றிசாட் எனும் மனிதரின் நல்ல பண்புகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே, மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டேன்: ஜவாத்

றிசாட் எனும் மனிதரின் நல்ல பண்புகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே, மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டேன்: ஜவாத் 0

🕔1.Jan 2018

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – தனிமனித ஆதிக்கத்தில் அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதன் தலைவர் சர்வதிகாரியாக மாறியுள்ளார். அதனால், மு.காவின் மீது நம்பிக்கை இழந்திருந்தோம். எனினும், அக்கட்சியை விட்டு வெளியேறும் தைரியம் எமக்கு இருக்கவில்லை. இந்த நிலையில், அமைச்சர் றிசாட் பதியுதீன் எனும் மனிதரின் நல்ல பண்புகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, அகில இலங்கை

மேலும்...
பெரிய நிலவை இன்று காணலாம்: வானிலை விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவிப்பு

பெரிய நிலவை இன்று காணலாம்: வானிலை விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவிப்பு 0

🕔1.Jan 2018

சாதாரண நாளில் காணும் நிலவை விடவும், 14 மடங்கு பெரிய நிலவை இன்று திங்கட்கிழமை அவதானிக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது. பௌர்ணமி தினமான இன்று தென்படும் நிலவானது, ஏனைய நாட்களில் காணும் நிலவை விடவும், 30 வீதம்  அதிக பிரகாசம் நிறைந்ததாகக் காண்பபடும் என்று, அந்தப் பிரிவின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்