சாணக்கியத்தின் சவாலும், வித்துவானின் பரிசும்

சாணக்கியத்தின் சவாலும், வித்துவானின் பரிசும் 0

🕔23.Jan 2018

– ஏ.கே. மிஸ்பாஹுல் ஹக் – மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூதிடம் அமைச்சர் ஹக்கீம் பற்றிய ரகசிய ஆவணங்கள் உள்ளன  என்கிற கதைகள், மிக நீண்ட காலமாக நிலவி வருகின்றன. அக் கதை உண்மையா அல்லது பொய்யா என்பதை அறியும் காலம் நெருங்கிவிட்டது எனலாம்.அண்மையில் அமைச்சர் ஹக்கீம் பாலமுனையில் இடம்பெற்ற மு.கா.வின் பிரசாரக் கூட்டத்தில் வைத்து

மேலும்...
அரசியல் வியாபாரியின் அல்லக்கைக்கு; கிழக்கிலிருந்து ஒரு கடிதம்

அரசியல் வியாபாரியின் அல்லக்கைக்கு; கிழக்கிலிருந்து ஒரு கடிதம் 0

🕔23.Jan 2018

– ராஸி முகம்மத் –‘அன்புள்ள’ என்று ஆரம்பித்தேன் ஆனால் அழித்துவிட்டேன். ‘கிழக்கான் மண்டியிடுபவன்’ ‘தொழிலுக்காய்க் கதவைத் தட்டுபவன்’ ‘ஆளுபவன் அல்ல. ஆளப்படுபவன்’ என்று உங்கள் வக்கிரம் கொண்ட நெஞ்சத்தில் இருந்து வழிந்தோடும் வார்த்தைகள் எமது கிழக்கின் காற்றையும் வந்தடைந்தது. இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் மனநிலையை உங்களுக்கு வளர்த்துவிட்டது யாருமல்ல. உங்களுக்கு தொழில் கொடுத்து வைத்திருக்கும்

மேலும்...
அதிபரை முழங்காலில் வைத்ததாக கூறப்படும், ஊவா முதலமைச்சருக்கு பிணை

அதிபரை முழங்காலில் வைத்ததாக கூறப்படும், ஊவா முதலமைச்சருக்கு பிணை 0

🕔23.Jan 2018

அதிபர் ஒருவரை முழங்காலில் மண்டியிட வைத்தார் எனும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்கிழமை காலை பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த முதலமைச்சர், பதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே, அவருக்கு பிணை வழங்கப்பட்டது. இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில்,

மேலும்...
பிரதமரின் அமைச்சுக்களை ஜனாதிபதி கைப்பற்றவுள்ள நிலையில், ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்குமாறு ஹக்கீம் கேட்கிறார்: ஹசனலி கிண்டல்

பிரதமரின் அமைச்சுக்களை ஜனாதிபதி கைப்பற்றவுள்ள நிலையில், ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்குமாறு ஹக்கீம் கேட்கிறார்: ஹசனலி கிண்டல் 0

🕔23.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமுள்ள அமைச்சுப் பொறுப்புக்களை உள்ளுராட்சித் தேர்தலின் பின்னர், ஜனாதிபதி கையேற்கவுள்ளதாக கூறியிருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்குமாறு மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் கட்ளையிட்டுக் கொண்டிருக்கின்றார் என, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி கூறினார்.நிந்தவூரில் நடைபெற்ற

மேலும்...
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் 02 கோடி பெற்றார்களா; தெளிவுபடுத்த வேண்டுமென, மக்கள் வேண்டுகோள்

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் 02 கோடி பெற்றார்களா; தெளிவுபடுத்த வேண்டுமென, மக்கள் வேண்டுகோள் 0

🕔23.Jan 2018

– பாறுக் ஷிஹான் –அரசாங்கத்திடமிருந்து இரண்டு கோடி ரூபா பணத்தை முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெற்றிருந்தால், அதற்கான காரணத்தை  மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட வடவு – செலவுத் திட்டம் தொடர்பிலான  விடயங்களுக்காக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 02

