Back to homepage

மேல் மாகாணம்

உடதலவின்ன படுகொலைக்கு 19 வருடங்கள்: மு.காங்கிரஸின் பெயரால் உல்லாசம் அனுபவிப்போருக்கு  தெரியுமா இது?

உடதலவின்ன படுகொலைக்கு 19 வருடங்கள்: மு.காங்கிரஸின் பெயரால் உல்லாசம் அனுபவிப்போருக்கு தெரியுமா இது? 0

🕔5.Dec 2020

– முகம்மத் இக்பால் – முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக இரத்தம் சிந்தி, உயிரை அர்ப்பணித்து, சொத்துக்களை இழந்தவர்கள் ஏராளம். பொருளார நிலையில் அடிமட்டத்தில் இருந்த பலர், இன்று கோடீஸ்வரர்களாகவும், அந்தஷ்தில் உயர்ந்தவர்களாகவும் இருப்பதற்கு கட்சியின் தொண்டர்கள்தான் பிரதான காரணமானவர்கள். முஸ்லிம் காங்கிரஸின் பயணத்தில் உடதலவின்ன படுகொலைக்கு இன்று 19 வருடங்கள் கடந்துள்ளன. கட்சியினால் நன்றாக அனுபவித்து இன்று உல்லாசமாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய செயலாளர் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய செயலாளர் நியமனம் 0

🕔5.Dec 2020

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஷாமல் செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவிக்கு தான் நியமிக்கப்பட்டுள்ளதாக, வடமேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஷாமல் செனரத் இதனைக்கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராகப் பதவி வகித்த அகிலவிராஜ் காரியவசம், சில வாரங்களுக்கு முன்னர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
சுகாதார அமைச்சர் அருந்திய, கொரோனாவுக்கான ஆயுர்வேத மருந்து சட்ட விரோதமானது

சுகாதார அமைச்சர் அருந்திய, கொரோனாவுக்கான ஆயுர்வேத மருந்து சட்ட விரோதமானது 0

🕔4.Dec 2020

தம்மிக பண்டார எனும் நபரால் உருவாக்கப்பட்ட ‘கொவிட் – 19 ஐ குணப்படுத்தும்’ மருந்து எனக் கூறப்படுவது சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டது என்றும், அந்த மருந்து பொதுமக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தினால், ஆயுர்வேத வைததியர்கள் பொறுப்பேற்கக்கூடாது என்றும் பட்டப் பின் படிப்புடைய சிரேஷ்ட ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தன்னை சுதேச மருத்துவர் என்று கூறும் மேற்படி

மேலும்...
சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு விளக்க மறியல்: நீதிமன்றம் உத்தரவு

சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு விளக்க மறியல்: நீதிமன்றம் உத்தரவு 0

🕔4.Dec 2020

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் கொவிட்-19 கடமைகளை முன்னெடுத்த பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொவிட்-19 தொற்றாளர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் கொரோனா நோயாளர்களை கடந்த புதன்கிழமை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டனர்.  இதன்போது கொரோனா தொற்றாளர் ஒருவர்,

மேலும்...
மனநோய் சிகிச்சைக்கான மருந்துகள், வன்முறை நடத்தைகளை ஏற்படுத்தாது: பொலிஸ் பேச்சாளரின் கருத்துக்கு வைத்தியர்கள் சங்கம் பதில்

மனநோய் சிகிச்சைக்கான மருந்துகள், வன்முறை நடத்தைகளை ஏற்படுத்தாது: பொலிஸ் பேச்சாளரின் கருத்துக்கு வைத்தியர்கள் சங்கம் பதில் 0

🕔4.Dec 2020

மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளினால் வன்முறை நடத்தைகள் ஏற்பட மாட்டாது என இலங்கை மனநோய் வைத்தியர்கள் சங்கம் (Sri Lanka College of Psychiatrists) அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை கைதிகள் பயன்படுத்தியமையே, மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை நடத்தைக்கு காரணம் என கூறுவது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதாக அமையும்

மேலும்...
ஷரியா சட்டத்தை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தலாம் என முஸ்லிம்கள் கருதக் கூடாது: பேராயர் மல்கம் ரஞ்சித்

ஷரியா சட்டத்தை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தலாம் என முஸ்லிம்கள் கருதக் கூடாது: பேராயர் மல்கம் ரஞ்சித் 0

🕔4.Dec 2020

முஸ்லிம்கள் ஷரியா சட்டத்தினை முக்கியமானதாக கருதலாம் அதற்காக அதனை இலங்கையின் சட்டமாக அர்த்தப்படுத்த முடியாது என, பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஷரியா சட்டத்தினை ஏனைய சமூகங்களின் மீது திணிக்கலாம் என்றோ அல்லது அதனை ஏனைய சமூகங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கோ அச்சுறுத்துவதற்கோ பயன்படுத்தலாம் என்றோ முஸ்லிம்கள் கருதக்கூடாது எனவும் மல்கம் ரஞ்சித் கூறியுள்ளார். ஐக்கிய

மேலும்...
ஐந்து ஆணைக்குழுக்களின் தலைவர்களாக ஜனாதிபதி பிரேரித்த பெயர்களுக்கு நாடாளுமன்ற பேரவை ஒப்புதல்

ஐந்து ஆணைக்குழுக்களின் தலைவர்களாக ஜனாதிபதி பிரேரித்த பெயர்களுக்கு நாடாளுமன்ற பேரவை ஒப்புதல் 0

