எனக்கு 17, கோட்டாவுக்கு 25: பாதுகாப்பு தொடர்பில் சரத் பொன்சேகா விசனம்

எனக்கு 17, கோட்டாவுக்கு 25: பாதுகாப்பு தொடர்பில் சரத் பொன்சேகா விசனம் 0

🕔23.Sep 2018

பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தகுதி வாய்ந்தவர் இல்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியின் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டபோதே போதே அவர் இதனைக் கூறினார். “கோட்டபய ராஜபக்ஷ தற்போது அரசாங்க உத்தியோக்கதர் ஒருவர் இல்லை. அவர்  மக்களுக்கு தற்போது எந்த ஒரு சேவையையும்

மேலும்...
தொடரும் வன்மம்; உதுமாலெப்பையை ‘வெற்றுக் காகிதம்’ என்கிறாரா அஸ்மி அப்துல் கபூர்?

தொடரும் வன்மம்; உதுமாலெப்பையை ‘வெற்றுக் காகிதம்’ என்கிறாரா அஸ்மி அப்துல் கபூர்? 0

🕔22.Sep 2018

தேசிய காங்கிரஸுடன் எம்.எஸ். உதுமாலெப்பைக்கு பிளவு ஏற்படுவதற்கு பிரதான காரணமானவர் என, உதுமாலெப்பை தரப்பினரால் விமர்சிக்கப்படும் அக்கரைப்பற்று மாநகரசபை பிரதி மேயரும், தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான அஸ்மி அப்துல் கபூர், தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இட்டுள்ள பதிவொன்று, மீண்டும் சர்ச்சையினைத் தோற்றுவித்துள்ளது. கவிஞர் பா. விஜய் எழுதிய சில வரிகளை, தனது ‘பேஸ்புக்’

மேலும்...
முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவதில், தேசிய காங்கிரஸ் தலைமை காலங் கடத்த முடியாது: உதுமாலெப்பை

முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவதில், தேசிய காங்கிரஸ் தலைமை காலங் கடத்த முடியாது: உதுமாலெப்பை 0

🕔22.Sep 2018

முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பினை ஏற்படுத்தும் முயற்சிகளில் அமைச்சர் ரிஷாதுடன் சேர முடியாது, அல்லது  வேறு முஸ்லிம் கட்சித் தலைவர்களுடன் ஒன்றிணைய இயலாது எனக் கூறிக்கொண்டு, தொடர்ந்தும் தேசிய காங்கிரஸ் தலைமை காலம் கடத்த முடியாது என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சுஐப் எம். காசிம் மற்றும் ஏ.ஜீ.எம்.

மேலும்...
பண மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியாது விட்டால், நாட்டை ஒப்படையுங்கள்: மஹிந்த

பண மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியாது விட்டால், நாட்டை ஒப்படையுங்கள்: மஹிந்த 0

🕔22.Sep 2018

நாட்டின் பணத்தினுடைய மதிப்பிறக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசாங்கம் உடனடியாக பதவிவிலக வேண்டும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலமை தொடர்பில் தௌிவுபடுத்தும் நோக்கில் இன்று சனிக்கிழமை கொழும்பில், ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டது. இதில் பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாட்டில் சரியான தலைமைத்துவம்

மேலும்...
ஒரு கறுப்பு ஆடு, அதாவுல்லாவின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது

ஒரு கறுப்பு ஆடு, அதாவுல்லாவின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது 0

🕔22.Sep 2018

– ராஸி முஹம்மத் –தேசிய காங்கிரசின் ஆத்மார்த்த விசுவாசி கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையை தே.கா இழந்துவிட்டது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நொண்டிக் கொண்டிருந்த தேசிய காங்கிறசை சற்று நிமிர்த்திவிட்டவர் உதுமாலெப்பைதான். அந்த விசுவாசியின் இழப்போடு தே.காங்கிரஸ் இனித் தேய்ந்து தூர்ந்து விடும்.உதுமாலெப்பை மட்டும் அல்ல, அவரைத் தொடர்ந்து சட்டத்தரணி பஹீஜ் மீரா

மேலும்...
சட்டத்தரணி பஹீஜை, தேசிய காங்கிரசிலிருந்து வெளியே போட தீர்மானம்: அதாஉல்லாவின் ‘கத்தி’ முந்துகிறதா?

சட்டத்தரணி பஹீஜை, தேசிய காங்கிரசிலிருந்து வெளியே போட தீர்மானம்: அதாஉல்லாவின் ‘கத்தி’ முந்துகிறதா? 0

🕔22.Sep 2018

– அஹமட் – தேசிய காங்கிரசின் கொள்கை மற்றும் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜை, அந்தக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது. முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் பிரதித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பையை, அந்தக் கட்சியிலிருந்து பிரிப்பதற்கும், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் சட்டத்தரணி பஹீஜ்தான்

மேலும்...
ஈரான் ராணுவ அணிவகுப்பு மீது துப்பாக்கிச் சூடு: ஏராளமானோர் பலி

ஈரான் ராணுவ அணிவகுப்பு மீது துப்பாக்கிச் சூடு: ஏராளமானோர் பலி 0

🕔22.Sep 2018

ஈரானின் அஹ்வாஸ் நகரில் இடம்பெற்ற ராணுவ அணிவகுப்பின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அதிமானோர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரவிக்கின்றன. இதேவேளை,  20 க்கும் அதிகமானோர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர். அணுவகுப்பு நடைபெற்ற இடத்துக்கு அருகிலிருந்த பூங்காவிலிருந்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல்தாரிகள் ராணுவ சீருடை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. குறித்த தாக்குதல் 10 நிமிடங்கள் வரையில்

