உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நியமனம்

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நியமனம் 0

🕔20.Sep 2018

உலக முஸ்லிம் லீக்கின் (ராபிததுல்  ஆலம் அல் இஸ்லாமி) அதியுயர் சபை உறுப்பினராக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து உலக முஸ்லிம் லீக்கின் தெற்காசிய பிரதிநிதியாக எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் செயற்படவுள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி மக்காவில் நடைபெறவுள்ள உலக முஸ்லிம்

மேலும்...
யாரும் பதவி விலகக் கோரவில்லை; பொலிஸ் மா அதிபரின் அலுவலகம் தெரிவிப்பு

யாரும் பதவி விலகக் கோரவில்லை; பொலிஸ் மா அதிபரின் அலுவலகம் தெரிவிப்பு 0

🕔20.Sep 2018

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து பூஜித் ஜயசுந்தரவை ராஜிநாமா செய்யுமாறு எந்தவித அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று, பொலிஸ் மா அதிபரின் அலுவலகம் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரை இரண்டு வாரங்களுக்குள் பதவி விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவித்துள்ளதாக, இன்று வியாழக்கிழமை  காலை ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையிலேயே,

மேலும்...
பொலிஸ் மா அதிபரை ராஜிநாமா செய்யுமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவிப்பு

பொலிஸ் மா அதிபரை ராஜிநாமா செய்யுமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிவிப்பு 0

🕔20.Sep 2018

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து பூஜித் ஜயசுந்தரவை ராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவித்துள்ளனர் என்று, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு வாரக் காலப்பகுதிக்குள், அந்த ராஜினாமா  செய்ய வேண்டுமென்றும், ஜனாதிபதியும் பிரதமரும், பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும்...
சட்டத்தரணி பஹீஜும், தே.கா.விருந்து விலகுகிறார்; அடுத்தடுத்து அதாஉல்லாவுக்கு இழப்பு

சட்டத்தரணி பஹீஜும், தே.கா.விருந்து விலகுகிறார்; அடுத்தடுத்து அதாஉல்லாவுக்கு இழப்பு 0

🕔20.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரசின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் கிழக்கு மாகாண  முன்னாள் அமைச்சர் ராஜிநாமா செய்துள்ளமையினை அடுத்து, அந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பிலுள்ள பலர் தொடர்ச்சியாக ராஜிநாமா செய்வதற்கு முடிவெடுத்துள்ளனர் என்று, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரியவருகிறது. இதன் ஒரு கட்டமாக, அந்தக் கட்சியின் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், தேசிய

மேலும்...
பிரசித்தி வாய்ந்த பாலித்தீவுக்கு விசேட விமான சேவை; தமிழ் தொழிலதிபர் தொடங்குகிறார்

பிரசித்தி வாய்ந்த பாலித்தீவுக்கு விசேட விமான சேவை; தமிழ் தொழிலதிபர் தொடங்குகிறார் 0

🕔20.Sep 2018

உலக பிரசித்தி வாய்ந்த சுற்றுலா தலமான இந்தோனேசியாவின் பாலித்தீவுக்கும் இலங்கைக்கும் இடையில் கோடீஸ்வர தொழிலதிபரான தமிழர் ஒருவர் விசேட விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.இதனையடுத்து தேசிய நல்லிணக்கத்துக்கான ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஈழ தமிழர்களும், துறை சார்ந்த விசேட நிபுணர்களுமான கொழும்பு ரோயல் கல்லூரியின் புகழ் பூத்த பழைய மாணவர்கள் 20 பேரை

மேலும்...
தேசிய காங்கிரசின் பொறுப்புகளிலிருந்து உதுமாலெப்பை ராஜிநாமா; அதாஉல்லாவுடன் முறிந்தது உறவு

தேசிய காங்கிரசின் பொறுப்புகளிலிருந்து உதுமாலெப்பை ராஜிநாமா; அதாஉல்லாவுடன் முறிந்தது உறவு 0

🕔20.Sep 2018

– மப்றூக் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தேசிய காங்கிரசில் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜிநாமா செய்துள்ளார். மேற்படி ராஜிநாமா கடிதத்தினை கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு, எம்.எஸ். உதுமாலெப்பை இன்று வியாழக்கிழமை பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார். தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும்

மேலும்...
மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வை குறைகிறது

மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வை குறைகிறது 0

🕔19.Sep 2018

பெண்கள் மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வையில், 40 வீதத்தினை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்குமிடையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்கான இணக்கம் காணப்பட்டது. இந்த நிலையில், தீர்வை நீக்கம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான வரியை

