ஹக்கீம் கூறிய குற்றச்சாட்டும், ‘புதிது’ வெளியிட்ட புகைப்படங்களும்:   ஒரு தெளிவுபடுத்தல்

ஹக்கீம் கூறிய குற்றச்சாட்டும், ‘புதிது’ வெளியிட்ட புகைப்படங்களும்: ஒரு தெளிவுபடுத்தல் 0

🕔27.Oct 2019

– புதிது செய்தியாளர் – பயங்கரவாதி சஹ்ரானுடன் – தான் காணப்படுகின்ற புகைப்படத்தையும், சஹ்ரானின் சகோதரன் றிழ்வான் என்பவனை தான் பார்வையிடுவது போன்ற படத்தினையும் ‘புதிது’ செய்தித்தளம் வெளியிட்டு, தன்னை பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்துவதைப் போன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளதாக, மு.கா. தலைவர் ஹக்கீம் அண்மையில் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார். வசந்தம் தொலைக்காட்சியின் ‘அதிர்வு’ நிகழ்வில் இந்தக் குற்றச்சாட்டை

மேலும்...
ஐ.எஸ். அமைப்பின் தலைவர் பக்தாதி, அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் பக்தாதி, அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார் 0

🕔27.Oct 2019

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளதாக, அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். சிரியாவின் வடமேல் மாகாணமான இத்லிப் இல், அல் பக்தாதி மறைந்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலை அடுத்து, சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் விசேட

மேலும்...
ஆளுநர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு எதிராக முறைப்பாடு செய்ய தீர்மானம்

ஆளுநர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு எதிராக முறைப்பாடு செய்ய தீர்மானம் 0

🕔27.Oct 2019

ஆளுநர்கள் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக முறையிடுவதற்கு,  தேர்தல்வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான  நிலையம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாட்டினை செய்யவுள்ளது. வடமேல், மேல் மற்றும் தென்மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்கள்,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி  வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார  கூட்டங்களில் பங்கு  பற்றுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த நடவடிக்கையை

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசலின் முடிவு, முழு முஸ்லிம்களையும் பாதிப்பதாகும்; மக்கள் இதற்கு துணைபோக மாட்டார்கள்: ஹக்கீம் தெரிவிப்பு

சாய்ந்தமருது பள்ளிவாசலின் முடிவு, முழு முஸ்லிம்களையும் பாதிப்பதாகும்; மக்கள் இதற்கு துணைபோக மாட்டார்கள்: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔26.Oct 2019

“நகரசபை விடயத்துக்காக சாய்ந்தமருது பள்ளிவாசல், மொட்டு அணிக்கு ஆதரவளிப்பது நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் செயலாகும். முழு சமூகத்தையும் பாதிக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு சாய்ந்தமருது மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபைக்கும், கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு

மேலும்...
மு.கா. தலைவருக்கு ‘புதிது’ தொடர்பில் ஏற்பட்டுள்ள கிலேசம்: அவலை நினைத்து, உரலை இடிக்கின்றார்

மு.கா. தலைவருக்கு ‘புதிது’ தொடர்பில் ஏற்பட்டுள்ள கிலேசம்: அவலை நினைத்து, உரலை இடிக்கின்றார் 0

🕔24.Oct 2019

– புதிது ஆசிரியர் – பயங்கரவாதி சஹ்ரானுடன் மு.காங்கிரஸ் தலைவர் காணப்படுகின்ற படமொன்று ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அண்மைக் காலமாக உலவி வருகின்றது. இந்த படத்தை அடிப்படையாகக் கொண்டு, முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பின் தலைவர் மெளலவி எம். மிப்லால் என்பவர், பொலிஸ் தலைமையகத்தில் அண்மையில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், நேற்று புதன்கிழமை

மேலும்...
நாட்டை பாதுகாக்கக் கூடிய தலைவரிடம்தான், ஆட்சி வழங்கப்பட வேண்டும்: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா தெரிவிப்பு

நாட்டை பாதுகாக்கக் கூடிய தலைவரிடம்தான், ஆட்சி வழங்கப்பட வேண்டும்: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா தெரிவிப்பு 0

🕔24.Oct 2019

– மப்றூக், படம்: பாறுக் ஷிஹான் – நாட்டை பாதுகாக்கக் கூடிய தலைவர் ஒருவரிடம்தான் இந்த நாட்டின் ஆட்சி வழங்கப்பட வேண்டும் என்பதே, தேசிய காங்கிரஸின் நிலைப்பாடாகும் என்று, அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். நாட்டைக் காப்பாற்றுவதற்கு மஹிந்த அணியைத் தவிர வேறு எவராலும் முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும்...
ஆனந்த சங்கரியின் மகன்,  கனடா நாடாளுமன்ற தேர்தலில், இரண்டாவது முறையாகவும் வெற்றி

ஆனந்த சங்கரியின் மகன், கனடா நாடாளுமன்ற தேர்தலில், இரண்டாவது முறையாகவும் வெற்றி 0

🕔23.Oct 2019

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரியின் இளைய புதல்வர் கெரி ஆனந்தசங்கரி – கனடா நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இவர் வெற்றிபெற்றுள்ளார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாவது முறை வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆளும் லிபரல் கட்சி சார்பில்

மேலும்...
தனக்கெதிரான விஷமப் பிரசாரம் குறித்து, மல்வத்து பீடாதிபதியிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம்

தனக்கெதிரான விஷமப் பிரசாரம் குறித்து, மல்வத்து பீடாதிபதியிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம் 0

