Back to homepage

மேல் மாகாணம்

வடக்கு கிழக்கு இணைப்பு என்பதே தனி நாட்டுக் கோரிக்கைதான்; தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனைக் கைவிட வேண்டும்: மஹிந்த

வடக்கு கிழக்கு இணைப்பு என்பதே தனி நாட்டுக் கோரிக்கைதான்; தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனைக் கைவிட வேண்டும்: மஹிந்த 0

🕔1.Jun 2020

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரு மாகாணம் ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தனிநாட்டுக்கான கோரிக்கைதான். அதனையும் கைவிடுமாறே நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்கின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “தமிழ்த் தலைவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை. அதனைக் கைவிடவேண்டும் என்று நீங்கள்

மேலும்...
ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்

ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் 0

🕔28.May 2020

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊடரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்த விளக்கத்தினையும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; மே 31 ஞாயிறு, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழு நாளும் ஊரடங்கு சட்டம்

மேலும்...
ஐ.தே.கட்சியின் தீர்மானத்துக்கு அமையவே, சஜித் தலைமையில் போட்டியிடுகிறோம்; அகிலவின் அறிவுப்புக்கு சுஜீவ பதிலடி

ஐ.தே.கட்சியின் தீர்மானத்துக்கு அமையவே, சஜித் தலைமையில் போட்டியிடுகிறோம்; அகிலவின் அறிவுப்புக்கு சுஜீவ பதிலடி 0

🕔27.May 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானத்துக்கு அமையவே, ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி, அந்தக் கட்சியினூடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். வேறு கட்சிகளின் ஊடாக பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் அங்கத்துவம் ரத்துச் செய்யப்படும்

மேலும்...
வேறு கட்சிகளின் ஊடாக தேர்தலில் போட்டியிடும்,  ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் அங்கத்துவம் ரத்தாகும்: செயலாளர் அகில

வேறு கட்சிகளின் ஊடாக தேர்தலில் போட்டியிடும், ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் அங்கத்துவம் ரத்தாகும்: செயலாளர் அகில 0

🕔27.May 2020

ஏனைய கட்சிகளின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை மீறி ஏனைய கட்சிகளின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளவர்களின் கட்சி

மேலும்...
பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொர்பில் கலந்துரையாடல் இடம்பெறுகிறது: வக்பு சபை பணிப்பாளர்

பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொர்பில் கலந்துரையாடல் இடம்பெறுகிறது: வக்பு சபை பணிப்பாளர் 0

🕔27.May 2020

பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார். மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில்,  பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சுடனும், கொவிட் – 19 தொடர்பான செயலணியுடனும் வக்பு சபை கலந்துரையாடி வருவதாக அஷ்ரப் குறிப்பிட்டுள்ளார். எனவே, வக்பு

மேலும்...
அரிசிக்கான சில்லறை விலைகள்: அரசாங்கம் அறிவிப்பு

அரிசிக்கான சில்லறை விலைகள்: அரசாங்கம் அறிவிப்பு 0

🕔27.May 2020

நாட்டில் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையினை அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு தொடக்கம் இந்த விலைகள் அமுலுக்கு வரவுள்ளன. அந்த வகையில், நாட்டரிசி ஒரு கிலோ 96 ரூபா, ஒரு கிலோ சம்பா அரிசி – 98 ரூபாய், ஒரு கிலோ கீரிச் சம்பா – 125 ரூபாய் என, விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அரிசியை பதுக்கி

மேலும்...
அதிக கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இன்று அடையாளம் காணப்பட்டனர்

அதிக கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இன்று அடையாளம் காணப்பட்டனர் 0

🕔26.May 2020

நாட்டில் இன்றைய தினம் (மாலை 06 மணிவரை) 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஒரே தினத்தில் அதிகளவான கோரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டமை இதுவே முதன்முறையாகும். இதனால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,278 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை 712 பேர் கொரோனா தொற்றிலிருந்து சுகமடைந்துள்ளனர். உலகளவில் 55 லட்சத்து

