Back to homepage

மேல் மாகாணம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் மீதான அரசின் அழுத்தம், வெட்கம் கெட்ட செயல்: மனோ காட்டம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் மீதான அரசின் அழுத்தம், வெட்கம் கெட்ட செயல்: மனோ காட்டம் 0

🕔21.May 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மீது – அரசாங்கம் அழுத்தம் செலுத்த முயலுகின்றது என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் மீது அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பழி தீர்க்க முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

மேலும்...
அறிவித்தலின்றி அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தில் ‘வெட்டு’: தொழிற் சங்கம் குற்றச்சாட்டு

அறிவித்தலின்றி அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தில் ‘வெட்டு’: தொழிற் சங்கம் குற்றச்சாட்டு 0

🕔20.May 2020

எவ்வித அறிவித்தலுமின்றி சில கல்வி வலயங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்துக்கு உட்பட்ட அதிபர், ஆசிரியர்களின் ஊதியமே குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித வணிகசிங்கவி தெரிவிக்கையில்; அண்மையில்

மேலும்...
ஜுன் 20இல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது: தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

ஜுன் 20இல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது: தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔20.May 2020

நாட்டில் தற்போது காணப்படுகின்ற சூழ்நிலைக்கு அமைய எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான இயலுமை கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழு, உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகள் மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெற்று வருகின்றது. உச்ச நீதிமன்ற

மேலும்...
கலாநிதி சுக்ரி காலமானார்

கலாநிதி சுக்ரி காலமானார் 0

🕔19.May 2020

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி இன்று செவ்வாய்கிழமை தனது 80ஆவது வயதில் காலமானார். பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சூபித்துவத்தில் தனது கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட இவர், ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளராகப் பணியாற்றினார். குறிப்பிடத்தக்க அறிஞர்களில் ஒருவரான இவர், முஸ்லிம்களின் கல்வி, கலாசார, சமூக வரலாற்றுத் துறைகளில் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளார். தென் மாகாணத்தில், மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி சுக்ரி, ஆரம்ப காலத்தில்

மேலும்...
இரட்டை பிரஜாவுரிமை உள்ள என்னை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக, மைத்திதான் நியமித்தார்: ஹூல்

இரட்டை பிரஜாவுரிமை உள்ள என்னை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக, மைத்திதான் நியமித்தார்: ஹூல் 0

🕔19.May 2020

தன்னைத் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமித்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனத் தெரிவித்துள்ள அவ்வாணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல்; இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள தன்னை, ஏன் உறுப்பினராகத் தெரிவு செய்தாரென, முன்னாள் ஜனாதிபதியிடம்தான் சட்டத்தரணி சாகர காரியவசம் கேட்க வேண்டும் என்றார். இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதென்றால், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள்

மேலும்...
ஹிரு உள்ளிட்ட 05 நிறுவனங்களின் இணையத்தளம் மீது, தமிழீழ சைபர் படையணி தாக்குதல்

ஹிரு உள்ளிட்ட 05 நிறுவனங்களின் இணையத்தளம் மீது, தமிழீழ சைபர் படையணி தாக்குதல் 0

🕔18.May 2020

ஹிரு ஊடக நிறுவவனத்தின் இணையத்தளம் உள்ளிட்ட 05 இணையத்தளங்கள் மீது இன்று திங்கட்கிழமை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டன. தமிழீழம் சைபர் படையணி (Tamil Eealm Cyber Force) என்று அடையாளப்படுத்திக் கொண்டவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இலங்கைக்கான சீன தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீதும் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலையின்

மேலும்...
‘அம்பான்’ சூறாவளி அடுத்த 12 மணித்தியாலங்களில் வலுவடையும்: வானிலை அவதான நிலையம்

‘அம்பான்’ சூறாவளி அடுத்த 12 மணித்தியாலங்களில் வலுவடையும்: வானிலை அவதான நிலையம் 0

🕔17.May 2020

திருகோணமலைக்கு வடகிழக்காக மையம் கொண்டுள்ள ‘அம்பான்’ சூறாவளி, அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு மிகப் பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் உள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த அம்பான் என்ற சூறாவளி, பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று அதிகாலை 02.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக மையம்

மேலும்...
காற்றில் மீண்டும் தூசு அதிகரித்துள்ளது: தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவிப்பு

காற்றில் மீண்டும் தூசு அதிகரித்துள்ளது: தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவிப்பு 0

🕔17.May 2020

காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் வளியில் மாசு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் எச்.எஸ் பிரேமசிறி கூறியுள்ளார். எவ்வாறாயினும் ஏப்ரல் நடுப்பகுதியளவில் வளிமண்டலத்தில் காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்திருந்ததாக தேசிய

