Back to homepage

மேல் மாகாணம்

காதி நீதிபதி பதவி: 25 பிரதேசங்களுக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

காதி நீதிபதி பதவி: 25 பிரதேசங்களுக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 0

🕔17.Jan 2021

நாட்டிலுள்ள 25 பிரதேசங்களுக்கு காதி நீதிபதி பதவிக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் (அத்தியாயம் 115) படி நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அட்டாளைச்சேனை, அனுராதபுரம், பேருவளை, ஹம்பாந்தோட்ட, ஏறாவூர், ஹற்றன், கேகாலை, கிண்ணியா, மாத்தறை, மூதூர் (கொட்டியாரபற்று), நாவலப்பிட்டிய, நிந்தவூர், நீர்கொழும்பு, ஓட்டமாவடி, பொலநறுவை, புட்மோட்டை, புத்தளம்

மேலும்...
இலங்கை வந்துள்ள கிறிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இல்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

இலங்கை வந்துள்ள கிறிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இல்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு 0

🕔16.Jan 2021

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இல்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை வந்த நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதன் காரணமாக இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இவரால்

மேலும்...
ரஞ்சனின் குடியுரிமை 07 வருடங்கள் ரத்தாகும் நிலை: 11 வருடங்களின் பின்னரே தேர்தலில் போட்டியிடலாம்

ரஞ்சனின் குடியுரிமை 07 வருடங்கள் ரத்தாகும் நிலை: 11 வருடங்களின் பின்னரே தேர்தலில் போட்டியிடலாம் 0

🕔15.Jan 2021

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிர் வரும் 06 மாதங்களுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியாது என பேராசிரியர் சட்டத்தரணி பிரத்தீபா மஹாநாமஹேவா தெரிவித்தார். ஹிரு தொலைக்காட்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற நாளிதழ் தொகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதோடு, நான்கு வருட கடூழிய

மேலும்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர், சுய தனிமைப்படுத்தலில்: ஆனாலும் தொற்று இல்லை என்கிறார்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர், சுய தனிமைப்படுத்தலில்: ஆனாலும் தொற்று இல்லை என்கிறார் 0

🕔15.Jan 2021

அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய, கொவிட் நோயாளி ஒருவருடன் நேரடி தொடர்பினைக் கொண்டிருந்தார் என அடையாளம் காணப்பட்டமையை அடுத்து, சுய தனிமைப்படுத்தலில் உள்ளார் . அன்ரிஜன் பரிசோதனையில் தனக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் வரை, அவர் சுய தனிமையில் இருப்பார் எனத்

மேலும்...
ஜப்பானுக்குள் நுழைய, இலங்கையர்களுக்கு தடை

ஜப்பானுக்குள் நுழைய, இலங்கையர்களுக்கு தடை 0

🕔15.Jan 2021

இலங்கை உள்ளிட்ட ஆசிய வலயத்துக்கு உட்பட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஜப்பானுக்குள் நுழைவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. நேற்று 14ஆம் திகதி தொடக்கம் இந்தத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் 19 பரவலையடுத்து அந்நாட்டு தேசிய கொள்கைத்திட்டங்களில் மாற்றம் மேற்கொள்ளும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை, தாய்லாந்து, தாய்வான், ஹொங்கொங், சிங்கப்பூர், மலேசியா,

மேலும்...
அலுவலகங்களில் கடமை நேரங்களை நெகிழ்வான முறையில் கடைப்பிடிக்க, அரசாங்கம் கவனம்

அலுவலகங்களில் கடமை நேரங்களை நெகிழ்வான முறையில் கடைப்பிடிக்க, அரசாங்கம் கவனம் 0

🕔12.Jan 2021

அலுவலக கடமைகளுக்காக உரிய கடமை நேரத்துக்குப் பதிலாக நெகிழ்வான (Flexible) கடமை நேரத்தை தீர்மானிப்பது தொடர்பிலான வேலைத்திட்டத்துக்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நேற்யை தினம் இவ்வாண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை ஆரம்பமானதை தொடர்ந்து, பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு ஆர்வம் கொண்டுள்ளனர். தற்போதைய கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் தமக்குரிய வானகங்களில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்

மேலும்...
சட்டத்தரணிகளை பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்க தீர்மானம்

சட்டத்தரணிகளை பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்க தீர்மானம் 0

