Back to homepage

மேல் மாகாணம்

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளார்: நாடாளுமன்றில் அமைச்சர் வீரசேகர

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளார்: நாடாளுமன்றில் அமைச்சர் வீரசேகர 0

🕔7.Jan 2021

ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை பேணிய குற்றத்திலேயே சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற நபரை தடுத்து விசாரித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை காரணமின்றி ஒன்பது மாதங்களாக ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள்? அவரை பிணையில் விடுதலை செய்யுங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்

மேலும்...
கொரோனாவினால் மரணிப்போரின் சடலங்கள் எரிக்கப்படும்: சுகாதார அமைச்சர் உறுதி

கொரோனாவினால் மரணிப்போரின் சடலங்கள் எரிக்கப்படும்: சுகாதார அமைச்சர் உறுதி 0

🕔7.Jan 2021

கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் தகனம் செய்யப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். கொவிட் தொற்று காரணமாக மரணிப்போரது சடலங்களை தகனம் செய்வதே உசிதமானது என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு

மேலும்...
119 ஊடாக பொலிஸாருக்கு பொய்யான தகவல் வழங்கிய நபருக்கு விளக்க மறியல்

119 ஊடாக பொலிஸாருக்கு பொய்யான தகவல் வழங்கிய நபருக்கு விளக்க மறியல் 0

🕔7.Jan 2021

பொலிஸ் அவசர தொலைபேசி சேவையான 119ஐ அழைத்து, பொய்யான தகவலைக் கூறி ஏமாற்றிய நபரொவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். தெஹிவளையைச் சேர்ந்த 40 வயதான மேற்படி நபரைக் கைது செய்த பொலிஸார், அவரை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்...
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் திருத்தப்படும்: நாடாளுமன்றில் நீதியமைச்சர் அலி சப்றி

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் திருத்தப்படும்: நாடாளுமன்றில் நீதியமைச்சர் அலி சப்றி 0

🕔7.Jan 2021

அனைவருக்கும் திருமண வயதை 18ஆக உயர்த்துவதன் மூலமாக, முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துவற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நீதியமைச்சர் அலி சப்றி நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். திருத்துவதற்கு கவனம் செலுத்தியுள்ள 37 சட்டங்களில் இதுவும் ஒன்று எனவும் அவர் கூறினார். சில தீவிரவாதிகள் தங்கள் சொந்த நலன்களை நிறைவேற்ற மதத்தையும் இனத்தையும் பயன்படுத்துகின்றனர்

மேலும்...
உக்ரேன் சுற்றுலா பயணிகளை வரவேற்ற, கட்டுநாயக்க விமான நிலைய பிரதி முகாமையாளருக்கு கொரோனா

உக்ரேன் சுற்றுலா பயணிகளை வரவேற்ற, கட்டுநாயக்க விமான நிலைய பிரதி முகாமையாளருக்கு கொரோனா 0

🕔7.Jan 2021

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதி முகாயைாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த பிரதி முகாமையாளருடன் நெருங்கி செயற்பட்ட மேலும் 15 விமான நிலைய ஊழியர்கள் 15க்கும் அதிகமானோர் இதுவரையில் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் சிலர் –

மேலும்...
உக்ரைன் விமானப் பணியாளர் மூலமே, நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவியது: டொக்டர் சுதத் சமரவீர

உக்ரைன் விமானப் பணியாளர் மூலமே, நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவியது: டொக்டர் சுதத் சமரவீர 0

🕔7.Jan 2021

நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை உக்ரைனிலிருந்து வந்த விமானப் பணியாளர் ஒருவரின் மூலமே பரவியது என பிரதம தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். தொற்றுநோயியல் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தொற்றுநோயியல் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் கடந்த செப்டம்பரில் சீதுவை ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த

மேலும்...
முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பிணையில் விடுவிப்பு

முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பிணையில் விடுவிப்பு 0

🕔6.Jan 2021

முன்னாள் பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப், இன்று புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.   லங்கா சதொசவுக்குச் சொந்தமான வாகனங்களை 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முறைகேடாக பயன்படுத்தியமை குற்றச்சாட்டில், கடந்த டிசம்பர் 15ஆம் திகதி இவர் கிண்ணியாவில் வைத்து கைது செய்யப்பட்டார். கொழும்பிலிருந்து சென்ற குற்றப்

மேலும்...
மார்ச் மாத ஆரம்பத்தில், கொவிட் தடுப்பு மருந்தை மக்களுக்கு வழங்க முடியும்: அரசாங்கம் நம்பிக்கை

மார்ச் மாத ஆரம்பத்தில், கொவிட் தடுப்பு மருந்தை மக்களுக்கு வழங்க முடியும்: அரசாங்கம் நம்பிக்கை 0

🕔6.Jan 2021

நாட்டு மக்களுக்கு கொவிட் தடுப்பு மருந்தை மார்ச் மாதம் முதல் வாரத்தில் வழங்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தடுப்பூசியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். தடுப்பூசியை வழங்க வேண்டிய விதம் திட்டமிடப்பட்டுள்ளது. முதன்முதலில் களத்தில் இறங்கி வேலைசெய்யும் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும்.

