Back to homepage

மேல் மாகாணம்

இருபது நாள் குழந்தை கொரோனாவுக்கு பலி

இருபது நாள் குழந்தை கொரோனாவுக்கு பலி 0

🕔8.Dec 2020

பிறந்து 20 நாட்களேயான குழந்தையொன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. கொழும்பிலுள்ள ‘லேடி ரிஜ்வே’ வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் மிகவும் குறைந்த வயதுடையவராக இந்தக் குழந்தை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் நாட்டில் இதுவரையில் 142 பேர் கொரோவினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை,

மேலும்...
நாட்டு வைத்தியர் தம்மிகவின் கொரோனா மருந்து; பெற்றுக் கொள்ள பெரும் நெரிசல்: பொலிஸாரும் வாங்கிச் சென்றனர்

நாட்டு வைத்தியர் தம்மிகவின் கொரோனா மருந்து; பெற்றுக் கொள்ள பெரும் நெரிசல்: பொலிஸாரும் வாங்கிச் சென்றனர் 0

🕔8.Dec 2020

கொரோனாவுக்கான மருந்து எனக் கூறி தம்மிக பண்டார எனும் நாட்டு வைத்தியர் ஒருவர் – தனது வீட்டின் முன்பாக வைத்து, இன்று 05 ஆயிரம் குடும்பங்களுக்கு அதனை வழங்கி வைத்தார். கேகாலை, ஹெட்டிமுல்ல – உமாகம பகுதியில் இவ்வாறு அவர் இந்த மருந்தை வழங்கி வைத்தார். ஏற்கனவே இவர் இவ்வாறு மருந்தை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தமையினால், அவரின்

மேலும்...
உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கும் வரை, கொவிட் 19க்குரிய தடுப்பு மருந்தை இலங்கை பெறாது: டொக்டர் சுதத் சமரவீர

உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கும் வரை, கொவிட் 19க்குரிய தடுப்பு மருந்தை இலங்கை பெறாது: டொக்டர் சுதத் சமரவீர 0

🕔8.Dec 2020

உலக சுகாதார அமைப்பு அங்கிகரிக்கும் வரை, கொவிட் -19க்கான எந்தவித தடுப்பூசியையும் இலங்கை பெறாது என்று, சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை தேவையான குளிர்ந்த வெப்பநிலையின் கீழ் தடுப்பூசிகளை சேமித்து வைப்பதில் – நாடு நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடம் என்றும் அவர் கூறியுள்ளார். இங்கிலாந்தில்

மேலும்...
“தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர என்னிடம் வந்து அழுதார்”: நாடாளுமன்றில்  சரத் பொன்சேகா தெரிவிப்பு

“தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர என்னிடம் வந்து அழுதார்”: நாடாளுமன்றில் சரத் பொன்சேகா தெரிவிப்பு 0

🕔8.Dec 2020

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக தற்போது பதவி வகிக்கும் சரத் வீரசேகர தன்னிடம் வந்து அழுதார் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று திங்கட்கிழமைநாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். சரத் வீரசேகர சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட போது, தனக்கு வாகனம் மற்றும் பாதுகாப்பு வழங்கவில்லை என அப்போது ராணுவத் தளபதியாக இருந்த

மேலும்...
‘நியாயமான விடயங்களை முன்வைத்துள்ளார்’: அலிசாஹிர் மௌலானாவின் ராஜிநாமா குறித்து ஹக்கீம் கருத்து

‘நியாயமான விடயங்களை முன்வைத்துள்ளார்’: அலிசாஹிர் மௌலானாவின் ராஜிநாமா குறித்து ஹக்கீம் கருத்து 0

🕔7.Dec 2020

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு, கட்சியின் உயர்மட்ட குழுவும் அதி உயர் பீடமும் கூடவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஆராய்ந்த பின்னர் அடுத்த கட்ட முடிவு குறித்து கட்சி தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா,

மேலும்...
ஒத்தி வைக்கப்பட்டுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

ஒத்தி வைக்கப்பட்டுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு 0

🕔7.Dec 2020

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி குறித்து கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார். அதன்படி அடுத்த வருடம் மார்ச் 01ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த வருடம் நடைபெற வேண்டிய சாதாரண தரப் பரீட்சை, கொரோனா அச்சம் காரணமாக அடுத்த வருடம் ஜனவரி 18ஆம்

மேலும்...
உலகில் 22 நாடுகளில் கொரோனா மரணம் இல்லை: ‘வனடு’வில் ஒருவருக்கு மட்டும் தொற்று

உலகில் 22 நாடுகளில் கொரோனா மரணம் இல்லை: ‘வனடு’வில் ஒருவருக்கு மட்டும் தொற்று 0

🕔7.Dec 2020

– அஹமட் – உலகில் இதுவரையில் 22 நாடுகளில் கொரேனா மரணங்கள் எவையும் பதிவாகவில்லை. பட்டியலிடப்பட்ட 220 நாடுகளில் மேற்படி 22 நாடுகளிலும் இன்றைய தினம் வரை கொரோனா மரணங்கள் எவையும் பதிவாகவில்லை. மங்கோலியா, பூட்டான், கம்போடியா, சீசெல்ஸ், டொமினிகா, லாஓஸ், கிறின்லாந்து மற்றும் சொலமன் தீவுகள் ஆகியவை அந்த நாடுகளில் சிலவாகும். இதேவேளை வனடு

மேலும்...
கொரோனா; மேலும் மூவர் மரணம்: பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு

கொரோனா; மேலும் மூவர் மரணம்: பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு 0

🕔6.Dec 2020

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. அந்த வகையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 140 ஆக உயர்வடைந்துள்ளது. மரணித்தோர் விவரங்கள் வருமாறு; 1. கோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த 98 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2. கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான ஆண்

