பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் பலி, 44 பேர் படுகாயம்: இரத்தினபுரியில் சம்பவம்

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் பலி, 44 பேர் படுகாயம்: இரத்தினபுரியில் சம்பவம் 0

🕔23.Dec 2017

– க. கிஷாந்தன் – இரத்தினபுரி பத்துல்பஹன பகுதியில், இரத்தினபுரி – ஹம்பிலிபிட்டிய பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 02 பேர் உயிரிழந்துள்ளதுடன், 44 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி – பத்துல்பஹன பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். ஊருபொக்கவிலிருந்து கொழும்பு

மேலும்...
போதை மாத்திரை கடத்தலின் போது கைதான அக்கரைப்பற்று வேட்பாளர்; பொலிஸாரின் கைகளில் சிக்கியது எப்படி: அம்பலமாகும் உண்மைகள்

போதை மாத்திரை கடத்தலின் போது கைதான அக்கரைப்பற்று வேட்பாளர்; பொலிஸாரின் கைகளில் சிக்கியது எப்படி: அம்பலமாகும் உண்மைகள் 0

🕔22.Dec 2017

அம்பாறையில் வைத்து சுமார் 23,000 ட்ரமடோல் (Tramadol) மாத்திரைகளை  தனது வாகனத்தில் ஏற்றும்போது, பொலிஸாரால் அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றபீக் என்பவர் கைது செய்யப்பட்டமை அறிந்ததே.கைதான மேற்படி நபர், அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் நூராணியா வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.இவரிடமிருந்து கைப்பட்டப்பட்ட ட்ரமடோல் மாத்திரைகள் ஒவ்வொன்றம் 225mg அளவினைக்

மேலும்...
அக்கரைப்பற்றில் நிலப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்ததால் பதட்டம்; கரையோரப் பிரதேசங்களெங்கும் மக்கள் அச்சம்

அக்கரைப்பற்றில் நிலப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்ததால் பதட்டம்; கரையோரப் பிரதேசங்களெங்கும் மக்கள் அச்சம் 0

🕔22.Dec 2017

– மப்றூக் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் நிலப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தமையினால், அப் பிரதேசமெங்கும் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது (இரவு 11.00 மணி) கடல் நீர் சுமார் 15 மீற்றர் வரை, நிலப் பகுதிக்குள் புகுந்துள்தாக அறியக் கிடைக்கிறது. இதேவேளை, நிலப் பகுதியை நோக்கி கடல் நீர் புகுந்துள்ளமையினைக் காண்பதற்காக, கடற்கரையினை நோக்கியும்

மேலும்...
அஸ்பெட்டாஸ் கூரைத் தகடுகளுக்கு 55 நாடுகளில் தடை; இலங்கை இறக்குமதி செய்ய தீர்மானம்

அஸ்பெட்டாஸ் கூரைத் தகடுகளுக்கு 55 நாடுகளில் தடை; இலங்கை இறக்குமதி செய்ய தீர்மானம் 0

🕔22.Dec 2017

அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு 55 நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், அதனை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளமையானது, பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு தடை விதித்துள்ள நாடுகளில், ஐரோப்பிய ஒன்றியமும் உள்ளடங்குகிறது. 1900 ஆண்டின் ஆரம்பத்தில் அஸ்பெட்டாஸ் சுரங்கத்தினுள் வேலை செய்த பணியாளர்கள், அதிகளவில் இறந்தமையினை அடுத்து, அஸ்பெட்டாஸுக்கு தடை விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அஸ்பெட்டாஸிலிருந்து

மேலும்...
அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தமைக்காக, இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார், அமைச்சர் றிசாட்

அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தமைக்காக, இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார், அமைச்சர் றிசாட் 0

🕔22.Dec 2017

  ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அறிவித்தமையை நிராகரிக்கும், ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை அரசாங்கம் வாக்களித்தமைக்காக, அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்றி தெரிவித்தார். கிழக்கு ஜெருசலத்தை, பலஸ்தீன் நாட்டின் தலை நகராக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இலங்கை அரசாங்கத்துக்கு

மேலும்...
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வைத்தியசாலையில் அனுமதி

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Dec 2017

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன், நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். திருகோணமலையில் நேற்று கட்சி தொடர்பான நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும், அதனையடுத்து அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது. இதனையடுத்து கொழும்பு வந்தடைந்த சம்பந்தன், சிகிச்சைகளுக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர்

மேலும்...
அக்கரைப்பற்றில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒருமுகப்படுத்தும் தீர்மானம், விரைவில் அறிவிக்கப்படும்: நஸார் ஹாஜி

அக்கரைப்பற்றில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை ஒருமுகப்படுத்தும் தீர்மானம், விரைவில் அறிவிக்கப்படும்: நஸார் ஹாஜி 0

🕔22.Dec 2017

– றிசாட் ஏ காதர் – அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, கட்சியின் உயர் மட்டத்தவர்கள் ஆலோசித்து வருவதாக, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவரும், அக்கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான நஸார் ஹாஜி தெரிவித்தார்.

