Back to homepage

பிரதான செய்திகள்

அலுகோசு பதவிக்காக நேர்முகத் தேர்வு இன்று நடைபெறுகிறது; பெண்கள் இருவரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

அலுகோசு பதவிக்காக நேர்முகத் தேர்வு இன்று நடைபெறுகிறது; பெண்கள் இருவரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு 0

🕔13.Oct 2015

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை தூக்கிலிடும் ‘அலுகோசு’ பதவிக்கான நேர்முகத் தேர்வு, இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. குறித்த நேர்முகத் தேர்வானது அரச பரிபாலன திணைக்களத்தினதும் சிறைச்சாலைகள் புனர்நிர்மாண திணைக்களத்தினதும் உயரதிகாரிகள் இருவரால் நடத்தப்படுவதாகவும், பரீட்சார்த்திகள் மனநல மருத்துவரின் சான்றிதழுடன் சமூகமளிக்க வேண்டுமெனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இப்பதவிக்கென இரண்டு பெண்கள் அடங்கலாக மொத்தம் 24

மேலும்...
பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஞானசார தேரர் நீதிமன்றில் சரண்

பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஞானசார தேரர் நீதிமன்றில் சரண் 0

🕔13.Oct 2015

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை சரணடைந்துள்ளார். நேற்றைய தினம் இவர் நீதிமன்றில் ஆஜராக தவறியதையடுத்து, அவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய தினம் சட்டத்தரணி சகிதம் அவர் நீதிமன்றில் சரணடைந்தார். கொழும்பில் நேற்று விஷேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட வாகன

மேலும்...
வெள்ளை வான் கடத்தல்; அம்பலமாகும் உண்மைகள்

வெள்ளை வான் கடத்தல்; அம்பலமாகும் உண்மைகள் 0

🕔13.Oct 2015

முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் இயக்கப்பட்ட வெள்ளை வான் கடத்தலுக்காக, 03 குழுக்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக, ஊடகங்கள் கூறுகின்றன.இந்த மூன்று குழுக்களில் முதல் குழுவானது, கடத்தி செல்லப்படும் நபர் தொடர்பில் தகவல் சேகரித்தல் மற்றும் புலனாய்வு செய்து கடத்தி செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டன.அதற்காக, பாதுகாப்பு புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் மற்றும் விடுதலை புலிகளில் இருந்து வெளியேறிய

மேலும்...
புதிய முறைமையின் அடிப்படையில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்

புதிய முறைமையின் அடிப்படையில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 0

🕔12.Oct 2015

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், புதிய முறைமையின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. 70 வீதம் வட்டார அடிப்படையிலும் 30 வீதம் விகிதாசர அடிப்படையிலும் இந்தத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.அடுத்த வருடம் மார்ச் மாதம் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே,

மேலும்...
பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணை

பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணை 0

🕔12.Oct 2015

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக, நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு பிள்ளையான் அழைக்கப்பட்டிருந்தார். இதற்கமைய, நேற்று மாலை 05 மணியளவில்

மேலும்...
வாக்குமூலம் வழங்கச் சென்ற பிள்ளையான் கைது

வாக்குமூலம் வழங்கச் சென்ற பிள்ளையான் கைது 0

🕔11.Oct 2015

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை, குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்துகொள்வதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பிள்ளையான் அழைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக,

மேலும்...
மஸ்கெலிய மக்களிடம் வீட்டுத் திட்டம் கையளிப்பு; வாக்குறுதியை நிறைவேற்றினார் திகாம்பரம்

மஸ்கெலிய மக்களிடம் வீட்டுத் திட்டம் கையளிப்பு; வாக்குறுதியை நிறைவேற்றினார் திகாம்பரம் 0

🕔11.Oct 2015

– க. கிஷாந்தன் – இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட  மஸ்கெலியா மொக்கா மிட்லோதியன் தோட்டத்திலுள்ள 22 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டத்தினை, அமைச்சர் பழனி திகாம்பரம் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்களிடம் கையளித்தார். பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத் தொகுதிக்கு ‘நடேச ஐயர் புரம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி

மேலும்...
பிரதமர் ரணில், புல்மோட்டைக்கு திடீர் விஜயம்

பிரதமர் ரணில், புல்மோட்டைக்கு திடீர் விஜயம் 0

🕔11.Oct 2015

– முஹம்மது றினாஸ் (புல்மோட்டை) –                                                     பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை பிரதேசத்திலுள்ள

