Back to homepage

மேல் மாகாணம்

கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு 0

🕔11.Jun 2020

“இலங்கை இன்னும் ஐந்து வருடங்களுக்குள் அமெரிக்காவின் மாநிலமாக மாறிவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது. ஏனெனில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை மக்களை விடவும் அமெரிக்காவை நேசிக்கிறார். அவர்களுக்கு விசுவாசமாக செயற்படுகின்றார்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.  அமெரிக்காவின் எதிர்ப்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதையையே நோக்காகக்கொண்டு கோட்டாபய செயற்படுகின்றார்

மேலும்...
ஓகஸ்ட் 05; தேர்தல்: வர்தமானி அறிவித்தல் வெளியானது

ஓகஸ்ட் 05; தேர்தல்: வர்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔10.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வுரம் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத் தேர்தல், கொரோனா தொற்று காரணமாக ஜுலை 20ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படாம

மேலும்...
சிறைச்சாலைகளுக்குள் அதிரடித் தேடுதல்: கைத் தொலைபேசிகள், ஹெரோயின், கஞ்சா  உட்பட மேலும் பொருட்கள் சிக்கின

சிறைச்சாலைகளுக்குள் அதிரடித் தேடுதல்: கைத் தொலைபேசிகள், ஹெரோயின், கஞ்சா உட்பட மேலும் பொருட்கள் சிக்கின 0

🕔10.Jun 2020

நீர்கொழும்பு, கொழும்பு, போகம்பர மற்றும் பூசா சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 82 கைத் தொலைபேசிகள், 55 சிம் அட்டைகள், பட்டறிகள் மற்றும் சார்ஜர்களுடன் போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன. இந்தத் தேடுதல் நடவடிக்கையினை சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று செவ்வாய்கிழமை மேற்கொண்டனர். நீர் கொழும்பு சிறைச்சாலையினுள் சிறைச்சாலை புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட தேடுதலின் போது

மேலும்...
பாடசாலைகளை 04 கட்டங்களாகத் திறக்க, கல்வியமைச்சு தீர்மானம்

பாடசாலைகளை 04 கட்டங்களாகத் திறக்க, கல்வியமைச்சு தீர்மானம் 0

🕔9.Jun 2020

எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நான்கு கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளள. அதற்கிணங்க முதற்கட்டமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக  ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டாம் கட்டமாக, தரம் 05 – 11 – 13 ஆகிய மாணவர்களின்

மேலும்...
வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு 0

🕔9.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 22 மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 22 மாவட்டங்களில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பெயர்களும் மற்றும் வாக்குச் சாவடிகளின் பெயர்களும்

மேலும்...
எனது தோல்வியை முன்கூட்டியே அறிந்திருந்தேன்; குடும்பத்தாருக்கும் சொல்லி வைத்திருந்தேன்: மஹிந்த

எனது தோல்வியை முன்கூட்டியே அறிந்திருந்தேன்; குடும்பத்தாருக்கும் சொல்லி வைத்திருந்தேன்: மஹிந்த 0

🕔9.Jun 2020

“2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தேன். இது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தேன்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் 50 வருடகால அரசியல் பயணம் தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற அனுபவப் பகிர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல் திகதி, இந்த வாரத்துக்குள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் திகதி, இந்த வாரத்துக்குள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔8.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை இந்த வாரத்துக்குள் அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட மூவரும் இன்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியமையை அடுத்து இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை, தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று காலை 11.10 அளவில் ஆரம்பமாகியது. ஏற்கனவே, ஏப்ரல் 25ஆம் திகதி

மேலும்...
ஊடகவியலாளர் மஞ்சு, பௌத்த பிக்கு ஆனார்: பெயரும் மாறியது

ஊடகவியலாளர் மஞ்சு, பௌத்த பிக்கு ஆனார்: பெயரும் மாறியது 0

🕔8.Jun 2020

சுவர்ணவாஹினி மற்றும் சிரச தொலைக்காட்சிகளில் கடமையாற்றிய ஊடகவியலாளர் மஞ்சு தெனுவர, இன்று திங்கட்கிழமை பௌத்த பிக்குவாக துறவு பூண்டுள்ளார். ‘மினுவாங்கொட பிக்ஷு அப்ஹ்யாச’ நிறுவகத்தில், அவர் இவ்வாறு துறவு பூண்டார். சிரச தொலைக்காட்சியில் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கியமையினை அடுத்து, மஞ்சு தெனுவர – ஓர் ஊடகவியலாளராக பிரபலமடைந்தார். அதற்கு முன்பு அவர் சுவர்ணவாஹினி தொலைக்காடசியில்