🕔22.Oct 2019

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று செவ்வாய்கிழமை கண்டி, மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து, ஊடகங்கள் மூலமாக தனக்கெதிராக மேற்கோள்ளப்பட்டு வரும் விஷமப் பிரசாரங்கள் குறித்து விளக்கமளித்தார். அவற்றை கவனமாக செவிமடுத்த சங்கைக்குரிய தேரர், அமைச்சருக்கு

மேலும்...
கிழக்கு மாகாண கராத்தே போட்டி; சம்மேளனத் தலைவர் இக்பால் தலைமை: 500 போட்டியாளர்கள் பங்கேற்பு

கிழக்கு மாகாண கராத்தே போட்டி; சம்மேளனத் தலைவர் இக்பால் தலைமை: 500 போட்டியாளர்கள் பங்கேற்பு 0

🕔21.Oct 2019

ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் கிழக்குமாகான கராத்தே போட்டி கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மகா வித்தியாலயத்தில், கிழக்குமாகான கராத்தே சம்மேளனத்தின் தலைவர் சிஹான் முகம்மத் இக்பால் தலைமையில் நடைபெற்றது. இந்த போட்டியில் பதிவு செய்யப்பட்ட 25 சங்கங்களிலிருந்து கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 500 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியானது Cadet

மேலும்...
ஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதிபரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஊடகவியலாளர்கள்  கோரிக்கை

ஊழல், மோசடிகளில் ஈடுபடும் உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: அரச அதிபரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஊடகவியலாளர்கள் கோரிக்கை 0

🕔21.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஏ.எல். அஸ்லம் என்பவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அம்பாறை மாவட்ட அரச அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவிடம், ஊடகவியலாளர்கள் மற்றும் விவாசாய அமைப்புக்களின் தலைவர்கள் இணைந்து கோரிக்கைக் கடிதங்களை இன்று

மேலும்...
சஜித் – அபூதாலிப், கோட்டா  – அபூஜஹீல்: முஸ்லிம்களின் தெரிவு யார் என்பதே கேள்வியாகும்: அமைச்சர் றிசாட்

சஜித் – அபூதாலிப், கோட்டா – அபூஜஹீல்: முஸ்லிம்களின் தெரிவு யார் என்பதே கேள்வியாகும்: அமைச்சர் றிசாட் 0

🕔21.Oct 2019

– மப்றூக் – “ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ – அபூதாலிப் என்றால், கோட்டாபாய ராஜபக்ஷ – அபூஜஹீல் போன்றவராவார். எனவேதான் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென முஸ்லிம் சமூகம் சார்பில் நாம் தீர்மானித்தோம்” என்று இஸ்லாமிய வரலாற்றை உதாரணம் காட்டி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் விளக்கமளித்தார். நிந்தவூர் பிரதேச

மேலும்...
பண்டைய சவப்பெட்டிகள், எகிப்தில் கண்டுபிடிப்பு: மன்னர்களின் விவரங்களைஅறியக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

பண்டைய சவப்பெட்டிகள், எகிப்தில் கண்டுபிடிப்பு: மன்னர்களின் விவரங்களைஅறியக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது 0

🕔21.Oct 2019

எகிப்தின் லக்சார் நகருக்கு அருகே மரத்தாலான 20 சவப்பெட்டிகளை அகழ்வாராய்ச்சி குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. இதனை அந்நாட்டின் தொல்பொருள் அமைச்சும் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த சவப்பெட்டிகளின்மீது பூசப்பட்ட வண்ணம் இன்றும் தெரிகிறது. இந்த பெட்டிகள் நைல் நதியின் மேற்கு கரையில் இருக்கும் தீபன் நெக்ரொபொலிஸில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி பெட்டிகள் – ஒன்றின் மீது ஒன்றாக இரண்டு அடுக்குகள்

மேலும்...
விலைமனுக் கோரல்களை ரத்துச் செய்யுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு, ஊடகவியலாளர் எழுத்து மூலம் கோரிக்கை

விலைமனுக் கோரல்களை ரத்துச் செய்யுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு, ஊடகவியலாளர் எழுத்து மூலம் கோரிக்கை 0

🕔20.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு பாவங்காய் வடக்கு 03 மற்றும் 04ஆம் குறுக்கு வீதியை கொங்றீட் வீதியாக நிர்மாணித்தல், அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு நாவக்குழி வீதியை புனரமைத்தல் ஆகிய வேலைகளை ஒப்பந்தகாரர்களுக்கு வழங்குவதில் உரிய நடைமுறை பின்பற்றப் படாமையினால், அந்த வேலைகளுக்கான விலைமனுக் கோரல்களை ரத்துச் செய்யுமாறு, ஊடகவியலாளர் ஒருவர், அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...
பள்ளிவாசல் நடுவே அமர்ந்து கொண்டு வாக்குக் கேட்க, கோட்டாவுக்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட் கேள்வி

பள்ளிவாசல் நடுவே அமர்ந்து கொண்டு வாக்குக் கேட்க, கோட்டாவுக்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட் கேள்வி 0

🕔20.Oct 2019

சிறுபான்மையினரின் இருப்பையும் பாதுகாப்பையும் அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கூடாரத்திற்குள் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக  நாம் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் அமைப்பாளர் லத்தீபின் தலைமையில் ஏறாவூரில்  நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: 12 நாட்களில் 1034 முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல்: 12 நாட்களில் 1034 முறைப்பாடுகள் 0

🕔20.Oct 2019

ஜனாதிபதி தேர்தலுடன் சம்பந்தப்பட்ட 1,034 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08ஆம் திகதியில் இருந்து நேற்று சனிக்கிழமை (19ஆம் திகதி) வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 992 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 08 முறைப்பாடுகளும் வேறு விடயங்கள் தொடர்பில் 34 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்