ஹக்கீம் எனும் பூதத்தை அடக்க, வாக்கு எனும் வேப்பிலைக் கொத்தால் அடிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத்

ஹக்கீம் எனும் பூதத்தை அடக்க, வாக்கு எனும் வேப்பிலைக் கொத்தால் அடிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத் 0

🕔25.Dec 2017

– அஹமட் –ஹக்கீம் எனும் சுய நலப் பூதத்தை அடக்கி, மக்களின் காலடிக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு, இந்தத் தேர்தலில் வாக்குகள் எனும் வேப்பிலைக் கொத்தால், மக்கள் அடிக்க வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸை அழிப்பது  தமது நோக்கமல்ல என்றும்,  அந்தக் கட்சியை

மேலும்...
இலங்கைத் தேயிலை விவகாரம்: இறக்குமதித் தடையை நீக்கியது ரஷ்யா

இலங்கைத் தேயிலை விவகாரம்: இறக்குமதித் தடையை நீக்கியது ரஷ்யா 0

🕔25.Dec 2017

இலங்கையிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்திருந்த தடையினை நீக்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க, இம்மாதம் 30ஆம் திகதியிலிருந்து குறித்த தடை நீக்கப்படும் என்று, ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத்துறை அமைச்சு, இலங்கை தேயிலை சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் ரஷ்யாவுக்குச் சென்று, அந்த நாட்டு அரசாங்கத்துடன் நடத்திய

மேலும்...
சம்பந்தனைச் சந்தித்து நலம் விசாரித்தார் மஹிந்த; நாமலும் உடன் சென்றார்

சம்பந்தனைச் சந்தித்து நலம் விசாரித்தார் மஹிந்த; நாமலும் உடன் சென்றார் 0

🕔25.Dec 2017

திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், இன்று திங்கட்கிழமை வீடு திரும்பியுள்ளார் எனத் தெரியவருகிறது. முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர், இன்று காலை வைத்தியசாலைக்குச்செ  சென்று, சம்பந்தனைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். திருகோணமலையில் வைத்து திடீரென

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும்

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும் 0

🕔25.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக அரச உத்தியோகத்தர்கள் விண்ணப்பித்து, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்குமாயின், மேற்கூறப்பட்ட திகதிகளில், வாக்களிக்க முடியும் என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள

மேலும்...
ஹக்கீமின் வருகைக்கு சாய்ந்தமருதில் பாரிய எதிர்ப்பு; மக்களின் ஆவேசம் கண்டு நிகழ்வுகள் ரத்து

ஹக்கீமின் வருகைக்கு சாய்ந்தமருதில் பாரிய எதிர்ப்பு; மக்களின் ஆவேசம் கண்டு நிகழ்வுகள் ரத்து 0

🕔24.Dec 2017

– எம்.ஐ. சர்ஜூன் (சாய்ந்தமருது) –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவூப்  ஹக்கீம், சாய்ந்தமருதில் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொள்ளவிருந்த இரு நிகழ்வுகள், பொதுமக்களின் பாரிய எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்றைய தினம் 02 மணியளவில் சாய்ந்தமருதில் நடைபெறும் தோணா அபிவிருத்தியை பார்வையிடுவதுடன், கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச்

மேலும்...
மு.கா. வேட்பாளர் பிர்தௌஸின் சாய்ந்தமருது வீட்டின் மீது தாக்குதல்; பெருங் கூட்டமாக வந்தோர் கை வரிசை

மு.கா. வேட்பாளர் பிர்தௌஸின் சாய்ந்தமருது வீட்டின் மீது தாக்குதல்; பெருங் கூட்டமாக வந்தோர் கை வரிசை 0

🕔24.Dec 2017

– முன்ஸிப் –கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில், யானைச் சின்னத்தில் மு.காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். பிர்தௌஸின் வீடு மீது, இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெருங் கூட்டமாக வந்தவர்கள் தாக்குதல் நடத்தியதால், அந்தப் பகுதி சில மணி நேரம் பாரிய படத்துக்குள்ளானது. இதன்போது பிர்தௌஸின் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வீட்டு

மேலும்...
தேர்தலில் போட்டியிடும் மனைவிக்காக, களத்தில் குதித்த கணவர்; சட்டத்தை மீறியதாக முறைப்பாடு

தேர்தலில் போட்டியிடும் மனைவிக்காக, களத்தில் குதித்த கணவர்; சட்டத்தை மீறியதாக முறைப்பாடு 0

🕔24.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் சார்பாக அவருடைய கணவர் பகிர்ந்தளிக்கவிருந்த உர மூட்டைகளை பொலிஸார் கைப்பற்றிய சம்பவம், அனுராதபுரம் – கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மனைவிக்காக இவ்வாறு உர மூட்டைகளை பகிர்ந்தளிக்கவிருந்தவர், விவசாய ஆராய்ச்சி உதவியாளர் என தெரியவருகிறது. இச்சம்பவம் தொடர்பாக, அனுராதபுரம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கும் முறையிடப்பட்டுள்ளது. வாக்குகளை பெறும்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, பொலிஸ் ஆணைக்குழு சிபாரிசு