மேலும்...
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார் 0

🕔26.May 2020

அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.  29ஆம் திகதி மே மாதம் 1964ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 55 வயதாகிறது. கொழும்பிலுள்ள அவரின் வீட்டில் இருந்த போது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே, அவர் மரணமடைந்தார். இவர் முதற் தடவையாக 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா

மேலும்...
கொரோ தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழப்பு

கொரோ தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழப்பு 0

🕔25.May 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குவைத்தில் இருந்த அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குவைத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சிலர் – திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கிணங்க, நாட்டில் கொரோனாவினால்

மேலும்...
கொரோனா: 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை; 1141 பேர் பாதிப்பு

கொரோனா: 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை; 1141 பேர் பாதிப்பு 0

🕔25.May 2020

கொரோனா நோயாளர்களைக் கண்டறியும் பொருட்டு, 54 ஆயிரத்து 834 பி.சி.ஆர் பரிசோதனைகள் இதுவரை (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 06 மணி வரையில்) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க 1,141 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் 674 பேர் கொரோனா தொற்றிலிருந்து சுகமடைந்துள்ளனர். 458 பேர் சிகிச்சை

மேலும்...
நாளை நோன்புப் பெருநாள்; வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள்

நாளை நோன்புப் பெருநாள்; வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள் 0

🕔23.May 2020

நாட்டின் பல பகுதிகளிலும் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளதால் நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை இன்று இரவு 8.00 மணி முதல் நாளையும், நாளை மறுதினம் திங்கட்கிழமையும் நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே, நாளைய பெருநாள் தினத்தை தத்தம்

மேலும்...
செவ்வாய் கிழமை தொடக்கம் இரவு 10 முதல் அதிகாலை 04 மணி வரை மட்டுமே ஊரடங்கு

செவ்வாய் கிழமை தொடக்கம் இரவு 10 முதல் அதிகாலை 04 மணி வரை மட்டுமே ஊரடங்கு 0

🕔23.May 2020

நாட்டில் எதிர்வரும் செவ்வாய் கிழமையிலிருந்து நாளாந்தம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறைப்படுத்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. செவ்வாய்கிழமையிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளன. மே 26ஆம் திகதி, செவ்வாய் தொடக்கம் நாட்டின்

மேலும்...
ரஷ்யாவுக்கான தூதுவராக, முன்னாள் உபவேந்தர் நியமனம்

ரஷ்யாவுக்கான தூதுவராக, முன்னாள் உபவேந்தர் நியமனம் 0

🕔23.May 2020

ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவராக பேராசிரியர் எம்.டி. லமாவங்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினுடைய முன்னாள் உபவேந்தர் ஆவார். இவ்வாறு நியமனம் பெற்றுள்ள புதிய தூதுவர் இன்று சனிக்கிழமை காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இந்த சந்திப்பின் பின்னர் புதிய தூதுவர் தமது கடமைகளை பொறுப்பேற்பதற்காக ரஷ்யா ​நோக்கி புறப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு

மேலும்...
தேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம்; நீதிமன்றில் கோரிக்கை: தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு சுகாதார பணிப்பாளர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிப்பு

தேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம்; நீதிமன்றில் கோரிக்கை: தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு சுகாதார பணிப்பாளர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிப்பு 0

🕔22.May 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு, சட்டமா அதிபர் – வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக தேவமுனி டி சில்வா, இதனை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். அம்மனுக்களில், எவ்வித

மேலும்...
நோன்பு பெருநாள் தினத்தில் ஊரடங்கு; வீட்டிலிருந்து கொண்டாட, நல்ல சந்தர்ப்பம்

நோன்பு பெருநாள் தினத்தில் ஊரடங்கு; வீட்டிலிருந்து கொண்டாட, நல்ல சந்தர்ப்பம் 0

🕔22.May 2020

ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், ஏனைய மாவட்டங்களில் நாளை இரவு எட்டு மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்