Back to homepage

மேல் மாகாணம்

கொரோனா: 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை; 1141 பேர் பாதிப்பு

கொரோனா: 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை; 1141 பேர் பாதிப்பு 0

🕔25.May 2020

கொரோனா நோயாளர்களைக் கண்டறியும் பொருட்டு, 54 ஆயிரத்து 834 பி.சி.ஆர் பரிசோதனைகள் இதுவரை (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 06 மணி வரையில்) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க 1,141 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் 674 பேர் கொரோனா தொற்றிலிருந்து சுகமடைந்துள்ளனர். 458 பேர் சிகிச்சை

மேலும்...
நாளை நோன்புப் பெருநாள்; வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள்

நாளை நோன்புப் பெருநாள்; வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள் 0

🕔23.May 2020

நாட்டின் பல பகுதிகளிலும் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளதால் நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை இன்று இரவு 8.00 மணி முதல் நாளையும், நாளை மறுதினம் திங்கட்கிழமையும் நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே, நாளைய பெருநாள் தினத்தை தத்தம்

மேலும்...
செவ்வாய் கிழமை தொடக்கம் இரவு 10 முதல் அதிகாலை 04 மணி வரை மட்டுமே ஊரடங்கு

செவ்வாய் கிழமை தொடக்கம் இரவு 10 முதல் அதிகாலை 04 மணி வரை மட்டுமே ஊரடங்கு 0

🕔23.May 2020

நாட்டில் எதிர்வரும் செவ்வாய் கிழமையிலிருந்து நாளாந்தம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறைப்படுத்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. செவ்வாய்கிழமையிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளன. மே 26ஆம் திகதி, செவ்வாய் தொடக்கம் நாட்டின்

மேலும்...
ரஷ்யாவுக்கான தூதுவராக, முன்னாள் உபவேந்தர் நியமனம்

ரஷ்யாவுக்கான தூதுவராக, முன்னாள் உபவேந்தர் நியமனம் 0

🕔23.May 2020

ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவராக பேராசிரியர் எம்.டி. லமாவங்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினுடைய முன்னாள் உபவேந்தர் ஆவார். இவ்வாறு நியமனம் பெற்றுள்ள புதிய தூதுவர் இன்று சனிக்கிழமை காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இந்த சந்திப்பின் பின்னர் புதிய தூதுவர் தமது கடமைகளை பொறுப்பேற்பதற்காக ரஷ்யா ​நோக்கி புறப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு

மேலும்...
தேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம்; நீதிமன்றில் கோரிக்கை: தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு சுகாதார பணிப்பாளர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிப்பு

தேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம்; நீதிமன்றில் கோரிக்கை: தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு சுகாதார பணிப்பாளர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிப்பு 0

🕔22.May 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு, சட்டமா அதிபர் – வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக தேவமுனி டி சில்வா, இதனை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். அம்மனுக்களில், எவ்வித

மேலும்...
நோன்பு பெருநாள் தினத்தில் ஊரடங்கு; வீட்டிலிருந்து கொண்டாட, நல்ல சந்தர்ப்பம்

நோன்பு பெருநாள் தினத்தில் ஊரடங்கு; வீட்டிலிருந்து கொண்டாட, நல்ல சந்தர்ப்பம் 0

🕔22.May 2020

ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், ஏனைய மாவட்டங்களில் நாளை இரவு எட்டு மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் மீதான அரசின் அழுத்தம், வெட்கம் கெட்ட செயல்: மனோ காட்டம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் மீதான அரசின் அழுத்தம், வெட்கம் கெட்ட செயல்: மனோ காட்டம் 0

🕔21.May 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மீது – அரசாங்கம் அழுத்தம் செலுத்த முயலுகின்றது என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் மீது அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பழி தீர்க்க முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

மேலும்...
அறிவித்தலின்றி அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தில் ‘வெட்டு’: தொழிற் சங்கம் குற்றச்சாட்டு

அறிவித்தலின்றி அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தில் ‘வெட்டு’: தொழிற் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔20.May 2020

எவ்வித அறிவித்தலுமின்றி சில கல்வி வலயங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்துக்கு உட்பட்ட அதிபர், ஆசிரியர்களின் ஊதியமே குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித வணிகசிங்கவி தெரிவிக்கையில்; அண்மையில்

