Back to homepage

தென் மாகாணம்

தென் மாகாண முதலமைச்சரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

தென் மாகாண முதலமைச்சரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔3.Feb 2016

தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சிவ்வாவை கைது செய்யுமாறு காலி நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிடியாணை பிறப்பித்தது. தென் மாகாண முதலமைச்சருக்கு எதிரான வழக்கொன்று இன்றைய தினம் நீதிமன்றில் எடுத்துக் கொள்ப்பட்டபோது, அவர் ஆஜராகி இருக்கவில்லை. இதனையடுத்தே நீதவான் நிலுபுலி லங்காபுர மேற்படி பிடியாணையினைப் பிறப்பித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல

மேலும்...
மஹிந்த குடும்பத்தவர் நால்வர், 42650 கோடி ரூபாவை கொள்ளையடித்துள்ளனர்; சதுர சேனாரத்ன குற்றச்சாட்டு

மஹிந்த குடும்பத்தவர் நால்வர், 42650 கோடி ரூபாவை கொள்ளையடித்துள்ளனர்; சதுர சேனாரத்ன குற்றச்சாட்டு 0

🕔12.Jan 2016

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் நான்கு பேர் 42,650 கோடி ரூபாவை மோசடியாகச் சம்பாதித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.காலி பலப்பிட்டிய பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்படி விடயத்தினை அவர் கூறினார்.நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;“கடந்த ஆட்சியில் முக்கிய பிரமுகர்கள்

மேலும்...
மத்தள விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் அகற்றப்படவுள்ளது; அமைச்சர் ஹரிசன்

மத்தள விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் அகற்றப்படவுள்ளது; அமைச்சர் ஹரிசன் 0

🕔11.Jan 2016

ஹம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லினை அகற்றவுள்ளதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்தார். எதிர்வரும் வியாழக்கிழமை முதல், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டமையினால், கடந்த காலங்களில் மத்தளை விமான நிலையத்தில் நெல்லினை களஞ்சியப்படுத்தும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பாரிய சர்ச்சைகள்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்லத் தடை

மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்லத் தடை 0

🕔28.Dec 2015

வெளிநாடு செல்வதற்கு தனக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மாத்தறை, மாரவல ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வழிபாடுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட பின்னர், மக்களிடம் பேசியபோதே மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தகவலை வெளியிட்டார்.தன்னைப் போலவே, மேலும் 23 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த ஆட்சியில் இவ்வாறு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது

மேலும்...
ரணிலும், மைத்திரியும் கொடுக்கும் அழுத்தங்களிலிருந்து விடுபடவே விகாரைகளுக்கு செல்கிறேன்; மஹிந்த

ரணிலும், மைத்திரியும் கொடுக்கும் அழுத்தங்களிலிருந்து விடுபடவே விகாரைகளுக்கு செல்கிறேன்; மஹிந்த 0

🕔25.Nov 2015

ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தினால் கொடுக்கப்படுகின்ற அழுத்தங்கள் காரணமாகவே – தான் விஹாரைகளுக்கு செல்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலி – தெல்லம்புர பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற மதவழிபாடு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மேற்கண்ட விடயத்தினைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நல்லாட்சி

மேலும்...
பல கோடி ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன், வெலிகம நபர் கைது

பல கோடி ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன், வெலிகம நபர் கைது 0

🕔16.Nov 2015

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து பெருமளவான வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இலங்கைப் பெறுமதியில் ஆறு கோடியே 60 இலட்சத்து 76,213 ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணம் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.இதேவேளை, வெளிநாட்டுப் பணத்தைக் கடத்துவதற்கு முயற்சித்த நபரையும், சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.மத்தள விமான நிலையத்தி்ன் ஊடாக, டுபாய் நோக்கி பயணிக்க முயற்சித்த வெலிகம பகுதியைச்

மேலும்...
எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், விண்பொருள் பூமிக்கு வரவில்லை

எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், விண்பொருள் பூமிக்கு வரவில்லை 0

🕔13.Nov 2015

இலங்கைக்குத் தெற்கே 65 கி.மீ தொலைவில் கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட, WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ள விண்பொருள், இதுவரை விழவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.சுமார் 07 அடி நீளமான உலோகப் பொருள் ஒன்று, இன்று காலை இலங்கை நேரப்படி 11.50 மணியளவில்  விழும் என எதிர்வு கூறப்பட்டது.இந்த பொருள், 1969ஆம் ஆண்டு அமெரிக்கா செலுத்திய ‘அப்பலோ 10’

மேலும்...
விண்ணிலிருந்து விழும் பொருளை, ஆராயும் குழு தங்காலை விஜயம்

விண்ணிலிருந்து விழும் பொருளை, ஆராயும் குழு தங்காலை விஜயம் 0

🕔12.Nov 2015

இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை விண்ணிலிருந்து விழும் என்று எதிர்வு கூறப்படும் பொருள் தொடர்பில் ஆராய்வதற்காக, குழுவொன்று தங்காலை சென்றுள்ளது. WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மர்மப் பொருள் தொடர்பில் தங்காலை பிரதேசத்திலிருந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முற்பகல் 11.50 மணியளவில் இந்த பொருள் இலங்கையின் தெவிநுவர கடற் பகுதியிலிருந்து 65

