Back to homepage

மேல் மாகாணம்

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையினால் ராஜிநாமா செய்தேன்: ஹிஸ்புல்லா

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையினால் ராஜிநாமா செய்தேன்: ஹிஸ்புல்லா 0

🕔3.Jun 2019

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை காரணமாக, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை தான் ராஜிநாமா செய்துள்ளதாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். “இன ரீதியாக முஸ்லிம்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே, முஸ்லிம்களின் சொத்துக்கள் வன்முறையின் மூலம் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீண்டும் முஸ்லிம் சமூகத்துக்கு

மேலும்...
கிழக்கு, மேல் மாகாண ஆளுநர்கள் ராஜிநாமா

கிழக்கு, மேல் மாகாண ஆளுநர்கள் ராஜிநாமா 0

🕔3.Jun 2019

கிழக்கு மற்றும் மேல் மாகாண ஆளுநர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர். கிழக்கி மாகாண ஆளுநர் எம்.எல்.எஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோர் தமது ராஜிநாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த நிலையில், அவர்களின் ராஜிநாமாகளை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிய வருகிறது. ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி மற்றும் அமைச்சர்

மேலும்...
விரதத்தை முடித்தார் வியாழேந்திரன்

விரதத்தை முடித்தார் வியாழேந்திரன் 0

🕔2.Jun 2019

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தனது உண்ணா விரதப் போராட்டத்தை கடந்த இரவு முடித்துக் கொண்டார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்கள் ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் உண்ணா விரதப் போராட்டத்தை சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் ஆரம்பித்தார். எவ்வாறாயினும் அவர் தனது உண்ணா விரதத்தை

மேலும்...
முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராக, தேரர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராக, தேரர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் 0

🕔1.Jun 2019

– அஷ்ரப் ஏ சமத் – அமைச்சர் றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலி ஆகியோருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. சிங்களய பலமண்டலய, ஜக்கிய ராச்சியம்  மற்றும் நாட்டை பாதுகாப்போம் எனும் இயக்கங்கள் இணைந்து விக்டோரியா பார்க் முன்றலில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தன. இதன்போது

மேலும்...
அரச உத்தியோகத்தர்களுக்கான சீருடை; புதிய சுற்று நிருபம் வெளியிடப்படும்: அமைச்சர் றிசாட்டிடம் பிரதமர் உறுதி

அரச உத்தியோகத்தர்களுக்கான சீருடை; புதிய சுற்று நிருபம் வெளியிடப்படும்: அமைச்சர் றிசாட்டிடம் பிரதமர் உறுதி 0

🕔1.Jun 2019

அரச உத்தியோகத்தர்களுக்கான சீருடைகள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபம் வாபஸ் பெறப்பட்டு, புதிய சுற்று நிருபம் வெளியிடப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சந்தித்து முஸ்லிம் பெண்களின் ஆடைகள் தொடர்பில் உடன்பாடு

மேலும்...
ஞானசார தேரருக்கான ஒத்தி வைப்புச் சிறைத் தண்டனையை, அனுபவிக்கும் தண்டனையாக்குமாறு கோரி, மனுத்தாக்கல்

ஞானசார தேரருக்கான ஒத்தி வைப்புச் சிறைத் தண்டனையை, அனுபவிக்கும் தண்டனையாக்குமாறு கோரி, மனுத்தாக்கல் 0

🕔31.May 2019

ஞானசார தேரருக்கு ஹோமகமை நீதவான் நீதிமன்றம் விதித்த ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை, கட்டாய சிறைத்தண்டனையாக மாற்றுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அடுத்த மாதம் 22 ஆம் திகதி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிசிர டீ அப்ரு, முர்து பெர்ணான்ந்து

மேலும்...
அரச ஊழியர்களின் ஆடைகளுக்கு கட்டுப்பாடு; ஹபாயா அணிய முடியாது: வெளியானது சுற்றறிக்கை

அரச ஊழியர்களின் ஆடைகளுக்கு கட்டுப்பாடு; ஹபாயா அணிய முடியாது: வெளியானது சுற்றறிக்கை 0

🕔31.May 2019

– முன்ஸிப் அஹமட் – அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பான கட்டுப்பாட்டினை விதித்து, அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பொது நிருவாக அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கை ஒன்றினூடாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஆண் உத்தியோகத்தர்கள் தமது கடமை நேரத்தில் காற்சட்டை மற்றும் மேற் சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும்