மேலும்...
அதாஉல்லா – உதுமாலெப்பை; கசப்புக்கு என்ன காரணங்கள்: கசியும் உண்மை

அதாஉல்லா – உதுமாலெப்பை; கசப்புக்கு என்ன காரணங்கள்: கசியும் உண்மை 0

🕔21.Sep 2018

– அஹமட் – தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதாஉல்லா மீது அதிருப்தி கொண்டு, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் பதவி மற்றும் பொறுப்புகளை, முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ராஜிநாமா செய்துள்ள நிலையில், இந்த கசப்புகளுக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து,  உதுமாலெப்பைக்கு நெருக்கமான தரப்பிலிருந்து பேச்சுக்கள் கசிந்து வருகின்றன. தேசிய காங்கிரசில்

மேலும்...
இயற்கையினால் ஏற்படும் பாதிப்புக்களைக் கூட எனது தலையில்தான் கட்டுகின்றார்கள்: றிசாட் கவலை

இயற்கையினால் ஏற்படும் பாதிப்புக்களைக் கூட எனது தலையில்தான் கட்டுகின்றார்கள்: றிசாட் கவலை 0

🕔21.Sep 2018

பல்வேறு அபாண்டங்களையும் பழிகளையும் தன்மீது சுமத்தி வருபவர்கள், இப்போது இயற்கையால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களையும் துன்பங்களையும் கூட, தினமும் தனது தலையில் கட்டி வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்தார். வவுனியா மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலொன்று, இன்று வெள்ளிக்கிழமை மாலை வவுனியா முஸ்லிம் மகா

மேலும்...
தயாசிறி ஜயகேரவுக்கு, சுதந்திரக் கட்சியில் புதிய பதவி

தயாசிறி ஜயகேரவுக்கு, சுதந்திரக் கட்சியில் புதிய பதவி 0

🕔21.Sep 2018

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவரா நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச தெரிவித்துள்ளார்.இதேவேளை, கடுவெல தொகுதிக்கான இணை அமைப்பாளர்களாக ஜி.எச். புத்ததாச மற்றும் ஹெக்டர் பெத்மக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் பதவிகளில் இருந்து 05 பேர்

மேலும்...
இவ்வாறான விடயங்களால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படாது: உதுமாலெப்பையின் ராஜிநாமா குறித்து அதாஉல்லா கருத்து

இவ்வாறான விடயங்களால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படாது: உதுமாலெப்பையின் ராஜிநாமா குறித்து அதாஉல்லா கருத்து 0

🕔21.Sep 2018

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரசில் வகித்து வந்த பிரதி தலைவர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளையும் ராஜிநாமா செய்துள்ள நிலையில்;  “இவ்வாறான விடயங்களால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படப் போவதில்லை” என்று, தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார். மேலும், கூலிக்கு எழுதும் சில ஊடகவியலாளர்கள்தான், இந்த விடயத்தை இவ்வாறு

மேலும்...
கல்முனை கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு, கனடா நிதியுதவி: ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை

கல்முனை கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு, கனடா நிதியுதவி: ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை 0

🕔21.Sep 2018

கல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனடா அரசாங்கம் முன்வந்துள்ளது.இலங்கையிலுள்ள கனேடிய நாட்டுத் தூதுவர் டேவிட் மக்கின்னன் தலைமையிலான குழுவினர் நேற்று வியாழக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடினர்.220 மில்லியன் டொலர்

மேலும்...
பலஸ்தீன் உயர் மட்டக் கலந்துரையாடலில், அமைச்சர் றிசாட் பங்கேற்பு

பலஸ்தீன் உயர் மட்டக் கலந்துரையாடலில், அமைச்சர் றிசாட் பங்கேற்பு 0

🕔21.Sep 2018

பலஸ்தீன் நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில், இலங்கை அரசின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை வந்துள்ள பலஸ்தீன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான உயர்மட்டக் கலந்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகெண்டார். இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் சுஹைர் முஹம்மட் ஹம்தல்லா இந்தக் கலந்துரையாடலை, கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார். இச்சந்திப்பில் அமைச்சர்களான

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து 05 முக்கியஸ்தர்கள் நீக்கம்

சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து 05 முக்கியஸ்தர்கள் நீக்கம் 0

🕔21.Sep 2018

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து 05 பேரை, அந்தக் கட்சி நீக்கியுள்ளது. அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரில் இவர்கள்உள்ளடங்குகின்றனர். முன்னாள் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன் செனவிரட்ன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மற்றும் சந்திம வீரகொடி ஆகியோர் அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்

மேலும்...
பொலிஸ் மா அதிபருக்கு மன நோய் உள்ளது: ஒன்றிணைந்த எதிரணி தெரிவிப்பு

பொலிஸ் மா அதிபருக்கு மன நோய் உள்ளது: ஒன்றிணைந்த எதிரணி தெரிவிப்பு 0

🕔20.Sep 2018

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ அவதானிப்பின் படி, அவர் நல்ல உளச் சுகாதார நிலையில் இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள். ஒன்றிணைந்த எதிராணியினர் இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பின் போது இதனைக் கூறினர். பொலிஸ் மா அதிபர் சில நேரங்களில் சிரிப்பதையும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்