ராஜாங்க அமைச்சர் ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, பொலிஸ் ஆணைக்குழு சிபாரிசு 0

🕔24.Dec 2017

தற்போதைய ராஜாங்க அமைச்சரும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தருமான பாலித ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஓய்வு பெற்ற உதவி பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய போது, பாலித ரங்க பண்டார ஓய்வு பெற்று, அரசியலுக்குள் நுழைந்தார். இந்த நிலையில், தான் பொலிஸ் சேவையில் கடமையாற்றிய போது, அரசியல் பழிவாங்கலுக்கு

மேலும்...
தேசிய மீலாதுன் நபி விழா, யாழில் நடைபெற்றது; நினைவு முத்திரையும் வெளியீடு

தேசிய மீலாதுன் நபி விழா, யாழில் நடைபெற்றது; நினைவு முத்திரையும் வெளியீடு 0

🕔24.Dec 2017

– பாறுக் ஷிஹான் –தேசிய மீலாதுன் நபி விழா, யாழ்ப்பாணம் ஒஸ்மோனியாக் கல்லூரி வளாகத்தில்  நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் பிரதம விருந்தினராக சபாநாயகர் கரு ஐயசூரிய கலந்து கொண்டார்.இதன் போது, 2017ம் ஆண்டின் தேசிய மீலாதுன் நபி விழா ஞாபகார்த்தமாக முத்திரை ஒன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த முத்திரையை  பிரதம விருந்தினரான சபாநாயகர்

மேலும்...
காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு, மீனவர்களுக்கு எச்சரிக்கை

காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு, மீனவர்களுக்கு எச்சரிக்கை 0

🕔24.Dec 2017

நாட்டின் கிழக்கு கடல் பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதுவேளை, நான்டின் சில பகுதிகளிலும் மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, வடக்கிலிருந்து – கிழக்கு திசை நோக்கி, மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகத்தில், நாட்டின் கடற் பகுதிகளில் காற்று வீசும்

மேலும்...
புதிய பொருளாதாரத் தடை, போருக்கான நடவடிக்கையாகும்: வடகொரியா விவரிப்பு

புதிய பொருளாதாரத் தடை, போருக்கான நடவடிக்கையாகும்: வடகொரியா விவரிப்பு 0

🕔24.Dec 2017

வடகொரியா மீது, ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ளபுதிய பொருளாதாரத் தடைகள், போருக்கான நடவடிக்கையாகும் என்று, வட கொரியா விவரித்துள்ளதாக அந்நாட்டின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஐ.நா.வின் இந்த நடவடிக்கைகள், முழு பொருளாதார முற்றுகைக்கு சமமானதாகும் என அரச செய்தி ஸ்தாபனத்துக்கு, வெளியுறத்துறை அமைச்சு கூறியுள்ளது. வட கொரியாவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதுதான், அமெரிக்காவை எதிர்ப்பதற்கான

மேலும்...
சுற்றுலா வந்திருந்த ஜேர்மன் பெண், கடலில் மூழ்கி மரணம்

சுற்றுலா வந்திருந்த ஜேர்மன் பெண், கடலில் மூழ்கி மரணம் 0

🕔24.Dec 2017

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த 59 வயதுடைய ஜேர்மன் நாட்டு பெண் ஒருவர், மரகொல்லியா – தங்கல்ல பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண், கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். சம்பநம் நிகழ்ந்த கடற்பகுதி ஆபத்தானது என, கரையோரைப் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்திருந்தும், அந்த இடத்தில் குறித்த

மேலும்...
துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-01)

துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-01) 0

🕔24.Dec 2017

– மரைக்கார் – அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவேன் என்று, மு.காங்கிரஸ் தலைவர், கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் வாக்குறுதியளித்திருந்தும், இற்றை வரை ஏமாற்றி வருகின்றமை குறித்து நாம் அறிவோம். அதாவது, கடந்த 15 வருட காலமாக மு.கா. தலைவர் அட்டாளைச்சேனை பிரதேசத்தை, மிக மோசமாக ஏமாற்றி வருகின்றார். இதன் மூலம், மிக

மேலும்...
தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது 0

🕔24.Dec 2017

தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யப்படும் காலகட்டத்தில் இவர் கைது கைது செய்யப்பட்டனர். பொலிஸாருக்கு கிடைத்த 16 முறைப்பாடுகளுக்கிணங்க இவர்கள் கைதாகினர். தவறான நடத்தை மற்றும் தாக்குதவற்கு முயற்சித்தமை போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்களில், மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் உள்ளனர்: பெப்ரல் தெரிவிப்பு

உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்களில், மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் உள்ளனர்: பெப்ரல் தெரிவிப்பு 0

🕔23.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மாடு திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் இருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொள்ளையர்கள், நிதி மோசடியாளர்கள், போதை மாத்திரை கடத்தல்காரர்கள் மற்றும் மாடு திருடர்கள் உள்ளடங்கலாக பலர் வேட்பாளர்களாக உள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். பெப்ரல் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. இவ்வாறான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்