மேலும்...
மர்மப் பொருள் வீழும் தினத்தில்; கடல் மற்றும் ஆகாயத்தில் சஞ்சரிப்பதற்கு, தடை விதிக்கத் திட்டம்

மர்மப் பொருள் வீழும் தினத்தில்; கடல் மற்றும் ஆகாயத்தில் சஞ்சரிப்பதற்கு, தடை விதிக்கத் திட்டம் 0

🕔8.Nov 2015

இலங்கையின் தென்பகுதிக் கடலில், விண்வெளியிலிருந்து மர்மப் பொருளொன்று விழும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினமான 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அப்பகுதிகளில் மீன்பிடிக்கவும், விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என்று கருதப்படும், 02 மீற்றர் நீளமான WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், எதிர்வரும் 13ம் திகதி இலங்கைக்குத் தெற்கில், 100 கி.மீ

மேலும்...
சுதந்திரக் கட்சியால் தனித்து வெற்றிபெற முடியாது என்கிறார் மஹிந்த

சுதந்திரக் கட்சியால் தனித்து வெற்றிபெற முடியாது என்கிறார் மஹிந்த 0

🕔5.Nov 2015

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் தனித்து தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பலாந்தொட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்தப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்ப்பிட்டுள்ளார். தேர்தல் ஒன்றில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றி பெறுவதற்காக, முன்னணியின் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவது அவசியம்

மேலும்...
யுத்த காலத்தில் நிலக்கீழ் மாளிகையில் பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் நடைபெற்றதாக மஹிந்த கூறுவது பொய்; சரத் பொன்சேகா

யுத்த காலத்தில் நிலக்கீழ் மாளிகையில் பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் நடைபெற்றதாக மஹிந்த கூறுவது பொய்; சரத் பொன்சேகா 0

🕔1.Nov 2015

ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் பகுதியில் மாளிகையொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தமை குறித்து, தான் அறிந்திருக்கவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ண கூறுவதனைப் போன்று, அந்த நிலக்கீழ் மாளிகையில், பாதுகாப்புப் பிரிவுக் கூட்டம் ஒருபோதும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.காலி, மீபாவல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு நிலக்கீழ் மாளிகை தெனியாய பகுதியில்

மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு நிலக்கீழ் மாளிகை தெனியாய பகுதியில் 0

🕔29.Oct 2015

மஹிந்த ராஜபக்சவினால் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு நிலக்கீழ் மாளிகை தெனியாய, நாதகல தோட்டத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அங்கு நிர்மாணிப்பு பணிகள் 2009ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கல், மணல், சீமெந்து ஆகிய பொருட்களை இந்த நிலக்கீழ் மாளிகை நிர்மாணிப்பதற்காக தெனியாய, நாதகல தோட்டத்திற்கு மகநெகும திட்டத்திற்கு சொந்தமான டிப்பர்

மேலும்...
முற்றும் துறந்தவரால் ஏற்படும் முகச் சுளிப்பு; ஹிக்கடுவயில் ‘ச்சீ..’

முற்றும் துறந்தவரால் ஏற்படும் முகச் சுளிப்பு; ஹிக்கடுவயில் ‘ச்சீ..’ 0

🕔5.Oct 2015

வெளிநாட்டு சுற்றுலாப்பயணியொருவர் ஒவ்வொரு நாளும், நிர்வாணமாக கடற்கரைப் பகுதியில் அலைந்து திரிவதோடு, அதே கோலத்துடன் திறந்த வெளியில் குளிப்பது தொடர்பில், அப்பகுதியில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஹிக்கடுவ, நாரிகம பிரதேச ஹோட்டலொன்றில் தங்கியுள்ள, வயதான ஆண் சுற்றுலாப் பயணியொருவரே, இவ்வாறு ‘முற்றும் துறந்து’ திரிவதாகக் கூறப்படுப்படுகிறது. இந்த நபரின் நடவடிக்கையானது, அப்பகுதிக்கு வரும் மற்றைய சுற்றுலாப்

மேலும்...
மரண தண்டனையை அடுத்த வருடத்திலிருந்து அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி தெரிவிப்பு

மரண தண்டனையை அடுத்த வருடத்திலிருந்து அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔18.Sep 2015

மரண தண்டனையை, நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் – அடுத்த வருடம் முதல், மீண்டும் அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். காலி மாநகரசபை மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற, தேசிய மது ஒழிப்புத் திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைக் கூறினார். நாட்டில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வுகள் மற்றும் கொலைச் சம்பவங்களையடுத்து, மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும்

மேலும்...
மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம், நெற் களஞ்சியமாகிறது

மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம், நெற் களஞ்சியமாகிறது 0

🕔28.Aug 2015

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொள்வனவு செய்யும் நெல்லினை, மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக, நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் எம்.டி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தும் சபையினால், இம்முறை சிறுபோகம் – ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்படும் நெல்லினை, மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான ஆரம்ப கட்ட அனுமதியினை,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்