Back to homepage

மேல் மாகாணம்

மஹர சிறை மோதலில் உயிரிழந்தோரில் நால்வரின் சடலங்களை தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மஹர சிறை மோதலில் உயிரிழந்தோரில் நால்வரின் சடலங்களை தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு 0

🕔16.Dec 2020

மஹர சிறை மோதலில் உயிரிழந்த நான்கு பேரின் சடலத்தை தகனம் செய்ய வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹர சிறை மோதலில் உயிரிழந்த 11 பேரின் பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை இன்று புதன்கிழமை மஹர நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் நான்கு பேரின் பூதவுடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதா?

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔16.Dec 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமாகிய அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, நாளைய தினம் வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்களை 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முறையற்ற ரீதியில் பயன்படுத்தியதாக அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள்,

மேலும்...
நாட்டில் நல்லடக்கம் செய்வதற்கான உரிமையை மறுக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்ப்போம்: மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கு மு.கா. தலைவர் கடிதம்

நாட்டில் நல்லடக்கம் செய்வதற்கான உரிமையை மறுக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்ப்போம்: மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கு மு.கா. தலைவர் கடிதம் 0

🕔15.Dec 2020

கொவிட் – 19 தொற்றுக்குள்ளான நல்லடக்கம் செய்ய முன்வந்துள்ள மாலைத்தீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில்,750 அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கையிலேயே வாழ்ந்து மரணித்த பின்னர் இங்கு நல்லடக்கம் செய்யப்படுவதற்கு எங்களுக்குள்ள அடிப்படை உரிமையை மறுப்பதற்கு இந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லாவிதமான முயற்சிகளையும் எதிர்த்து நிற்போம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப், நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
கொரோனாவினால் மரணிக்கும் வெளிநாட்டவர் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை ஆதரிக்க முடியாது: முன்னாள் ஜனாதிபதி கயூம்

கொரோனாவினால் மரணிக்கும் வெளிநாட்டவர் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை ஆதரிக்க முடியாது: முன்னாள் ஜனாதிபதி கயூம் 0

🕔15.Dec 2020

– அஹமட் – கொவிட் – 19 காரணமாக உயிரிழக்கு வெளிநாட்டவர்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை தன்னால் ஆதரிக்க முடியாது என்று அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மமூன் அப்துல் கயூம் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனாவினால் உயிரிழக்கும் இலங்கையர்களின் உடல்களை தமது நாட்டில் அடக்கம் செய்வதற்கு – மாலைதீவு அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ள நிலையிலேயே,

மேலும்...
வாகன இலக்கத் தகடுகளில் மாகாணத்தை குறிக்கும் எழுத்துக்களை நீக்க அனுமதி

வாகன இலக்கத் தகடுகளில் மாகாணத்தை குறிக்கும் எழுத்துக்களை நீக்க அனுமதி 0

🕔15.Dec 2020

வாகன இலக்கத் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்களை அகற்றுவதற்காக முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்படும்போது, ​​அவற்றுக்கு தனிப்பட்ட எண்கள் வழங்கப்படுகின்றன. இதனால் வாகனத்தை திணைக்களத்தின் தரவுத்தளத்தின் மூலம் அடையாளம்

மேலும்...
கொரோனாவுக்கானவை எனக் கூறப்படும் மூலிகை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம்: அமைச்சின் செயலாளர் அறிவிப்பு

கொரோனாவுக்கானவை எனக் கூறப்படும் மூலிகை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம்: அமைச்சின் செயலாளர் அறிவிப்பு 0

🕔15.Dec 2020

கொவிட்-19 தொற்றாளர்களுக்கு தரமானது என கூறி இணையத்தளங்களில் பிரபல்யப்படுத்தப்படும் சுதேச மூலிகை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான மூலிகை மருந்துகள் தொடர்பில் எதுவித பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை என சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி, மக்கள் சுகாதார ராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர தெரிவித்துள்ளார். ஆயுர்வேத

மேலும்...
றிஷாட் குறித்து, முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கூறிய விடயம் பொய்: ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணி அறிவிப்பு

றிஷாட் குறித்து, முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கூறிய விடயம் பொய்: ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணி அறிவிப்பு 0

🕔14.Dec 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவின் சாட்சியத்தின் போது, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தொடர்பில் தெரிவித்திருக்கும் வாக்குமூலம் போலியானது எனவும், அவற்றை றிசாட் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளதாகவும் அவரது சட்டத்தரணியான ருஷ்தி ஹபீப் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இது