மேலும்...
மூத்த நடிகை மனோரமா மரணம்

மூத்த நடிகை மனோரமா மரணம் 0

🕔11.Oct 2015

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகை மனோரமா நேற்று சனிக்கிழமை இரவு தனது 78 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.அதிக திரைப்படங்களில் நடித்தவர் எனும் வகையில், இவர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 1500 படங்களுக்கு மேல் இவர் நடத்துள்ளார்.நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னையிலுள்ள தனியார்

மேலும்...
மாட்டைக் கொன்றதாகக் கூறி, முஸ்லிம்கள் மீது தாக்குதல்

மாட்டைக் கொன்றதாகக் கூறி, முஸ்லிம்கள் மீது தாக்குதல் 0

🕔11.Oct 2015

மாடு ஒன்றைக் கொன்றதாக குற்றம்சாட்டி முஸ்லிம்கள் இருவர், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 21 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைகளில் இரும்புக் கம்பிகளையும் தடிகளையும் தாங்கியிருந்த 500 பேர் வரையில் அப்பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளுக்கு தீ வைத்ததாகவும், அவர்களை போலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது. “தாக்கப்பட்டவர்கள், மாடு ஒன்றைக் கொன்றுவிட்டதாக

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தேவைகளை நிறைவு செய்ய, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நடவடிக்கை

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தேவைகளை நிறைவு செய்ய, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நடவடிக்கை 0

🕔10.Oct 2015

– எம்.ஐ.எம். றியாஸ் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சேவைகள் பிரிவிலுள்ள தடைகளை நீக்கி, இந்தப் பிரிவினை சிறப்பாகச் செயற்படுவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பி.ஜி. மஹிபால உறுதிமொழி வழங்கினார். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம்

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் மேலும் இரு மாணவர்களுக்கு விளக்கமறியல்

தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் மேலும் இரு மாணவர்களுக்கு விளக்கமறியல் 0

🕔10.Oct 2015

– முன்ஸிப் – ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்  இரண்டாம் வருட மாணவர்கள் இருவரை, எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், இன்று சனிக்கிழமை உத்தரவிட்டார். பல்கலைக்கழகத்தின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் சட்டவிரோதமாக கூட்டம் கூடியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் இவர்களை கைது

மேலும்...
நீதிபதிகளின் சம்பளம் ஐந்து மடங்கு அதிகரிக்க வாய்ப்பு; நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அடிக்கிறது அதிஷ்டம்

நீதிபதிகளின் சம்பளம் ஐந்து மடங்கு அதிகரிக்க வாய்ப்பு; நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அடிக்கிறது அதிஷ்டம் 0

🕔10.Oct 2015

நீதிபதிகளின் சம்பளத்தை ஒரு லட்சம் ரூபாவிலிருந்து, ஐந்து லட்சமாக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளரும், பிரதியமைச்சருமான எரான் விக்கிரமரத்ன, இது தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றையும் முன்மொழிந்துள்ளார். தற்போதைக்கு நீதிபதிகள் சம்பளமாகப் பெறும் ஒரு லட்சம் ரூபாவினை, ஐந்து லட்சமாக உயர்த்த வேண்டும் என்று அவர் கோரிக்கை

மேலும்...
மஹிந்த ஆட்சிக் காலத்து அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர், எதிர்வரும் வாரம் கைதாகும் சாத்தியம்

மஹிந்த ஆட்சிக் காலத்து அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர், எதிர்வரும் வாரம் கைதாகும் சாத்தியம் 0

🕔10.Oct 2015

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளோடு தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த சுமார் 20 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் வாரத்தினுள் கைது செய்யப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் – கொலை, போதைபொருள், எத்தனோல் வியாபாரம், உர மானியம் சுரண்டல், விவசாயிகளின் நஷ்டஈடு பணத்தை சுரண்டல், அரசாங்க நிதியை சுரண்டிய குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. மேற்படி

மேலும்...
ஊடகவியலாளர் சஹாப்தீனின் புதல்வி பாத்திமா திக்ரா, பாடசாலையில் முதல்நிலை மாணவியாக சித்தி

ஊடகவியலாளர் சஹாப்தீனின் புதல்வி பாத்திமா திக்ரா, பாடசாலையில் முதல்நிலை மாணவியாக சித்தி 0

🕔9.Oct 2015

சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீனின் புதல்வி பாத்திமா திக்ரா, இம்முறை நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 177 புள்ளிகளைப் பெற்று, பாடசாலையில் முதல்நிலை மாணவியாகச் சித்தியடைந்துள்ளார். நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் மாணவியான பாத்திமா திக்ரா, தற்போது வெளியாகியுள்ள புலமைப் பரிசில் பரீட்சை முடிகளின் படி, 177 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்