🕔12.Jan 2021

சட்டத்தரணிகள் 150 பேரை பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக பொலிஸ் நிலையங்களில் நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. சட்ட ஆலோசனைகள் மற்றும் சேவைகளை திறம்பட வழங்கும் பொருட்டு இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னர், ஒன்பது மாகாணங்களிலுமுன்ன பொலிஸ் நிலையங்களில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு நியமிக்கப்படும் சட்டத்தரணிகளுக்கு பொலிஸ் மற்றும்

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை: நாடாளுமன்ற உறுப்புரிமையையும்  இழக்கிறார்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை: நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழக்கிறார் 0

🕔12.Jan 2021

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றை அவமதித்தார் எனும் குற்றத்துக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சிசிர டி அப்ரூ, விஜித் மலல்கொட, மற்றும் ப்ரீத்தி பத்மன் சுரசேன ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது. இவ்வாறு

மேலும்...
ஜனாதிபதி துப்பாக்கிகளை என்மீது திரும்பியுள்ளார்: பொலிஸ் மா அதிபருக்கு ஹரீன் எம்.பி முறைப்பாடு

ஜனாதிபதி துப்பாக்கிகளை என்மீது திரும்பியுள்ளார்: பொலிஸ் மா அதிபருக்கு ஹரீன் எம்.பி முறைப்பாடு 0

🕔11.Jan 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அம்பாறை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று ஆற்றிய உரையின் மூலம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுள்ளார் என பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு கடிதமொன்றின் மூலம் புகார் அளித்துளளார் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ. தனக்கு தகுந்த பாதுகாப்பை தாமதமின்றி வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியை அதிருப்திக்குள்ளாக்கும் விடயங்களை

மேலும்...
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை தொடரப் போவதில்லை: சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானம்

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை தொடரப் போவதில்லை: சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானம் 0

🕔11.Jan 2021

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு எதிராக நடத்தப்பட்டு வந்த வழக்கை, இனி தொடரப் போவதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த வழக்கை தொடர்ந்தும் நடத்தப் போவதில்லை என மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் ஆதரவளிக்க வேண்டும்: மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை

நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் ஆதரவளிக்க வேண்டும்: மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை 0

🕔10.Jan 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்த்து அகற்றப்பட்டமைக்கு எதிராக – நாளை திங்கட்கிழமை வடக்கு – கிழக்கு முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பில் அகில இலங்கை மக்கள்

மேலும்...
மு.கா.தலைவருக்கு கொரோனா, தொடர்பிலிருந்த 10 எம்.பிகளுக்கு பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தல்

மு.கா.தலைவருக்கு கொரோனா, தொடர்பிலிருந்த 10 எம்.பிகளுக்கு பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தல் 0

🕔10.Jan 2021

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள முஸ்லிம்ட காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீமுடன் தொடர்பிலிருந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென நாடாளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இவர்கள் முதற்தர தொடர்பாளர்கள் என்றும் குறித்த உறுப்பினர்கள் தொடர்பில் தேவையான சுகாதார நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கமைய, குறித்த 10 உறுப்பினர்களுக்கும்

மேலும்...
எரிப்பதும், தகர்ப்பதும் இனவாதிகளைக் குஷிப்படுத்துவதற்கே: யாழ் சம்பவம் தொடர்பில் றிஷாட் கண்டனம்

எரிப்பதும், தகர்ப்பதும் இனவாதிகளைக் குஷிப்படுத்துவதற்கே: யாழ் சம்பவம் தொடர்பில் றிஷாட் கண்டனம் 0

🕔9.Jan 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநகாரிக செயல் என்றும், இதற்கு தனது பலத்த கண்டனத்தை வெளியிடுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; ‘யுத்தத்தால் உயிரிழந்த தமிழ்ச் சகோதரர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை நினைவுகூரும் வகையில்,

மேலும்...
விமலுக்கு எதிராக றிசாட் முறைப்பாடு

விமலுக்கு எதிராக றிசாட் முறைப்பாடு 0

🕔8.Jan 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், அது தொடர்பில் தன்னை சம்பந்தப்படுத்தி குற்றஞ்சுமத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கைகள் குறித்து, அதே ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். தனது சட்டத்தரணி ருஷ்தி ஹபீபுடன் இணைந்து,

மேலும்...
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா: மூடப்பட்டது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா: மூடப்பட்டது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 0

🕔8.Jan 2021

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் இருவர், கொவிட் தொற்றாளர்களாகக் கண்டறியப்பட்டமையைத் தொடர்ந்து அந்த ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மனியங்கள் ஆணைக்குழுவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை பரிசோதனை மேற்கொண்டபோது, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதியானதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபரின் நேரடி தொடர்புகளாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்