உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின; 205 பேரின் முடிவுகள் இடைநிறுத்தம் 0
க.பொ.த. உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள், நேற்று புதன்கிழமை இரவு பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. இதற்கு அமைய 1,63,104 பேர் பல்கலைக்கழகம் செல்லும் தகுதியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பரீட்சையின் போது முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில், இவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பரீட்சைப்