மேலும்...
ஜுன் 20இல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது: தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

ஜுன் 20இல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது: தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔20.May 2020

நாட்டில் தற்போது காணப்படுகின்ற சூழ்நிலைக்கு அமைய எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான இயலுமை கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழு, உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகள் மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெற்று வருகின்றது. உச்ச நீதிமன்ற

மேலும்...
கலாநிதி சுக்ரி காலமானார்

கலாநிதி சுக்ரி காலமானார் 0

🕔19.May 2020

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி இன்று செவ்வாய்கிழமை தனது 80ஆவது வயதில் காலமானார். பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சூபித்துவத்தில் தனது கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட இவர், ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளராகப் பணியாற்றினார். குறிப்பிடத்தக்க அறிஞர்களில் ஒருவரான இவர், முஸ்லிம்களின் கல்வி, கலாசார, சமூக வரலாற்றுத் துறைகளில் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளார். தென் மாகாணத்தில், மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி சுக்ரி, ஆரம்ப காலத்தில்

மேலும்...
இரட்டை பிரஜாவுரிமை உள்ள என்னை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக, மைத்திதான் நியமித்தார்: ஹூல்

இரட்டை பிரஜாவுரிமை உள்ள என்னை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக, மைத்திதான் நியமித்தார்: ஹூல் 0

🕔19.May 2020

தன்னைத் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமித்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனத் தெரிவித்துள்ள அவ்வாணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல்; இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள தன்னை, ஏன் உறுப்பினராகத் தெரிவு செய்தாரென, முன்னாள் ஜனாதிபதியிடம்தான் சட்டத்தரணி சாகர காரியவசம் கேட்க வேண்டும் என்றார். இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதென்றால், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள்

மேலும்...
ஹிரு உள்ளிட்ட 05 நிறுவனங்களின் இணையத்தளம் மீது, தமிழீழ சைபர் படையணி தாக்குதல்

ஹிரு உள்ளிட்ட 05 நிறுவனங்களின் இணையத்தளம் மீது, தமிழீழ சைபர் படையணி தாக்குதல் 0

🕔18.May 2020

ஹிரு ஊடக நிறுவவனத்தின் இணையத்தளம் உள்ளிட்ட 05 இணையத்தளங்கள் மீது இன்று திங்கட்கிழமை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டன. தமிழீழம் சைபர் படையணி (Tamil Eealm Cyber Force) என்று அடையாளப்படுத்திக் கொண்டவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இலங்கைக்கான சீன தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீதும் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலையின்

மேலும்...
‘அம்பான்’ சூறாவளி அடுத்த 12 மணித்தியாலங்களில் வலுவடையும்: வானிலை அவதான நிலையம்

‘அம்பான்’ சூறாவளி அடுத்த 12 மணித்தியாலங்களில் வலுவடையும்: வானிலை அவதான நிலையம் 0

🕔17.May 2020

திருகோணமலைக்கு வடகிழக்காக மையம் கொண்டுள்ள ‘அம்பான்’ சூறாவளி, அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு மிகப் பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் உள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த அம்பான் என்ற சூறாவளி, பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று அதிகாலை 02.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக மையம்

மேலும்...
காற்றில் மீண்டும் தூசு அதிகரித்துள்ளது: தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவிப்பு

காற்றில் மீண்டும் தூசு அதிகரித்துள்ளது: தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவிப்பு 0

🕔17.May 2020

காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் வளியில் மாசு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் எச்.எஸ் பிரேமசிறி கூறியுள்ளார். எவ்வாறாயினும் ஏப்ரல் நடுப்பகுதியளவில் வளிமண்டலத்தில் காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்திருந்ததாக தேசிய

மேலும்...
கொரோனாவின் மறுபக்கம்; போதை பழக்கத்தில் பெரும் வீழ்ச்சி: 20 வீதமானோர் புகைத்தலை விட்டுள்ளனர்

கொரோனாவின் மறுபக்கம்; போதை பழக்கத்தில் பெரும் வீழ்ச்சி: 20 வீதமானோர் புகைத்தலை விட்டுள்ளனர் 0

🕔17.May 2020

நாட்டில் மது மற்றும் புகைத்தல் பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து அமுலாக்கப்பட்ட முடக்கநிலை காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை மதுபான மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுத் தகவல் நிலையம் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில், இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் மேற்படி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்