மேலும்...
நீதி அமைச்சு இடம் மாறுகிறது; இரண்டு வருடங்களுக்கு 40 கோடி வாடகை: எழுகிறது விமர்சனம்

நீதி அமைச்சு இடம் மாறுகிறது; இரண்டு வருடங்களுக்கு 40 கோடி வாடகை: எழுகிறது விமர்சனம் 0

🕔6.Dec 2020

நீதி அமைச்சினை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு உலக வர்த்தக மையத்துக்கு இடம்மாற்ற அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் குறித்த இரண்டு வருட காலப் பகுதிக்குமாக, 400 மில்லியன் (40 கோடி) ரூபாவுக்கும் அதிகமான தொகை வாடகையாகச் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கணக்கின் அடிப்படையில் மாதமொன்றுக்கு 160 மில்லியன் (1.6 கோடி) ரூபாவுக்கும் அதிகமான தொகை வாடகையாகச்

மேலும்...
அர்ஜுன் மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்; ‘இன்டர்போல்’ பிரதானியுடன் பேசியுள்ளேன்: அமைச்சர் வீரசேகர

அர்ஜுன் மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்; ‘இன்டர்போல்’ பிரதானியுடன் பேசியுள்ளேன்: அமைச்சர் வீரசேகர 0

🕔6.Dec 2020

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை சர்வதேச நியதிகளுக்கு அமைய நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வெளிநாடொன்றில் வசிக்கும் ஒருவரை நாட்டுக்கு அழைத்து வரவேண்டுமாயின், அதற்காக இரு நாடுகளுக்கு இடையில் சர்வதேச உடன்படிக்கை ஒன்று இருத்தல் அவசியம். அது தொடர்பில் ‘இன்டபோல்’ எனப்படும்

மேலும்...
உடதலவின்ன படுகொலைக்கு 19 வருடங்கள்: மு.காங்கிரஸின் பெயரால் உல்லாசம் அனுபவிப்போருக்கு  தெரியுமா இது?

உடதலவின்ன படுகொலைக்கு 19 வருடங்கள்: மு.காங்கிரஸின் பெயரால் உல்லாசம் அனுபவிப்போருக்கு தெரியுமா இது? 0

🕔5.Dec 2020

– முகம்மத் இக்பால் – முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக இரத்தம் சிந்தி, உயிரை அர்ப்பணித்து, சொத்துக்களை இழந்தவர்கள் ஏராளம். பொருளார நிலையில் அடிமட்டத்தில் இருந்த பலர், இன்று கோடீஸ்வரர்களாகவும், அந்தஷ்தில் உயர்ந்தவர்களாகவும் இருப்பதற்கு கட்சியின் தொண்டர்கள்தான் பிரதான காரணமானவர்கள். முஸ்லிம் காங்கிரஸின் பயணத்தில் உடதலவின்ன படுகொலைக்கு இன்று 19 வருடங்கள் கடந்துள்ளன. கட்சியினால் நன்றாக அனுபவித்து இன்று உல்லாசமாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய செயலாளர் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய செயலாளர் நியமனம் 0

🕔5.Dec 2020

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஷாமல் செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவிக்கு தான் நியமிக்கப்பட்டுள்ளதாக, வடமேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஷாமல் செனரத் இதனைக்கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராகப் பதவி வகித்த அகிலவிராஜ் காரியவசம், சில வாரங்களுக்கு முன்னர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
சுகாதார அமைச்சர் அருந்திய, கொரோனாவுக்கான ஆயுர்வேத மருந்து சட்ட விரோதமானது

சுகாதார அமைச்சர் அருந்திய, கொரோனாவுக்கான ஆயுர்வேத மருந்து சட்ட விரோதமானது 0

🕔4.Dec 2020

தம்மிக பண்டார எனும் நபரால் உருவாக்கப்பட்ட ‘கொவிட் – 19 ஐ குணப்படுத்தும்’ மருந்து எனக் கூறப்படுவது சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டது என்றும், அந்த மருந்து பொதுமக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தினால், ஆயுர்வேத வைததியர்கள் பொறுப்பேற்கக்கூடாது என்றும் பட்டப் பின் படிப்புடைய சிரேஷ்ட ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தன்னை சுதேச மருத்துவர் என்று கூறும் மேற்படி

மேலும்...
சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு விளக்க மறியல்: நீதிமன்றம் உத்தரவு

சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு விளக்க மறியல்: நீதிமன்றம் உத்தரவு 0

🕔4.Dec 2020

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் கொவிட்-19 கடமைகளை முன்னெடுத்த பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொவிட்-19 தொற்றாளர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் கொரோனா நோயாளர்களை கடந்த புதன்கிழமை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டனர்.  இதன்போது கொரோனா தொற்றாளர் ஒருவர்,

மேலும்...
மனநோய் சிகிச்சைக்கான மருந்துகள், வன்முறை நடத்தைகளை ஏற்படுத்தாது: பொலிஸ் பேச்சாளரின் கருத்துக்கு வைத்தியர்கள் சங்கம் பதில்

மனநோய் சிகிச்சைக்கான மருந்துகள், வன்முறை நடத்தைகளை ஏற்படுத்தாது: பொலிஸ் பேச்சாளரின் கருத்துக்கு வைத்தியர்கள் சங்கம் பதில் 0

🕔4.Dec 2020

மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளினால் வன்முறை நடத்தைகள் ஏற்பட மாட்டாது என இலங்கை மனநோய் வைத்தியர்கள் சங்கம் (Sri Lanka College of Psychiatrists) அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை கைதிகள் பயன்படுத்தியமையே, மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை நடத்தைக்கு காரணம் என கூறுவது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதாக அமையும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்