மேலும்...
கொரோனா தொற்றினால் இறந்தோரின் உடலை எரிப்பதற்கு எதிரான மனு; இன்று விசாரணை

கொரோனா தொற்றினால் இறந்தோரின் உடலை எரிப்பதற்கு எதிரான மனு; இன்று விசாரணை 0

🕔8.Jun 2020

– அஸ்லம் எஸ். மௌலானா – கொரோனா தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று திங்கட்கிழமை (08) விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரர் அலிஸாஹிர் மௌலானாவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம்

மேலும்...
மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில், தேர்தல் ஒத்திகை: அம்பலங்கொடயில் நடைபெறுகிறது

மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில், தேர்தல் ஒத்திகை: அம்பலங்கொடயில் நடைபெறுகிறது 0

🕔7.Jun 2020

தேர்தல் ஒத்திகையொன்று (மாதிரி வாக்கெடுப்பு) அம்பலங்கொட விலேகொட தம்மயுக்திகரம விகாரையில் நடைபெற்று வருகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவின் மேற்பார்கையின் கீழ், இந்த தேர்தல் ஒத்திகை இடம்பெறுகிறது. கொரோனா தொற்றுக்கிடையில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டியுள்ளதால், உரிய சுகாதார முறையைப் பின்பற்றி எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பதை ஒத்திகையாக செய்து பார்ப்பதே இதன்

மேலும்...
நாட்டின் வான் பரப்பில் மர்ம உயிரினம்: கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவிப்பு

நாட்டின் வான் பரப்பில் மர்ம உயிரினம்: கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவிப்பு 0

🕔7.Jun 2020

நாட்டின் வான்பரப்பில் மர்மான உயிரினம் ஒன்று சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தெளிவாக அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்றே இவ்வாறு சுற்றித் திரிவதாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார். “இது குறித்த காணொளி ஒன்றும் கிடைத்துள்ளது. எவ்வாறாயினும் இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம்

மேலும்...
சிறப்பு ஒத்திகைத் தேர்தல்: நாளை அம்பலாங்கொடயில்

சிறப்பு ஒத்திகைத் தேர்தல்: நாளை அம்பலாங்கொடயில் 0

🕔6.Jun 2020

சிறப்பு ஒத்திகைத் தேர்தலொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல்கள் ஆணைக்குழு – அம்பலாங்கொடயில் இந்தத் தேர்தலை நடத்தவுள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு இடையே, தனிநபர் இடைவெளிகளைப் பேணியபடி, சுகாதார விதிமுறைகளின் படி தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதைப் புரிந்துகொள்ளும் பொருட்டு நாளைய தினம் இந்த சிறப்பு ஒத்திகை தேர்தல் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான

மேலும்...
அரச செலவுகளுக்கு ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து பணத்தை பெறுமாறு ஜனாதிபதி உத்தரவு

அரச செலவுகளுக்கு ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து பணத்தை பெறுமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔5.Jun 2020

ஜூலை முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச செலவுகளுக்கு ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 03 மாதங்களுக்கு அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட

மேலும்...
பேராசியர் ஹூல் மீதான அழுத்தங்கள் கைவிடப்பட வேண்டும்: ரிசாட் பதியுதீன்

பேராசியர் ஹூல் மீதான அழுத்தங்கள் கைவிடப்பட வேண்டும்: ரிசாட் பதியுதீன் 0

🕔4.Jun 2020

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரட்ணஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஹூலின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இவ்வாறு செயற்படுவது, ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகின்றதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்...
கூட்டுத் தொழுகை இல்லை; ஒரே நேரத்தில் 30 பேருக்கு மட்டும் அனுமதி: 15ஆம் திகதி பள்ளிவாசல்களைத் திறக்க தீர்மானம்

கூட்டுத் தொழுகை இல்லை; ஒரே நேரத்தில் 30 பேருக்கு மட்டும் அனுமதி: 15ஆம் திகதி பள்ளிவாசல்களைத் திறக்க தீர்மானம் 0

🕔3.Jun 2020

பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் எதிர்வரும் 15ஆம் திகதி தொழுகைக்காக பள்ளிவாசல்கள் திறக்கப்படவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர, நாட்டிலுள்ள ஏனைய பள்ளிவாசல்கள் சுகாதார வழிமுறைகளுக்கு உட்பட்டவாறு திறக்கப்படவுள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட பகுதி – காலத்துக்கு காலம் மாறுபடும் என்பதால், அது குறித்து சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் உள்ளிட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்