Back to homepage

மேல் மாகாணம்

இளைஞரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கு: ஹிருணிகாவுக்கு அழைப்பாணை விடுக்க, நீதிமன்றம் உத்தரவு

இளைஞரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கு: ஹிருணிகாவுக்கு அழைப்பாணை விடுக்க, நீதிமன்றம் உத்தரவு 0

🕔17.Jun 2020

இளைஞன் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கின் பொருட்டு, முன்னாள் நாடாளுமன்ற ஹிருணிகா பிரேமசந்திரவை ஜூலை மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன இந்த உத்தரவை விடுத்துள்ளார். தெமட்டகொடையில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்தி, தாக்குதல்

மேலும்...
ஹர்ஜன் அலெக்சாண்டர் ஆனார் அர்ஜுன் மகேந்திரன்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநரின் ‘ஜில்மல்’

ஹர்ஜன் அலெக்சாண்டர் ஆனார் அர்ஜுன் மகேந்திரன்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநரின் ‘ஜில்மல்’ 0

🕔16.Jun 2020

மத்திய வங்கி முறிகள் விநியோக ஊழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவாகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை மாற்றியுள்ளதாக சர்வதேச பொலிஸார் இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை ஹர்ஜன் அலெக்சாண்டர் என மாற்றியுள்ளார் என சர்வதேச போலீஸார் தெரிவித்துள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் கொழும்பு விசேட மூவரடங்கிய

மேலும்...
ஐ.தே.கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை: 22ஆம் திகதி நீதிமன்றம் தீர்மானம்

ஐ.தே.கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை: 22ஆம் திகதி நீதிமன்றம் தீர்மானம் 0

🕔16.Jun 2020

ஐக்கிய தேசியக் கட்சி தனது உறுப்பினர்கள் 99 பேரை அங்கத்துவத்திலிருந்து நீக்கியமைக்கு இடைக்காலத் தடை விதிப்பதா இல்லையா என்பதை எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த, தமது கட்சி உறுப்பினர்கள் 99 பெரின் அங்கத்துவங்களை ஐக்கிய தேசியக் கட்சி கட்சி நீக்கியுள்ளது. ஐக்கிய

மேலும்...
ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு

ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு 0

🕔16.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலலுக்கான ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் இதுவரையில் அச்சிடப்பட்டுள்ளன என்று அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வாக்குச்சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் வாக்குச்சீட்டுக்களே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்னும் 04 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் இன்னும் இரண்டு நாட்களில் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்ழுவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும்

மேலும்...
ஊர்வலங்கள் வேண்டாம்; கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வந்து நிரப்ப வேண்டாம்: தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை

ஊர்வலங்கள் வேண்டாம்; கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வந்து நிரப்ப வேண்டாம்: தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை 0

🕔16.Jun 2020

“பொதுத் தேர்தலின் பொருட்டு கடந்த காலத்தை போல மக்களை கூட்டி ஊர்வலங்கள் போன்றவற்றை நடத்தி கோஷங்களை எழுப்ப வேண்டாம். கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வந்து நிரப்ப வேண்டாம்” என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். வாக்குச் சாவடிகளில் கொரோனா வைரஸ் பரவாது என்பதால், அச்சமின்றி வாக்களிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர்

மேலும்...
என்னை பயங்கரவாதி என ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு கடந்த அரசாங்கம் அறிவித்திருந்தது: ஞானசார தேரர்

என்னை பயங்கரவாதி என ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு கடந்த அரசாங்கம் அறிவித்திருந்தது: ஞானசார தேரர் 0

🕔15.Jun 2020

தன்னை பயங்கரவாதி என பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த அரசாங்கம் அறிவித்திருந்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனம் தனது புகைப்படம் மற்றும் பெயருக்கும் தடைவிதித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஈஸ்டர் தின குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்து விட்டு,

மேலும்...
றிசாட் பதியுதீன் முயற்சியினால், கொரோனா இடர்காலக் கொடுப்பனவை இடம்பெயர்நதோருக்கு வழங்க நடவடிக்கை

றிசாட் பதியுதீன் முயற்சியினால், கொரோனா இடர்காலக் கொடுப்பனவை இடம்பெயர்நதோருக்கு வழங்க நடவடிக்கை 0

🕔14.Jun 2020

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 5000 ரூபா இடர்கால கொடுப்பனவுகள் இவ்வாரம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, பொருளாதார நிலைமைகள் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு கொரோனா கொடுப்பனவாக 5000 ரூபா முதற்கட்டமாகவும், அதனையடுத்து இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த

மேலும்...
கொரோனாவால் இறந்த முஸ்லிம் ஒருவரை புதைப்பதா, எரிப்பதா என்பதில் கூட, ஒரு நிலைப்பாட்டை எடுக்க சஜித் அணியினரால் முடியவில்லை: மங்கள குற்றச்சாட்டு