மேலும்...
வட்டார பிரிப்பில் முஸ்லிம்களுக்கு அநீதி நடந்தபோது, ஐ.தே.கட்சி தலைமை அலட்டிக் கொள்ளவில்லை: ஹக்கீம் குற்றச்சாட்டு

வட்டார பிரிப்பில் முஸ்லிம்களுக்கு அநீதி நடந்தபோது, ஐ.தே.கட்சி தலைமை அலட்டிக் கொள்ளவில்லை: ஹக்கீம் குற்றச்சாட்டு 0

🕔23.Jan 2018

– அஹமட் – முஸ்லிம்களுக்கான வட்டார பிரிப்பு முறையில் அநியாயம் நடந்த போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை, அது தொடர்பில் அலட்டிக் கொள்ளவில்லை என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.குருணாகல் மாவட்டம் திவுரும்பொல பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.முஸ்லிம்

மேலும்...
கிழக்கு மக்கள் சந்தர்ப்பவாதிகள்; உங்களை முழங்காலில் மண்டியிட வைப்போம்: மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு

கிழக்கு மக்கள் சந்தர்ப்பவாதிகள்; உங்களை முழங்காலில் மண்டியிட வைப்போம்: மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு 0

🕔22.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாணத்தில் நல்ல தலைமைத்துவம் இருக்குமானால், கிழக்கு மாகாணத்தவர்கள் ஏன் எங்கள் பின்னால் வருகிறீர்கள் என்று, மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவருமான சபீக் ரஜாப்தீன் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வியெழுப்பியுள்ளார். சபீக் ரஜாப்தீனின் பேஸ்புக் பதிவொன்று தொடர்பில் கருத்துத் தெரிவித்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபரொருவருக்கு

மேலும்...
அதாஉல்லாவும், உதுமாலெப்பையும்; பலிகொடுக்கப்படும் இரண்டு ஊர்களும்: வாங்க கொஞ்சம் யோசிப்பம்

அதாஉல்லாவும், உதுமாலெப்பையும்; பலிகொடுக்கப்படும் இரண்டு ஊர்களும்: வாங்க கொஞ்சம் யோசிப்பம் 0

🕔22.Jan 2018

– எம்.ஐ. இஸ்பான் (அட்டாளைச்சேனை) – உள்ளுராட்சித் தேர்தலை ‘குடும்பத் தேர்தல்’ என்பார்கள். கட்சிக்கு முன்னுரிமை வழங்கி வாக்களிப்பதை விடவும், வேட்பாளர்கள் யார் எனப் பார்த்து, தமது உறவு முறையானவர்களுக்கு உள்ளுராட்சித்  தேர்தலில் அதிகமானோர் வாக்களிப்பர். அதனால்தான், உள்ளுராட்சித் தேர்தலை ‘குடும்பத் தேர்தல்’ என்பார்கள். ஆனால், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய இரண்டு ஊர்களிலும் நடைபெறவுள்ள

மேலும்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் துவான் நஸீரின் தந்தை, அப்துல் காதர் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் துவான் நஸீரின் தந்தை, அப்துல் காதர் காலமானார் 0

🕔22.Jan 2018

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.கே.சி. துவான் நஸீரின் தந்தை, கேரளம் திருச்சூர் மாவட்ட கருவன்னூரைச் சேர்ந்த அம்பலத்து வீட்டில் குறிஞ்ஞிபாவு அப்துல் காதர் காலமானார். அன்னார் துவான் நஸீர், பிரேம் நவாஸ், நூர்ஜஹான், பைசர் ஆகியோரின் தந்தையும், நூர் பஸ்லியா, ஜெஸீமா, சதீலா, அய்யூப்கான் ஆகியோரின் மாமனாரும், மர்ஹுமா குஞ்சும்பி, முகம்மது (மூர்க்கனாட்) ஆகியோரின் இளைய சகோதரரும்,

மேலும்...
தலைவனின் காதலி; ஹக்கீமுடனான உறவு குறித்து, குமாரி கூரே வழங்கிய, மர்மம் விலக்கும் சாட்சியம்