மேலும்...
யெமன் போர்: 50 லட்சம் குழந்தைகள் பட்டினியால் பாதிப்பு

யெமன் போர்: 50 லட்சம் குழந்தைகள் பட்டினியால் பாதிப்பு 0

🕔19.Sep 2018

யெமனில் ஏறக்குறைய 50 லட்சம் குழந்தைகள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக ‘சேவ் த சில்ரன்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. யெமனில் நடைபெற்று வரும் மோதல்களால் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலை மற்றும் யெமன் நாட்டு நாணயத்தின் வீழ்ச்சி ஆகியவற்றால் பல குடும்பங்கள் உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும்

மேலும்...
உதுமாலெப்பையை அதாஉல்லா, மட்டம் தட்டிப் பேசியதாக குற்றச்சாட்டு

உதுமாலெப்பையை அதாஉல்லா, மட்டம் தட்டிப் பேசியதாக குற்றச்சாட்டு 0

🕔19.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாட்டின் போது, அந்தக் கட்சியின் தற்போதைய பிரதித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பையை, கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, மேடையில் சூசகமாக குறைத்து மதிப்பிட்டு, மட்டம் தட்டிப் பேசியதாக, உதுமாலெப்பையின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும் அந்தக் கட்சியின் தற்போதைய

மேலும்...
கோதுமை மா: 87 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்தால், நடவடிக்கை

கோதுமை மா: 87 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்தால், நடவடிக்கை 0

🕔19.Sep 2018

கோதுமை மாவின் விலையை அதிகரித்து விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சுற்றி வளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் பணிப்புரை வழங்கியுள்ளார். ஆகக்கூடிய விலையாக 87 ரூபாவுக்கு மேல் கோதுமை மாவை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் எந்தவித எழுத்துமூலமான அறிவித்தலுமின்றி, கோதுமை

மேலும்...
சமையல் எரிவாயுவின் விலையை 195 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானம்

சமையல் எரிவாயுவின் விலையை 195 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானம் 0

🕔18.Sep 2018

சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச் செலவுக் குழு பரிந்துரை செய்துள்ளது. அதற்கிணங்க 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவை 195 ரூபாவால் அதிகரிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, பால் மாவின் விலையை 25 ரூபாவால் குறைப்பதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை கூடிய வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும்...
மாந்தை மேற்கில் 2.5 கோடி ரூபா நிதியில் அபிவிருத்தி பணிகள்; றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார்

மாந்தை மேற்கில் 2.5 கோடி ரூபா நிதியில் அபிவிருத்தி பணிகள்; றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார் 0

🕔18.Sep 2018

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் முயற்சியால் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பெரியமடு கிராமத்திற்கான 2.5 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் நவ்பீலின் தலைமையில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட

மேலும்...
படைத் தளபதிகளை கைது செய்வதற்குப் பின்னால் யார் உள்ளனர்; விசாரணை நடைபெறுவதாக, அமைச்சர் சமரசிங்க தெரிவிப்பு

படைத் தளபதிகளை கைது செய்வதற்குப் பின்னால் யார் உள்ளனர்; விசாரணை நடைபெறுவதாக, அமைச்சர் சமரசிங்க தெரிவிப்பு 0

🕔18.Sep 2018

– அஷ்ரப் ஏ சமத் – ஜனாதிபதிக்குத் தெரியாமல் நாட்டின் படைத் தளபதிகளை கைது செய்வதற்குப் பின்னால் உள்ளவா்கள் யார் எனக் கண்டறிவதற்காகவே, கடந்த வாரம் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்றினை ஜானதிபதி கூட்டியிருந்தார் என அமைச்சா் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீ.ல..சு கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக்

மேலும்...
அஷ்ரப் என்ற ‘வயற்காரன்’

அஷ்ரப் என்ற ‘வயற்காரன்’ 0

🕔18.Sep 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – அஷ்ரப்பை நினைவுகூருதல் என்பது சிலருக்கு, ஒரு சடங்காக மாறி விட்டது போலவே தெரிகிறது. விருப்பமில்லா விட்டாலும், அவரை நினைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குள் முஸ்லிம் அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். அஷ்ரப் என்கிற ‘லேபிள்’ இல்லாமல், தங்கள் அரசியற் பண்டங்களை, முஸ்லிம்களிடத்தில் விற்க முடியாது என்பதை, பெரும்பாலும் முஸ்லிம் அரசியல்வாதிகள், மிக

மேலும்...
அதாஉல்லாவின் தூண்டிலும், இரை ‘கவ்வாத’ உதுமாலெப்பையும்: வலுக்கிறது பிளவு

அதாஉல்லாவின் தூண்டிலும், இரை ‘கவ்வாத’ உதுமாலெப்பையும்: வலுக்கிறது பிளவு 0

🕔17.Sep 2018

– அஹமட் – தேசிய காங்கிரசின் பிரதித் தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை நியமிக்கப்பட்டிருக்கிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற அந்தக் கட்சியின் பேராளர் மாநாட்டில் வைத்து, உதுமாலெப்பைக்கு இந்தப் பதவி வழங்கப்படுவதாக கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அறிவித்தார். தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பதவியை இதுவரை காலமும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்