பேராதனைப் பல்கலைக்கழகத்தில், நீர் ஆய்வுகூடம்: நிர்மாணப் பணி ஆரம்பம் 0
நீர்நிலைகள் ஊடாக ஏற்படக்கூடிய வியாதிகள், பாதிப்புகள் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கான தெற்காசியாவில் மிகப்பெரிய ஆய்வுகூடம் பேராதனை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவுள்ளது.இதற்காக, ஜனாதிபதியின் சீன விஜயத்தின்போது இலங்கை மக்களுக்கு நன்கொடையாக 3380 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு சீன அரசாங்கம் முன்வந்துள்ளது.50 ஆயிரம் சதுரஅடி விஸ்தீரனத்தில் அமையப்பெறவுள்ள இந்த ஆய்வுகூடத்தில், நீரை துல்லியமான முறையில் ஆய்வு செய்யக்கூடிய பல உபகரணங்கள்