🕔3.Dec 2020

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட ஐந்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைவர்களாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரேரித்த பெயர்களுக்கும் நாடாளுமன்ற பேரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஐந்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் பிரேரிக்கப்பட்ட புதிய தலைவர்களின் விவரம் வருமாறு; தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு – நிமல் புஞ்சிஹேவா பொதுச் சேவைகள் ஆணைக்குழு – உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர்

மேலும்...
மினுவாங்கொட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; பிக்குவின் பொய் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது: ஆணைக்குழுவில் சாட்சியம்

மினுவாங்கொட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; பிக்குவின் பொய் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது: ஆணைக்குழுவில் சாட்சியம் 0

🕔3.Dec 2020

– எம்.எப்.எம். பஸீர் – ஈஸ்டர் தின தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொட பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு அடித்தளமிட்டதாக நம்பப்படும் சம்பவம், பொய்யான விடயம் ஒன்றினை மையப்படுத்தியதென, அந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்ததாக கூறப்படும் இளம் பெளத்த பிக்கு (பயில் நிலை ) ஜனாதிபதி

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔3.Dec 2020

க.பொ.த. சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதமளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் ஏற்பட்டமையினால், திட்டமிடப்பட்ட திகதியில் சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு முடியாது என ஏற்கனவே கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார். எனினும் பரீட்சைக்கான புதிய திகதியை 06 வாரங்களுக்கு முன்னர் அறிவிப்பதாகவும் கல்வி அமைச்சர் கூறியிருந்தார்.

மேலும்...
புரெவி சூறாவளி ஏற்படுத்திய தாக்கம் குறித்து, அமைச்சர் சமல் நாடாளுமன்றில் விளக்கம்

புரெவி சூறாவளி ஏற்படுத்திய தாக்கம் குறித்து, அமைச்சர் சமல் நாடாளுமன்றில் விளக்கம் 0

🕔3.Dec 2020

புரெவி சூறாவளி காரணமாக ஏற்பட்ட சீரற்ற காலநிலைக்கு மத்தியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 4007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பான மத்திய நிலையங்களில் இருப்பதாக இடர் முகாமைத்துவ ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாடு முழுவதிலும் 15 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன என்றும் 170 வீடுகள் ஓரளவுக்கு சேதமடைந்துள்ளதாகவும்

மேலும்...
புரெவி சூறாவளி: இன்றிரவு 07 தொடக்கம் 10 மணி வரைக்கும், கரை தொடும்

புரெவி சூறாவளி: இன்றிரவு 07 தொடக்கம் 10 மணி வரைக்கும், கரை தொடும் 0

🕔2.Dec 2020

புரெவி என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித் துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 07 மணி முதல் 10 வரை – தரை தொடும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டல வியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் நிலவிய தாழமுக்கமானது சூறாவளியாக மாற்றமடைந்து, திருகோணமலை கரையிலிருந்து தென்கிழக்காக 330 கிலோமீற்றர்

மேலும்...
உரிமை கோரப்படாத ‘கொரோனா பிரேதங்கள்’: இறுதிக் கிரியைகளை அரச செலவில் மேற்கொள்ள தீர்மானம்

உரிமை கோரப்படாத ‘கொரோனா பிரேதங்கள்’: இறுதிக் கிரியைகளை அரச செலவில் மேற்கொள்ள தீர்மானம் 0

🕔1.Dec 2020

கொரோனா தொற்றினால் மரணித்த நிலையில், குடும்பத்தவர்களால் உரிமை கோரப்படாத பிரேதங்களின் இறுதிக் கிரியைகளை அரச செலவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்கள் சிலரின் உடல்களை தகனம் செய்வவதை அவர்களின் குடும்பத்தவர்கள் நிராகரித்துள்ளதோடு, அந்த பிரேதங்களின் தகனக் கிரியைக்காக அவர்களிடம் அரசாங்கம் கோரிய சவப்பெட்டிகளையும்

மேலும்...
சூறாவளி அச்சுறுத்தல்; கிழக்குக்கு அபாயம்:  வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

சூறாவளி அச்சுறுத்தல்; கிழக்குக்கு அபாயம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 0

🕔1.Dec 2020

நாட்டில் சூறாவளியொன்று ஏற்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பகுதியில் காணப்பட்ட தாழமுக்கம் இன்று காலை 5.30 அளவில் திருகோணமலை கரையிலிருந்து தென்கிழக்காக 530 கிலோமீற்றர் தொலைவில் பதிவாகியுள்ளது. இந்த தாழமுக்கமானது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சூறாவளியானது வடமேல் திசையில் பயணித்து நாளை மாலை வேளையில் மட்டக்களப்பு

மேலும்...
கொரோனாவினால் மரணித்தோரை எரிப்பதற்கு எதிரான மனுக்கள்; விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

கொரோனாவினால் மரணித்தோரை எரிப்பதற்கு எதிரான மனுக்கள்; விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு 0

🕔1.Dec 2020

கொரொனாவினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை எரிக்கவேண்டுமென வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைவிசாரணைக்கு எடுத்துக் கொள்வதில்லை எனத் தெரிவித்து, நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொரோனாவினால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான தெரிவை வழங்காமல் எரிப்பதற்கு எதிராக, கடந்த மே மாதமளவில் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீண்டும் ஒத்தி வைப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீண்டும் ஒத்தி வைப்பு 0

🕔1.Dec 2020

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை திட்டமிட்ட திகதியில் நடத்த முடியாது என, கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரில் தெரிவித்துள்ளார். புதிய திகதி பரீட்சை நடைபெறுவதற்கு 06 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக இவ்வருடம் நடைபெறவிருந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்