உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின; 205 பேரின் முடிவுகள் இடைநிறுத்தம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின; 205 பேரின் முடிவுகள் இடைநிறுத்தம் 0

🕔28.Dec 2017

க.பொ.த. உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள், நேற்று புதன்கிழமை இரவு பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. இதற்கு அமைய 1,63,104 பேர் பல்கலைக்கழகம் செல்லும் தகுதியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பரீட்சையின் போது முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில், இவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பரீட்சைப்

மேலும்...
மு.காங்கிரக்கு மெல்லக் கொல்லும் நஞ்சூட்டப்பட்டு விட்டது: பசீர் சேகுதாவூத் கவலை

மு.காங்கிரக்கு மெல்லக் கொல்லும் நஞ்சூட்டப்பட்டு விட்டது: பசீர் சேகுதாவூத் கவலை 0

🕔28.Dec 2017

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர், வடக்கு – கிழக்குக்கு வெளியிலுள்ள ஒருவராக இருக்கும் வரையும், அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் தங்கியிருக்கும் வரைக்கும், நமது அரசியல் தலைவிதி என்பது – தலைவிரி கோலத்துடன் கதறி ஒப்பாரி வைக்க வேண்டிய நிலையிலேதான் இருக்கப்போகிறது” என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். “எனவே,

மேலும்...
துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-02)

துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-02) 0

🕔27.Dec 2017

– மரைக்கார் –மசூருக்கு எம்.பி. தருவதாக கூறியது எனது விரும்பமாகும். அது – என்னுடைய வாக்குறுதியல்ல என்று, ரஊப் ஹக்கீம் கூறியதும், அங்கிருந்தவர்களின் தலைகளில் இடி இறங்கியதுபோல் உணர்ந்தார்கள். அதன்போது, அங்கு மௌனத்தை உடைத்துப் பேசியவர் ஹக்கீமிடம்; “நான் லோயர் மாதிரி பேசுவதாக நீங்கள் சொல்லி விட்டு, இப்போது நீங்கள்தான் ஒரு லோயராகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்”

மேலும்...
தபால் மூல வாக்குகள், வேறாக அறிவிக்கப்பட மாட்டாது: தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு

தபால் மூல வாக்குகள், வேறாக அறிவிக்கப்பட மாட்டாது: தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு 0

🕔27.Dec 2017

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில், தபால் மூல வாக்குகளின் முடிவுகள் வேறாக அறிவிக்கப்பட மாட்டாது என்று, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆனாலும், தபால் மூலமான வாக்குகள் வேறாகவே எண்ணப்படும் என்றும் அவர் கூறினார். தபால் வாக்குகள், மொத்த வாக்குகளின் எண்ணிக்கையுடன் சேர்த்துக் கூட்டப்பட்டு, இறுதி தேர்தல் முடிவுடன் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கடந்த

மேலும்...
காதல் விவகாரம்; வாக்குவாதம் எல்லை மீறியதில், ஒருவர் பலி

காதல் விவகாரம்; வாக்குவாதம் எல்லை மீறியதில், ஒருவர் பலி 0

🕔27.Dec 2017

காதல் விவகாரம் தொடர்பில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய போது, இடம்பெற்ற தாக்குதலில் – ஒருவர் கொல்லப்பட்டார். எகலவத்தை – ரத்தோட்ட பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு நபர்களுக்கிடையில், காதல் விவகாரம் தொடர்பில் வாக்குவாதமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றபோது, ஒருவர் – மற்றவரின் தலையில் கூரான பொருளொன்றினால் தாக்கியுள்ளார். இதனையடுத்து, இந்த

மேலும்...
வெளிநாட்டு தேர்தல் கண்கானிப்பாளர்கள், இம்முறை இல்லை: தேசப்பிரிய

வெளிநாட்டு தேர்தல் கண்கானிப்பாளர்கள், இம்முறை இல்லை: தேசப்பிரிய 0

🕔27.Dec 2017

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும், வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று, கண்காணிப்பினை மேற்கொள்வதற்கு மட்டும், உள்ளுர் தேர்தர் ககண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ‘கபே’ மற்றும் ‘பெப்ரல்’ போன்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், தமது உள்ளுர் பிரதிநிதிகளைப் பயன்படுத்தி தேர்தல்

மேலும்...
தேர்தல் சுவரொட்டிகளை அகற்றத் தவறும் பொலிஸார் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

தேர்தல் சுவரொட்டிகளை அகற்றத் தவறும் பொலிஸார் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் 0

🕔27.Dec 2017

தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றத் தவறும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மீது, ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, தேர்தல் பணிகளுக்குப் பாறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்தன தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் அகற்றப்படாமை குறித்து, பொலிஸ் தலைமையகம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது

மேலும்...
மு.கா. தலைவர் சோரம் போய் கிடப்பதை, மௌனியாக பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை: சட்டத்தரணி அன்சில்

மு.கா. தலைவர் சோரம் போய் கிடப்பதை, மௌனியாக பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை: சட்டத்தரணி அன்சில் 0