மேலும்...
கொரோனாவின் மறுபக்கம்; போதை பழக்கத்தில் பெரும் வீழ்ச்சி: 20 வீதமானோர் புகைத்தலை விட்டுள்ளனர்

கொரோனாவின் மறுபக்கம்; போதை பழக்கத்தில் பெரும் வீழ்ச்சி: 20 வீதமானோர் புகைத்தலை விட்டுள்ளனர் 0

🕔17.May 2020

நாட்டில் மது மற்றும் புகைத்தல் பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து அமுலாக்கப்பட்ட முடக்கநிலை காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை மதுபான மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுத் தகவல் நிலையம் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில், இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் மேற்படி

மேலும்...
இலங்கையை ‘ஈழம்’ என ‘த கார்டியன்’ குறிப்பிட்டமைக்கு எதிர்ப்பு

இலங்கையை ‘ஈழம்’ என ‘த கார்டியன்’ குறிப்பிட்டமைக்கு எதிர்ப்பு 0

🕔17.May 2020

இலங்கையை ‘ஈழம்’ என பிரித்தானியாவிலிருந்து இயங்கும் ‘த காடியன்’ எனும் இணையத்தளம் குறிப்பிட்டமைக்கு, இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ‘த காடியன்’ இணையத்தளம் நேற்று முன்தினம் 15ஆம் திகதி ‘Travel quiz: do you know your islands, Man Friday?’ என்ற கேள்வி – பதில் பக்கத்தில்; ‘ஈழம் என்று அழைக்கப்படும் தீவின் பெயர்

மேலும்...
கொரோனா ‘மரணக் கணக்கு’: உலகளவில் 03 லட்சத்தை தாண்டியது

கொரோனா ‘மரணக் கணக்கு’: உலகளவில் 03 லட்சத்தை தாண்டியது 0

🕔16.May 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 949 என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் மட்டும் 14 பேர் (இரவு 8.00 மணி வரை) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயினும் பாதிக்கப்பட்டோரில் 520 பேர் பூரண குணமடைந்துள்ளனர் எனவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது. அந்த வகயைில் பாதிப்புக்குள்ளான 420

மேலும்...
இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருக்க வேண்டும்; இல்லாது விட்டால் பேராபத்தை தடுக்க முடியாது

இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருக்க வேண்டும்; இல்லாது விட்டால் பேராபத்தை தடுக்க முடியாது 0

🕔16.May 2020

நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இல்லையேல் கொரோனா வைராஸால் பேராபத்து ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாமல் போய்விடும் என, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க மற்றும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் ராணுவத்

மேலும்...
தேர்தலை நடத்துவதற்கான அறிக்கையைப் பெறுவதற்காகவே, சுகாதார அமைச்சின் செயலாளராக ராணுவ அதிகாரி நியமனம்

தேர்தலை நடத்துவதற்கான அறிக்கையைப் பெறுவதற்காகவே, சுகாதார அமைச்சின் செயலாளராக ராணுவ அதிகாரி நியமனம் 0

🕔15.May 2020

நாடாளுமன்றத் தேர்த்லை நடத்துவதற்குரிய சாதகமான பதிலைப் பெற்றுக்கொள்வதற்காகவே சுகாதார அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரை அரசாங்கம் நியமித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சுக்களுக்கான செயலாளர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருப்பது மற்றும் உதவித் தொகை வழங்கலில் பிரதான கட்சியின் பிரதிநிதிகளை

மேலும்...
கொரோனாவினால் மரணிப்போரை அடக்கம் செய்யும் உரிமையை வழங்கக் கோரி: றிசாட் பதியுதீன் தலைமையில் மனு

கொரோனாவினால் மரணிப்போரை அடக்கம் செய்யும் உரிமையை வழங்கக் கோரி: றிசாட் பதியுதீன் தலைமையில் மனு 0

🕔14.May 2020

கொவிட் – 19 (கொரோனாா) வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டுமென, கடந்த ஏப்ரல் 11ஆம் திகதியிடப்பட்டு, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி வெளியிட்ட 2170/08 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் உட்பட – அக்கட்சியின் தவிசாளர்

மேலும்...
கூந்தலை இழந்த ஹிருணிகா: ‘அம்புட்டு’ அழகு

கூந்தலை இழந்த ஹிருணிகா: ‘அம்புட்டு’ அழகு 0

🕔13.May 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனது தலைமுடியின் பெரும் பகுதியை, புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு – தலைமுடியை இழந்த பெண் நோயாளிகளுக்கு ‘விக்’ (பொய் முடி) செய்யும் திட்டத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இது குறித்து ஹிருணிகா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றினை இட்டுள்ளார். அதில்; ‘புற்றுநோய் என்பது நோயாளிக்கு மட்டுமன்றி அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் பயமுறுத்தும், கொடூரமான,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்