பேராதனைப் பல்கலைக்கழகத்தில், நீர் ஆய்வுகூடம்: நிர்மாணப் பணி ஆரம்பம்
![](http://puthithu.com/wp-content/uploads/2018/09/Hakeem-china-022.jpg)
இதற்காக, ஜனாதிபதியின் சீன விஜயத்தின்போது இலங்கை மக்களுக்கு நன்கொடையாக 3380 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு சீன அரசாங்கம் முன்வந்துள்ளது.
50 ஆயிரம் சதுரஅடி விஸ்தீரனத்தில் அமையப்பெறவுள்ள இந்த ஆய்வுகூடத்தில், நீரை துல்லியமான முறையில் ஆய்வு செய்யக்கூடிய பல உபகரணங்கள் நிறுவப்படவுள்ளன.
இந்த ஆய்வுகூடத்தின் நிர்மாணிப் பணிகளை, நாளை வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)![](http://puthithu.com/wp-content/uploads/2018/09/Hakeem-china-011.jpg)
![](http://puthithu.com/wp-content/uploads/2018/09/Hakeem-china-011.jpg)