தலைவனின் காதலி; ஹக்கீமுடனான உறவு குறித்து, குமாரி கூரே வழங்கிய, மர்மம் விலக்கும் சாட்சியம் 0

🕔22.Jan 2018

– புதிது ஆசிரியர் பீடம் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடன், தனக்கிருந்த தொடர்புகள் பற்றி, குமாரி கூரே 14 ஆண்டுகளுக்கு முன்னர் ரகசியமானதொரு நேர்காணலை வழங்கியிருந்தார். அந்த நேர்காணல் இதுவரையில் எந்தவொரு ஊடகத்திலும் வெளியாகியிருக்கவில்லை. ஆனாலும், அதன் சிறு பகுதிகள் சிலவற்றினை ‘புதிது’ செய்தித்தளம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. மு.கா.

மேலும்...
தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் 0

🕔22.Jan 2018

– க. கிஷாந்தன் – உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது. இதற்கினங்க ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது. பெப்ரல் அமைப்பு உட்பட சிவில் அமைப்புகள் மற்றும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெமில் ஆகியோரின் கண்காணிப்பில் இந்த வாக்களிப்பு நடவடிக்கைகள்

மேலும்...
கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கை விட வேண்டும்; மு.கா. தலைவர் ஹக்கீம்

கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கை விட வேண்டும்; மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔21.Jan 2018

இன்னொரு பிரதேசத்தை பகைத்துக்கொண்டு, தங்களது அபிலாஷைகளை அடையலாம் என்ற கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கைவிடவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.தனியாக பிரித்தபின் ஏற்படும் விபரீதங்களை தடுப்பதற்காவே நாங்கள் பேச்சுவார்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எல்லா தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வையே இதற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.கல்முனை மாநகரசபையில்

மேலும்...
மு.காங்கிரசில் பதவி வகிக்கும் நயீமுல்லா, தராசு சின்ன வேட்பாளர் பட்டியலில் கையெழுத்திட்டமை செல்லாது:  பசீர் சேகுதாவூத் தகவல்

மு.காங்கிரசில் பதவி வகிக்கும் நயீமுல்லா, தராசு சின்ன வேட்பாளர் பட்டியலில் கையெழுத்திட்டமை செல்லாது: பசீர் சேகுதாவூத் தகவல் 0

🕔21.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – தராசுச் சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பில் செயலாளர் பதவி வகிக்கும் எம். நயீமுல்லா என்பவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தவிசாளராகவும் பதவி வகித்துக் கொண்டு, தராசு சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் கையெழுத்திட்டமை, செல்லுபடியாகாது என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள்

மேலும்...
மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்ற, உள்ளுராட்சி தேர்தலில் மு.கா. தலைவர் ஆணை கேட்பது, கபட நாடகம்: றிசாட் தெரிவிப்பு

மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்ற, உள்ளுராட்சி தேர்தலில் மு.கா. தலைவர் ஆணை கேட்பது, கபட நாடகம்: றிசாட் தெரிவிப்பு 0

🕔21.Jan 2018

  – எஸ்.எல்.எம். பிக்கீர் – முஸ்லிம்களின் உரிமை என்ற போர்வையில் காலத்துக்கு காலம் வாக்குகளைச் சுருட்டிச் செல்லும் ஹக்கீம்; மாயக்கல்லி மலை விவகாரத்தில் இறக்காமம் மக்களுக்காகச் சாதித்தது என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார். இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை

மேலும்...
அதிபரை முழங்காலில் வைத்தமை தொடர்பில், விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி பணிப்பு

அதிபரை முழங்காலில் வைத்தமை தொடர்பில், விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி பணிப்பு 0

🕔21.Jan 2018

பதுளை பாடசாலை அதிபர் ஒருவரை ஊவா மாகாண முதலமைச்சர் மண்டியிட்டு மன்னிப்புக் கோர வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விரைவாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு, பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார். ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு தன்னை அழைத்து அச்சுறுத்தியதோடு, முழந்தாழிட்டு மன்னிப்பும் கோர வைத்ததாக, பதுளை மகளிர் தமிழ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்