மட்டும் 66 கோடி ரூபாவுக்கு மேல் தேவை

தேர்தல் செலவு: பொலிஸாருக்கு மட்டும் 66 கோடி ரூபாவுக்கு மேல் தேவை 0

🕔15.Oct 2019

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு மாத்திரம் 668.2 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் திணைக்களம் இந்த நிதியை சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரியுள்ளதாகவும் அதில் தற்போதுவரை 368.65 மில்லியன் ரூபாவுக்கு அனுமதி கிடைத்துள்ளதகவும் அவர் கூறினார். மேலும் இவ்வாறு ஆணைக் குழு அனுமதியளித்துள்ள

மேலும்...
சட்டவிரோத செயற்பாடு தொடர்பில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

சட்டவிரோத செயற்பாடு தொடர்பில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு 0

🕔15.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக்தின் பெயரை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டமைக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் என்பவருக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் இருவர் மற்றும் விவசாயக் குழுவொன்றின் தலைவரொருவர் இணைந்து, இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

மேலும்...
அரச நிதியை மோசடி செய்து, தந்தைக்கு நூதனைசாலை நிர்மாணித்தமை: கோட்டாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரச நிதியை மோசடி செய்து, தந்தைக்கு நூதனைசாலை நிர்மாணித்தமை: கோட்டாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு 0

🕔15.Oct 2019

அரச நிதியை மோசடியாகப் பயன்படுத்தி தனது தந்தை டீ.ஏ. ராஜபக்‌ஷவுக்கு ஞாபகார்த்த நூதனசாலை நிர்மாணித்தமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழங்கு விசாரணை 2020 ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட குறித்த

மேலும்...
கண்ணீர் கடல்

கண்ணீர் கடல் 0

🕔14.Oct 2019

சடலத்துடன் பயணித்து, ஆமை ரத்தம் குடித்து 20 நாட்களின் பின்னர் உயிர் மீண்ட, காணாமல் போன மீனவர்களின் திகில் அனுபவம் – மப்றூக் – இயந்திரம் பழுதடைந்த தமது படகில் இருந்தவாறு, கடலில் 20 நாட்களாக திசையறியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவர், தங்களுடன் பயணித்த சக மீனவரை இழந்த நிலையில்,

மேலும்...
முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பையை மு.காங்கிரஸில் இணைத்தல்; நஸீரின் அரசியலுக்கு பொறி வைக்கும் முயற்சியா?

முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பையை மு.காங்கிரஸில் இணைத்தல்; நஸீரின் அரசியலுக்கு பொறி வைக்கும் முயற்சியா? 0

🕔14.Oct 2019

– அஹமட் – முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையை முஸ்லிம் காங்கிரஸில் சேர்ப்பதற்கான முயற்சியின் பின்னணியில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முழு மூச்சுடன் செயற்படுவதாகத் தெரியவருகிறது. அட்டாளைச்சேனையைச் சேர்ந்த உதுமாலெப்பையை முஸ்லிம் காங்கிரஸில் சேர்ந்து விடுவதன் மூலம், அதே ஊரைச் சேர்ந்தவரும் மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீரின்

மேலும்...
இனவாதக் கூட்டணியின் கூலியாக, ஹிஸ்புல்லா செயற்பாடுகிறார்: காத்தான்குடியில் வைத்து ஹக்கீம் குற்றச்சாட்டு

இனவாதக் கூட்டணியின் கூலியாக, ஹிஸ்புல்லா செயற்பாடுகிறார்: காத்தான்குடியில் வைத்து ஹக்கீம் குற்றச்சாட்டு 0

🕔14.Oct 2019

“இனவாதிகளின் பிரச்சினைகள் நடந்தபோது ஹிஸ்புல்லாவினால் வாய்திறக்கவே முடியவில்லை. அவரே இப்போது இனவாத கூட்டணியின் கூலியாக இயங்குகிறார் என்பதைவிட மிக மோசமான அரசியல் வங்குரோத்து நிலைமை இருக்கமுடியாது. இவர் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அப்பட்டமான காட்டிக்கொடுப்பாகும்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் காட்டமாகத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு

மேலும்...
கோட்டாவுக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம்

கோட்டாவுக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம் 0

🕔14.Oct 2019

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் அறிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள முற்போக்கு தமிழர் அமைப்பின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரன், 52 நாள் அரசியல் குழப்பத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு

மேலும்...
மு.காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: ஹக்கீமை சந்தித்து, மட்டக்களப்பில்  பேச்சுவார்த்தை

மு.காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: ஹக்கீமை சந்தித்து, மட்டக்களப்பில் பேச்சுவார்த்தை 0