மேலும்...
அஷ்ரஃப்பின் மரணத்தினுடைய முழுமையான பெறுபேற்றை, ஐ.தே.கட்சி அனுபவிக்கிறது:  பசீர் சேகுதாவூத் கவலை

அஷ்ரஃப்பின் மரணத்தினுடைய முழுமையான பெறுபேற்றை, ஐ.தே.கட்சி அனுபவிக்கிறது:  பசீர் சேகுதாவூத் கவலை 0

🕔22.Dec 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அர்ப்பணிப்புள்ள செயலாளர் இல்லாமல் செய்யப்பட்டமையும், தலைவரின் அரசியல் தீர்மானங்களுக்கு மாற்று அபிப்பிராயங்களைத் தெரிவித்து கட்சியை சமநிலைக்கு கொண்டுவரும் ஆலோசகர்கள் அப்புறப்படுத்தப்பட்டமையுமே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக் காலத்தில் கட்சி அனர்த்தத்துக்கு உள்ளானமைக்கான பிரதான காரணமாகும் என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய சுதந்திர கூட்டணியின் தற்போதைய தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கொன்றின்

மேலும்...
இரண்டரைக் கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்; பொலிஸாரிடம் சிக்கின

இரண்டரைக் கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்; பொலிஸாரிடம் சிக்கின 0

🕔22.Dec 2017

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் பெறுமதி, சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேற்படி மாத்திரைகள் பேலியகொட பகுதியில் கைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
லிற்றோ நிறுவன முன்னாள் தலைவரின் கோரிக்கையை, கோட்டே நீதிமன்றம் நிராகரித்தது

லிற்றோ நிறுவன முன்னாள் தலைவரின் கோரிக்கையை, கோட்டே நீதிமன்றம் நிராகரித்தது 0

🕔22.Dec 2017

சிகிச்சையின் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு, லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க – முன்வைத்த கோரிக்கையினை,கோட்டே நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்தது. தாய்வான் வங்கியொன்றிலிருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை, இலங்கை வங்கியொன்றுக்கு பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில், ஷலில முனசிங்கவை, குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்திருந்தது. இதனையடுத்து,

மேலும்...
இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை மாற்றும் முயற்சி; அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது, ஐ.நா. பொதுச்சபை

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை மாற்றும் முயற்சி; அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது, ஐ.நா. பொதுச்சபை 0

🕔22.Dec 2017

ஜெரூஸலம் பகுதியை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம், ஐ.நா. பொதுச் சபையில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவின் தீர்மானத்தை 128 நாடுகள் நிராகரித்து வாக்களித்துள்ளன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 09 நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்துள்ளன.ஜெரூஸலம் நகரத்துக்கு இஸ்ரேலும் பலஸ்தீனமும் உரிமை கோரி வரும் நிலையில், இது தீர்க்கப்படாத

மேலும்...
சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்தார் சிராஸ் மீராசாஹிப்; பள்ளிவாசல் நிருவாகத்தையும் ஏமாற்றினார்

சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்தார் சிராஸ் மீராசாஹிப்; பள்ளிவாசல் நிருவாகத்தையும் ஏமாற்றினார் 0

🕔21.Dec 2017

– அஹமட் – கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப், தனது பிறந்த ஊரான சாய்ந்தமருதுக்கு பாரிய துரோகம் செய்து விட்டதாக, அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிப்பதோடு, அது தொடர்பான உணர்வுகளை சமூக ஊடகங்களிலும் பதிவு செய்து வருகின்றனர். கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு,  சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் களமிறக்கியுள்ள சுயேட்சைக் குழுவுக்கு

மேலும்...
வெலிகம பிரதேச சபைக்கான மு.கா.வின் வேட்புமனு நிராகரிப்பு; நீள்கிறது பட்டியல்

வெலிகம பிரதேச சபைக்கான மு.கா.வின் வேட்புமனு நிராகரிப்பு; நீள்கிறது பட்டியல் 0

🕔21.Dec 2017

வெலிகம பிரதேச சபையில் போட்டியிடும் பொருட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. குறித்த வேட்புமனுவில் 25 வீதமான பெண் பிரதிநிதித்துவம் இல்லாமை காரணமாகவே, அது – நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் பெற்ற முகவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமிக்காமை காரணமாகவும்,

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில், கலைஞர்கள் கௌரவிப்பு விழா

அட்டாளைச்சேனை பிரதேசத்தில், கலைஞர்கள் கௌரவிப்பு விழா 0

🕔21.Dec 2017

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை இலக்கிய விழாவும் கலைஞர் கௌரவிப்பு வைபவமும் இன்று வியாழக்கிழமை மாலை அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு, பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தலைமை தாங்கினார். மேலும், தென்கிழக்கு பல்கலைக் கழக

மேலும்...
க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் 28ஆம் திகதி வெளியாகின்றன

க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் 28ஆம் திகதி வெளியாகின்றன 0

🕔21.Dec 2017

க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் இம்மாதம் 28ஆம் திகதி வெளியாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி உயர்தரப் பரீட்சை ஆரம்பமானது. இம்முறை நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 03 லட்சத்து 15 ஆயிரத்து 227 பேர் தோற்றியிருந்தனர். நாடு முழுவதும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்