மேலும்...
பேஸ்புக்கில் இனவாதம் பரப்பிய நீதிபதியின் பதவி இடைநிறுத்தம்

பேஸ்புக்கில் இனவாதம் பரப்பிய நீதிபதியின் பதவி இடைநிறுத்தம் 0

🕔30.May 2019

எம்பிலிபிட்டிய மாவட்ட நீதிபதி தினேஷ் லக்மால் பெரேரா – பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   பேஸ்புக் இல் இனமொன்றுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டு தொடர்பில், அவரின் பதவி இடை நிறுத்தப்பட்டுள்ளது இந்த நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை, நீதிச் சேவை ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேஸ்புக் ஊடாக

மேலும்...
றிசாட் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை: அமைச்சரின் அரசியலை கருவறுப்பதற்கான சதி

றிசாட் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை: அமைச்சரின் அரசியலை கருவறுப்பதற்கான சதி 0

🕔30.May 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்றது எனவும், அமைச்சரின் அரசியலை கருவறுப்பதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதிகளாகவுமே இதனை தாங்கள் கருதுவதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று வியாழன் மாலை இலங்கை மன்றக்கல்லூரியில் நடத்திய  ஊடகவியலாளர் சந்திப்பின்

மேலும்...
தேவையற்ற கருத்துக்களைக் கூறுவதை, ஆளுநர்கள் தவிர்த்துக் கொள்தல் வேண்டும்: துமிந்த திஸாநாயக

தேவையற்ற கருத்துக்களைக் கூறுவதை, ஆளுநர்கள் தவிர்த்துக் கொள்தல் வேண்டும்: துமிந்த திஸாநாயக 0

🕔30.May 2019

ஆளுனர்கள் ஊடகங்களுக்குத் தேவையற்ற கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்த்துக் கொள்தல் வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக தெரிவித்துள்ளார். ஆளுநர்கள் அரசியல்வாதிகள் கிடையாது. அவர்களுக்கென பிரத்தியேக பொறுப்புக்கள் உள்ளன. அவர்கள் அதனை மாத்திரம் செய்தால் போதுமானது எனவும் அவர் கூறினார். கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் மேல்

மேலும்...
பயங்கரவாத தாக்குதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் வெளியானது

பயங்கரவாத தாக்குதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் வெளியானது 0

🕔30.May 2019

ஈஸ்டர் தினத் தாக்குதலை அடுத்து பாதுகாப்புத்தரப்பினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட, பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்ட பொருட்கள் குறித்து, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் தெரிவித்துள்ளார். அந்த வகையில், கைப்பற்றப்பட்ட பொருட்களில் 23 மடிக்கணினிகள், 03 கணனிகள், 138 கைப்பேசிகள், 30 ஹார்ட் டிஸ்குகள் , 12 பென் ட்ரைவ்கள் மற்றும் 142 சிம் அட்டைகள்

மேலும்...
சஹ்ரான் கும்பல் தொடர்பு கொண்ட 1800 தொலைபேசி இலங்கங்கள் தொடர்பில் விசாரணை

சஹ்ரான் கும்பல் தொடர்பு கொண்ட 1800 தொலைபேசி இலங்கங்கள் தொடர்பில் விசாரணை 0

🕔30.May 2019

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அதிகம் பயன்படுத்திய 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஈஸ்டர் தினத் தாக்குதல்தாரிகள், வேறு நபர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்களின் படி, இந்த இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.  இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்

மேலும்...
தோட்டா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான, ஊடகப் பணிப்பாளர் விடுதலை

தோட்டா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான, ஊடகப் பணிப்பாளர் விடுதலை 0

🕔29.May 2019

துப்பாக்கிக்குரிய தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். மொஹமட் அலி ஹசன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். இரண்டு வீடுகளை இணைக்கும் கூரைப் பகுதியில் இந்த தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்தத் தோட்டாக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் அவர் அறிந்திருந்தாரா என்கிற சந்தேகம் நிலவுவதாகவும்

மேலும்...
மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனத்தைப் பெற்றுக் கொடுக்க, அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தார் ரணில்

மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனத்தைப் பெற்றுக் கொடுக்க, அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தார் ரணில் 0

🕔29.May 2019

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, குண்டு துளைக்காத வாகனம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனுமதியைக் கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை, ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் அமைச்சரவையில் சமர்பித்தார். தற்போதை பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற் கொண்டு, எதிர்கட்சித் தலைவருக்கு, துண்டு துளைக்காத வானத்தை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு, இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று

மேலும்...
நிதியமமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கைது

நிதியமமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கைது 0

🕔29.May 2019

நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் அலி ஹசன் என்பவரே இவ்வாறு கைதாகியுள்ளார். மல்வானை பகுதியில் உள்ள அவரின் வீட்டை சோதனையிட்ட போது, குறித்த துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  போரா 12 வகை துப்பாக்கிகளுக்கான 93 ரவைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்