🕔13.Oct 2019

– மப்றூக் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உப தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது. உதுமாலெப்பை சார்பாக அவரின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை

மேலும்...
ஆறுமுகனின் ஆதரவு கோட்டாவுக்கு: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

ஆறுமுகனின் ஆதரவு கோட்டாவுக்கு: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 0

🕔13.Oct 2019

– க. கிஷாந்தன் – ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவை ஆதரிக்கப் போவாதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று காலை 9.30 மணிக்கு கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில், கட்சியின்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலக பெயரைப் பயன்படுத்தி, அதிகாரியின் காணியில் மண் கொட்டிய உழவு இயந்திரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அக்கறையாளர்கள்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பெயரைப் பயன்படுத்தி, அதிகாரியின் காணியில் மண் கொட்டிய உழவு இயந்திரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அக்கறையாளர்கள் 0

🕔13.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பெயரைப் பயன்படுத்தி, உழவு இயந்திரமொன்று தனியார் ஒருவரின் நெற்காணியில் மணல் கொட்டியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஒருவருக்குச் சொந்தமான, வழலவாய் கிழல் கண்டத்திலுள்ள நெற் காணியில்,

மேலும்...
சஜித் பிரேமதாஸவின் வெற்றி என்பது, மு.காங்கிரஸ் தலைவரின் வெற்றியாகும்: ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸவின் வெற்றி என்பது, மு.காங்கிரஸ் தலைவரின் வெற்றியாகும்: ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔13.Oct 2019

ரணசிங்க பிரேமதாசவை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஜனாதிபதியாக கொண்டுவந்தமை போல, முஸ்லிம் காங்கிரஸ் தற்போதைய வேட்பாளரான பிரேமதாஸவின் மகனை ஜனாதிபதியாக கொண்டுவரவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி என்றும்

மேலும்...
காணாமல் போய் மீட்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு, கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் நிதியுதவி

காணாமல் போய் மீட்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு, கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் நிதியுதவி 0

🕔13.Oct 2019

– பாறுக் ஷிஹான் – கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்று  22 நாட்களின் பின்னர்  கரை திரும்பிய  மீனவர்களின் குடும்பங்களுக்கு முதற்தொகுதி கொடுப்பனவு ஒன்றினை தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்   சப்ராஸ் மன்சூர் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வைத்துள்ளார். சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மீனவ குடும்பங்களின் வீடுகளுக்கு

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பிராணிகளின் உருவத்தில் சின்னங்கள்: தேரருக்கு ‘நாய்’

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பிராணிகளின் உருவத்தில் சின்னங்கள்: தேரருக்கு ‘நாய்’ 0

🕔12.Oct 2019

– முன்ஸிப் – இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னங்களில் கணிசமானவை பிராணிகளின் உருவத்தில் அமைந்துள்ளமை சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அபயரெக்கே புஞ்ஞானந்த தேருக்கு ‘நாய்’ சின்னமாக வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, கெட்டகொட ஜயந்த என்பவருக்கு ‘காண்டா மிருகம்’ சின்னமும், ஏ.பி.எஸ். லியனகே என்பவருக்கு ‘கங்காரு’வும் கிடைத்துள்ளன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.

மேலும்...
தகவல் அறியும் உரிமைச் சட்டம்: பொய்யான தகவல் வழங்கும் உத்தியோகத்தருக்கு கிடைக்கும் தண்டனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

தகவல் அறியும் உரிமைச் சட்டம்: பொய்யான தகவல் வழங்கும் உத்தியோகத்தருக்கு கிடைக்கும் தண்டனை பற்றி அறிந்து கொள்ளுங்கள் 0

🕔12.Oct 2019

– அஹமட் – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விவரங்களைக் கோருவோருக்கு பொய்யான அல்லது உள்நோக்கத்துடன் அரைகுறையான தகவல்களை வழங்கும் உத்தியோகத்தர்களுக்கு இரண்டாண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்குவதற்கு சட்டத்தில் இடமுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சடத்தின் ஊடாக, விவரங்கள் கோரப்படும் போது, அரச மற்றும் அதிகார சபைகளில் பணியாற்றுவோர்… வேண்டுமென்றே பிழையான, முழுமையற்ற அல்லது

மேலும்...
கோட்டா நாடு திரும்பினார்

கோட்டா நாடு திரும்பினார் 0

🕔12.Oct 2019

சிங்கப்பூர் சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார். மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவர் சிங்கப்பூர் சென்றிருந்தார். அவரின் வைத்திய சிகிச்சைகள் நிறைவடைந்த நிலையில் நாடு திரும்பியுள்ளார். வெளிநாட்டு பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்ற அனுமதியின் பேரிலேயே இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்