கொரோனாவால் இறந்த முஸ்லிம் ஒருவரை புதைப்பதா, எரிப்பதா என்பதில் கூட, ஒரு நிலைப்பாட்டை எடுக்க சஜித் அணியினரால் முடியவில்லை: மங்கள குற்றச்சாட்டு 0

🕔14.Jun 2020

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால், மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக, லங்கா தீப வார இறுதிப் பத்திரிகைக்கு அளித்துள்ள நேர்காணலில் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரங்களின் படி ஐக்கிய மக்கள் சக்தியினாலும் கூட மாற்றுக் கருத்தினை முன்வைக்க இயலாத

மேலும்...
கொரோனா பரவினாலும், தேர்தல் நடைபெறும்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

கொரோனா பரவினாலும், தேர்தல் நடைபெறும்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் 0

🕔14.Jun 2020

கொரோனா தொற்று நாட்டில் மீண்டும் பரவினாலும் நாடாளுமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரட்நாயக்க தெரிவித்துள்ளார். மீண்டும் கொரோனா பவரல் ஏற்பட்டாலும் தேர்தலை ஒத்திவைப்பதற்கு பதிலாக தொகுதிவாரியாக வாக்கெடுப்பை முன்கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முறை தேர்தலின்போது

மேலும்...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளையிட்டவனைப் பிடித்த புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர், விபத்தில் பலி

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளையிட்டவனைப் பிடித்த புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர், விபத்தில் பலி 0

🕔14.Jun 2020

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்த அரச புலனாய்வு பிரிவில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 11 ஆம் திகதி தும்முல்ல

மேலும்...
ஜும்மா உள்ளிட்ட கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி: வக்பு சபை அறிவிப்பு

ஜும்மா உள்ளிட்ட கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி: வக்பு சபை அறிவிப்பு 0

🕔13.Jun 2020

கூட்டுத் தொழுகைகளுக்கு இன்றிலிருந்து வக்பு சபை அனுமதியளித்துள்ளது. அதற்கிணங்க, இமாம் ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகைகள் நடைபெறவுள்ளன. இதேவேளை வக்பு சபை கடந்த 3 ஆம் திகதி மற்றும் 11 ஆம் திகதி வெளியிட்ட சுற்றுநிரூபங்களில் குறிப்பிட்ட சகல நிபந்தனைகளும் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என இலங்கை வக்பு சபை பணிப்பாளர் ஏ.பி.எம்.

மேலும்...
பல்கலைக்கழக 04ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் 22ஆம் திகதி ஆரம்பம்

பல்கலைக்கழக 04ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் 22ஆம் திகதி ஆரம்பம் 0

🕔13.Jun 2020

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் 04 ஆம் வருட மாணவர்களுக்கான பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். மேலும் குறித்த பரீட்சைகளை ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க

மேலும்...
பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் தொழுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பட்டுள்ளது

பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் தொழுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பட்டுள்ளது 0

🕔12.Jun 2020

நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் நாளைய தினம் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் தொழுபவர்களின் எண்ணிக்கையை 50ஆக அதிகரித்துள்ளதாக, வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை வக்பு சபை கூடி, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. பள்ளிவாசல்களில் ஒரே தடவையில் 30 பேர் மட்டுமே தொழ முடியும் என ஏற்கனவே வக்பு

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்தாரி இல்ஹாம், மனைவியிடம் கொடுத்துச் சென்ற குரல் பதிவு: அவர் கூறிய விடயங்கள் என்ன? விவரம் உள்ளே

ஈஸ்டர் தாக்குதல்தாரி இல்ஹாம், மனைவியிடம் கொடுத்துச் சென்ற குரல் பதிவு: அவர் கூறிய விடயங்கள் என்ன? விவரம் உள்ளே 0

🕔11.Jun 2020

தனது சகோதரன் இன்ஷாப் உடன், மிக உயர்ந்த செயற்பாடொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதன் ஊடாக ‘நிபான்’ நிலைக்கு தாம் செல்வதாகவும் ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவரான இல்ஹாம் அஹமட், குரல் பதிவில் கூறியிருந்தார் என, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் குற்றப் புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த குரல்

மேலும்...
10 பேர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு 02 லட்சம் செலவிட யாருக்கும் பைத்தியமில்லை: தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டியை சாடி, கீர்த்தி தென்னகோன் அறிக்கை

10 பேர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு 02 லட்சம் செலவிட யாருக்கும் பைத்தியமில்லை: தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டியை சாடி, கீர்த்தி தென்னகோன் அறிக்கை 0

🕔11.Jun 2020

சுகாதாரப் பிரிவினர் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் பிரகாரம், நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியுமென யாராவது நினைப்பார்களாயின், அவ்வானவர்களுக்குத் தேர்தல் தொடர்பில் துளியளவேனும் புரிதல் இல்லையென, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) முன்னாள் நிறைவேற்று பணிப்பாளரும் ஊவா மாகாண முன்னாள் ஆளுநருமான கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். அதனைவிடவும், வாக்குப் பெட்டிகளைக் கட்சிக் காரியாலயங்களுக்கு அனுப்பிவைத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்