மேலும்...
கொவிட் காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்குவதற்கு இடம் வழங்க மாலைதீவு தயார்: இலங்கைக்கு அறிவித்தது

கொவிட் காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்குவதற்கு இடம் வழங்க மாலைதீவு தயார்: இலங்கைக்கு அறிவித்தது 0

🕔14.Dec 2020

இலங்கையில் கொவிட் -19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கான இடத்தை வழங்குவதற்குகு மாலைதீவு அரசு முன்வந்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் கொவிட் – 19 பாதிப்பினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவகின்றமை குறித்து முஸ்லிம்கள் தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றமையினை அடுத்து மாலைதீவு அரசு இவ்வாறு முன்வந்துள்ளது. மரணமடைகின்றவர்களை தகனம் செய்வது தமது

மேலும்...
கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்காதோரின் சொத்துக்கள் முடக்கப்படும்: பொலிஸ் பேச்சாளர்

கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்காதோரின் சொத்துக்கள் முடக்கப்படும்: பொலிஸ் பேச்சாளர் 0

🕔14.Dec 2020

கொவிட்-19 வைரஸ் தொற்றை உறுதிசெய்து கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களது சொத்துக்கள் முடக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார். “வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டுலுகம போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன்

மேலும்...
முஸ்லிம்களின் உடல்களை பலாத்காரமாக எரிப்பதற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட, ‘வெள்ளைத்துணி’ போரட்டம் தீவிரம்

முஸ்லிம்களின் உடல்களை பலாத்காரமாக எரிப்பதற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட, ‘வெள்ளைத்துணி’ போரட்டம் தீவிரம் 0

🕔13.Dec 2020

– ஹனீக் அஹமட் – கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை பலாத்காரமாக எரிப்பதற்கு எதிராக நேற்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ‘வெள்ளைத்துணி’ப் போராட்டம் தற்போது நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கொழும்பு – கனத்தை மைதான வேலியில் வெள்ளைத் துணியொன்றினை கட்டி, இந்தப் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம்கள் மட்டுமன்றி ஏனைய மதத்தவர்களும்

மேலும்...
பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் படங்கள் வெளியிடப்படும்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் படங்கள் வெளியிடப்படும்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔13.Dec 2020

– றிசாத் ஏ காதர் – கொலைகள், பாரிய குற்றச் செயல்கள் ,சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைதான பின்னர், அவர்களின் படங்களை வெளியிட்டு மக்களை அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். “ஒரு இளைஞனை பொல்லுகள், கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்கள் கொண்டு கொடூரமாக தாக்கிய

மேலும்...
பெருந்தொகை வாடகைக் கட்டடத்துக்கு, நீதி அமைச்சை இடமாற்றும் தீர்மானம் ரத்து

பெருந்தொகை வாடகைக் கட்டடத்துக்கு, நீதி அமைச்சை இடமாற்றும் தீர்மானம் ரத்து 0

🕔12.Dec 2020

நீதி அமைச்சை பெரும் தொகை வாடகையில் உலக வர்த்தக மையக் கட்டடத்துக்கு மாற்றும் தீர்மானம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நீதி அமைச்சை தற்போது இருக்கின்ற கட்டிடத்திலேயே முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல கலந்துரையாடல்களின் பின்னர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. பல

மேலும்...
சிறையிலுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு கொரோனா

சிறையிலுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு கொரோனா 0

🕔12.Dec 2020

வெலிகட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வாஸ் குணவர்த்தன, அதற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில், தற்போது வெலிக்கட சிறைச்சாலையில்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து ஆராயுமாறு, பிரதமர் அறிவுறுத்தல்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து ஆராயுமாறு, பிரதமர் அறிவுறுத்தல் 0

🕔11.Dec 2020

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையே இன்று முற்பகல் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இதனைக் கூறினார். பழைய அல்லது

மேலும்...
கொரோனாவை கட்டுப்படுத்த, 250 மில்லியன் டொலர் நன்கொடையளித்தார் பில்கேட்ஸ்

கொரோனாவை கட்டுப்படுத்த, 250 மில்லியன் டொலர் நன்கொடையளித்தார் பில்கேட்ஸ் 0

🕔11.Dec 2020

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்காக,  250 மில்லியன் டொலர்களை (இலங்கை பெறுமதியில் சுமார் 4621 கோடி ரூபாய்) உலகப் பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் வழங்கியுள்ளார். ‘பில் அன்ட் மெலிண்டா கேற்ஸ் அறக்கட்டளை’ ஊடாக (Bill & Melinda Gates Foundation) இந்த நன்கொடையினை பில்கேட்ஸ் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மைக்ரோசொஃப்டின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்