🕔27.Dec 2017

– அஹமட் – முஸ்லிம் சமூகத்தின் காவலுக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை, முஸ்லிம் சமூகத்தின்  எதிர்காலத்தை எதிரிகளிடம் அடகு வைத்தபோது, வாய்மூடி மௌனியாக இருக்க – தன்னால் முடியவில்லை என்று, முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமானசட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தெரிவித்துள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான

மேலும்...
வேட்பாளர்களில் 10 வீதமானோருக்கும், வாக்காளர்களில் 03 லட்சம் பேருக்கும் அடையாள அட்டை இல்லை

வேட்பாளர்களில் 10 வீதமானோருக்கும், வாக்காளர்களில் 03 லட்சம் பேருக்கும் அடையாள அட்டை இல்லை 0

🕔26.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் 10 வீதமான வீட்பாளர்களுக்கு, ஆட் பதிவுத்  திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை இல்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்பாளர் மனுவை நிரப்பும் பொருட்டு, இவர்கள் தமது கடவுச் சீட்டு மற்றும் வேறு அடையாள அட்டைகளையே சமர்ப்பித்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, சுமார் 03 லட்சம் பேர், அடையாள அட்டையின்றி வாக்காளர் டாப்பில்

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி செயலாளர்களுக்கும் இடையில், நாளை கலந்துரையாடல்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி செயலாளர்களுக்கும் இடையில், நாளை கலந்துரையாடல் 0

🕔26.Dec 2017

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில், நாளை புதன்கிழமை சந்திப்பொன்று ஏற்பாடாகியுள்ளது. இதன்போது, தேர்தல் சட்டங்கள் மீறப்படுகின்றமை உள்ளிட்ட, பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என்று, தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெற நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
அட்டாளைச்சேனை வேட்பாளரொருவர், வெளிநாடு பறந்தார்

அட்டாளைச்சேனை வேட்பாளரொருவர், வெளிநாடு பறந்தார் 0

🕔26.Dec 2017

– அஹமட் – அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், திடீரான வெளிநாடு சென்றுள்ளார் என தெரியவருகிறது. முஸ்லிம் கட்சியொன்று சார்பாக போட்டியிடும் இவர் – மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே, தொழில் வாய்ப்பின் நிமித்தம் வெளிநாட்டில் – இவர் நீண்டகாலம் இருந்துள்ளார். எவ்வாறாயினும், இவர் குறுகிய காலப் பயணமொன்றினை

மேலும்...
தேவை ஒரு பூக்களம்

தேவை ஒரு பூக்களம் 0

🕔26.Dec 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தமைக்காக, 1994ஆம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வியாபார நிலையம் அடித்து உடைத்து, தீ வைக்கப்பட்டது. தேர்தல் முடிவொன்றை அடுத்து கிளர்ந்தெழுந்த கட்சித் தொண்டர்கள், அந்த வன்செயலில் ஈடுபட்டார்கள். தனக்கு விருப்பமான அரசியல் கட்சியை அந்த வியாபார நிலையத்தின் உரிமையாளர்

மேலும்...
பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்களிப்பு நிலையங்கள்; முதன் முதலாக நிறுவத் திட்டம்

பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்களிப்பு நிலையங்கள்; முதன் முதலாக நிறுவத் திட்டம் 0

🕔26.Dec 2017

பெண்களைக் கொண்டு முற்று முழுதாக நடத்தப்படும் வாக்களிப்பு நிலையங்களை மாவட்ட மட்டத்தில் நிறுவுவதற்கு, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய திட்டமிட்டுள்ளார். இவ்வாறு பெண்களைக் கொண்டு நடத்தப்படும் வாக்களிப்பு நிலையங்களை நிறுவுகின்றமை, இலங்கையில் இதுவே முதல் தடவையாகும். எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலின் போது நிறுவப்படும், இவ்வாறான வாக்களிப்பு நிலையங்களில் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை, அனைவரும் பெண்களாகவே

மேலும்...
மஹிந்தவை, கை விட மாட்டேன்: கெஹலிய உறுதி

மஹிந்தவை, கை விட மாட்டேன்: கெஹலிய உறுதி 0

🕔26.Dec 2017

மஹிந்த ராஜபக்ஷவை, தான் கை விடப்போவதில்லை என்று, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹரிசன், அண்மையில் அனுராதபுரத்தில் வைத்து தெரிவித்த கருத்து ஒன்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்குத் தயாராக உள்ளார் என்று, அமைச்சர் ஹரிசன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும்

மேலும்...
கல்முனை நான்காக பிரிக்கப்பட வேண்டும் என்பதை, கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்: முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜவாத்

கல்முனை நான்காக பிரிக்கப்பட வேண்டும் என்பதை, கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்: முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜவாத் 0

🕔26.Dec 2017

– ரி.தர்மேந்திரன் – கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் கல்முனை நான்காக பிரிக்கப்பட வேண்டும் என்பதை நிரூபிக்கும். அப்படி கல்முனை நான்காக பிரிக்கப்படுகின்றபோது தனியான பிரதேச சபை சாய்ந்தமருதுக்கு கிடைக்கும் என்று, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கே.எம். ஜவாத் தெரிவித்தார். பல்லாண்டு காலமாக வினை திறன் அற்றவர்களிடம் சிக்கி சீரழிந்து வீழ்ச்சி அடைந்திருக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்