மேலும்...
கடத்திச் செல்லப்பட்ட தேரர், எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: சந்தேகத்தில் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது

கடத்திச் செல்லப்பட்ட தேரர், எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: சந்தேகத்தில் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது 0

🕔5.Jan 2021

அங்வெல்ல – கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தேரர் எரிக்கப்பட்ட நிலையில் சடலாமக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். அங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மோதர , கொஸ்வத்த , கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடந்த

மேலும்...
அதுரலியே ரத்ன தேரர், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

அதுரலியே ரத்ன தேரர், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் 0

🕔5.Jan 2021

அதுரலியே ரத்ன தேரர் இன்று ‘அபே ஜன பல’ (எங்கள் மக்கள் சக்தி) கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். ‘அபே ஜன பல’ கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் மூலமான உறுப்புரிமைக்கு யாரை நியமிப்பது என்கிற – நீண்ட இழுபறிக்கு பின்னர், அந்த இடத்துக்கு அதுரலியே ரத்ன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த

மேலும்...
ஜனாஸா எரிப்பு விவகாரம்; இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு கொண்டு செல்லப்படும்: சாகிர் நாயக்

ஜனாஸா எரிப்பு விவகாரம்; இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு கொண்டு செல்லப்படும்: சாகிர் நாயக் 0

🕔5.Jan 2021

இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை வலுக்கட்டாயமாக அந்த நாட்டு அரசு தகனம் செய்து வருகின்ற விவகாரம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு (Organization Islamic Cooperation) மிக விரைவில் கொண்டு செல்லப்படும் என இந்தியாவைச் சேர்ந்தவரும் தற்போது மலேசியாவில் வசித்து வருபவருமான இஸ்லாமிய மத போதகர் சாகிர் நாயக் தெரிவித்துள்ளார். மேலும், முஸ்லிம்கள்

மேலும்...
காகில்ஸ் ஃபுட் சிற்றி கிளையில், துப்பாக்கிதாரர்கள் கொள்ளை முயற்சி: சிசிரிவி வீடியோ வெளியானது

காகில்ஸ் ஃபுட் சிற்றி கிளையில், துப்பாக்கிதாரர்கள் கொள்ளை முயற்சி: சிசிரிவி வீடியோ வெளியானது 0

🕔4.Jan 2021

வத்தளையிலுள்ள காகில்ஸ் ஃபுட் சிற்றி விற்பனை நிலையக் கிளையில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொள்ளை முயற்சி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சிசிரிவி வீடியோ காட்சியில், மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் இருவர், குறித்த நிறுவனத்துக்குள் நுழைந்து, அங்குள்ள காசாளரை அச்சுறுத்துகின்றமை தெரிகின்றது. இது தொடர்பில் காகில்ஸ் ஃபுட் சிற்றி நிறுவனத்தின்

மேலும்...
60 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் கடலில் சிக்கியது: நால்வர் கைது

60 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் கடலில் சிக்கியது: நால்வர் கைது 0

🕔4.Jan 2021

நீர்கொழும்பு கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையொன்றின்போது 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் படகு ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டதோடு, நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டனர். குறித்த படகில் ஹாசீஸ் உட்பட 180 கிலோகிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பிளாஸ்டிக் கொள்கலன்கள் மற்றும் சிறிய பக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மேற்படி போதைப் பொருள்கள், 09 சாக்குகளில் மறைத்து

மேலும்...
பணம் தேவையானோர் தொடர்பு கொள்ளுங்கள்: மேசையில் 40 லட்சம் ரூபாவை பரப்பி வைத்துக் கொண்டு, ரஞ்சன் எம்.பி. அழைப்பு

பணம் தேவையானோர் தொடர்பு கொள்ளுங்கள்: மேசையில் 40 லட்சம் ரூபாவை பரப்பி வைத்துக் கொண்டு, ரஞ்சன் எம்.பி. அழைப்பு 0

🕔3.Jan 2021

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, நாடாளுமன்ற அமர்வுகளுக்காக அவருக்கு கிடைத்த 40 லட்சம் ரூபாய் கொடுப்பனவை பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ ஒன்று, அவரின் யூடியூப் சானலில் வெளியாகியுள்ளது. அதில் மேசையொன்றின் மீது 05ஆயிரம் ரூபாய் பணத்தாள்களை பரப்பி

மேலும்...
முஸ்லிம் சமூகம் இல்லாத பிரச்சினையை உருவாக்கி ஆர்ப்பாட்டம் செய்கிறது: சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர்

முஸ்லிம் சமூகம் இல்லாத பிரச்சினையை உருவாக்கி ஆர்ப்பாட்டம் செய்கிறது: சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் 0

🕔3.Jan 2021

நாட்டின் சட்டத்திற்கு இணங்கவும், மனித சமூகத்தின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வேண்டுமாயின் தற்போது உலகில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளுக்கு அமைய, கொரோனாவால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கை என சப்ரகமுவ பல்லைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் கும்புறுகம்முவே வஜிர தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்