Back to homepage

பிரதான செய்திகள்

சிராந்தியின் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தும் நிலை; அமைச்சர் ஹர்ஸ தகவல்

சிராந்தியின் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தும் நிலை; அமைச்சர் ஹர்ஸ தகவல் 0

🕔3.Jun 2016

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவருடைய மனைவி மனைவி சிராந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டு ஹோட்டலொன்றில் தங்கியமைக்கான பெருந்தொகைக் கட்டணத்தை, தற்போதைய அரசு செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பிரான்ஸில் 2014ம் ஆண்டு நடைபெற்ற வெசாக் விழாவினை பார்வையிடுவதற்காக, சிராந்தி ராஜபக்ஷ சென்றிருந்தபோது, அங்குள்ள மிகவும் சொகுசு ரக ஹோட்டலொன்றில் தங்கியிருந்தார். அதற்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை. அதனைச்

மேலும்...
அரபுக் கல்லூரி மாணவர்களைக் காணவில்லை; கிண்ணியா பொலிஸில் புகார்

அரபுக் கல்லூரி மாணவர்களைக் காணவில்லை; கிண்ணியா பொலிஸில் புகார் 0

🕔3.Jun 2016

– எப். முபாரக் – திருகோணமலை மாவட்டம் குச்சவெளி மற்றும் கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவரைக் காணவில்லையென கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசிம் நகரைச் சேர்ந்த சாஜஹான் சஜாத் (வயது 15) மற்றும் கிண்ணியா, சூரங்கல்

மேலும்...
ஊடகவியலாளர்களை தரக்குறைவாக பேசுகின்றவர்களுக்கு எதிராக, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம்

ஊடகவியலாளர்களை தரக்குறைவாக பேசுகின்றவர்களுக்கு எதிராக, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம் 0

🕔3.Jun 2016

– றிசாட் ஏ காதர் – ஊடகவியலாளர்கள் கூலிக்கு எழுதுகின்றார்கள் என்று கூறி ஊடகத் தொழிலை தரக் குறைவாக பேசுகின்றமையினை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வன்மையாக கண்டிக்கின்ற அதேநேரத்தில் அவ்வாறு பேசுகின்வர்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. அம்பாறை மாவட்ட ஊடகவியாளர் பேரவையின் மாதாந்த கூட்டம், அண்மையில் பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில்

மேலும்...
பெண்ணை அவதூறாகப் பேசிய நபருக்கு பிணை

பெண்ணை அவதூறாகப் பேசிய நபருக்கு பிணை 0

🕔2.Jun 2016

– எப். முபாரக் – திருகோணமலை நிலாவெளியில் பெண்ணொருவரை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரை, இருபத்தைந்தாயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. நிலாவெளி – ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரொருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டார். குறித்த நபர் ஆனந்தபுரியைச் சேர்ந்த பக்கத்து வீட்டுப் பெண்ணொருவரை தொலைபேசி

மேலும்...
சீமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து விலை அதிகரிப்பு 0

🕔2.Jun 2016

சீமெந்தின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து பக்கட் ஒன்றின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபை இதற்கான அனுமதியினை வழங்கியுள்ளது. இதன்படி, அல்ட்ராடெக், டோக்கியோ மற்றும் ஹோல்சிம் உள்ளிட்ட ஐந்து வகையான சீமெந்தின் விலைகளும் 60 ரூபாவால் அதிகரிக்கப்பபட்டுள்ளன. இதற்கமைய

மேலும்...
நிருவாக பிரிவை மறுசீரமைக்குமாறு, அமைச்சர் ஹக்கீமிடம் முந்தல் பகுதி மக்கள் கோரிக்கை

நிருவாக பிரிவை மறுசீரமைக்குமாறு, அமைச்சர் ஹக்கீமிடம் முந்தல் பகுதி மக்கள் கோரிக்கை 0

🕔2.Jun 2016

மூன்று கிராமங்களுக்கு ஒரு கிராமசேவை பிரிவு என்ற அடிப்படையில், தமது பிரதேச நிருவாகம் மறுசீரமக்கப்பட வேண்டுமென்று  முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 06 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுத்தனர். முந்தல் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புளிச்சாக்குளம் 593 ஆம் கிராம சேவை பிரிவின் கீழுள்ள புளிச்சாங்குளம்,

மேலும்...
சோமாலிய தற்கொலைத் தாக்குதலில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலி

சோமாலிய தற்கொலைத் தாக்குதலில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலி 0

🕔2.Jun 2016

சோமாலியா தலைநகர் மொகாதிசுவில் நேற்று புதன்கிழமை நடந்த தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதலில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 1‌5 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பிரமுகர்கள் தங்கும் ஹோட்லொன்றின் நுழைவாயில் கார்குண்டு மூலம் தாக்கப்பட்டதோடு,  தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ‌அல்-ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. கடந்த பிப்ரவரியில் மொகாதிசுவி‌ல் அல்-ஷபாப் இய‌க்கத்தால்

மேலும்...
அட்டாளைச்சேனை – கோணவத்தை; கொட்டுப்பாலத்தை அகற்றுமாறு, விவசாயிகள் கோரிக்கை

அட்டாளைச்சேனை – கோணவத்தை; கொட்டுப்பாலத்தை அகற்றுமாறு, விவசாயிகள் கோரிக்கை 0

🕔2.Jun 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனையிலுள்ள கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள கொட்டுப் பாலம் – ஆற்றின் நீரோட்டத்துக்குத் தடையாக உள்ளதாலும், பாலத்தினைச் சூழவும் நீர்த்தாவரங்கள் விளைந்து காணப்படுவதாலும் பிரதேச விவசாயிகளும், மீனவர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர். இந்தப் பாலமானது 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிணறுகளை அமைக்கப் பயன்படும் கொட்டுகளைக்

மேலும்...
அமைச்சர் கிரியெல்ல, 150 பிரத்தியேக உத்தியோகத்தர்களை நியமித்துள்ளதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு

அமைச்சர் கிரியெல்ல, 150 பிரத்தியேக உத்தியோகத்தர்களை நியமித்துள்ளதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு 0

🕔2.Jun 2016

அமைச்சர் லக்மன் கிரியெல்ல, தனக்குக் கீழுள்ள பெருந்தெருக்கள் அமைச்சில் 94 பேரை இணைப்புச் செயலாளர்களாகவும், 56 பேரை ஆலோசகர்களாகவும் நியமித்துள்ளார் என்று ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். இவர்களில் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ள 56 பேரும், அமைச்சரின் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளவர்களில் சிலர்

மேலும்...
1500 மில்லியன் டொலர் கடன் பெற்று, 400 மில்லியனுக்கு விமானம் கொள்வனவு; தேவைதானா என்கிறார் திஸ்ஸ

1500 மில்லியன் டொலர் கடன் பெற்று, 400 மில்லியனுக்கு விமானம் கொள்வனவு; தேவைதானா என்கிறார் திஸ்ஸ 0

🕔2.Jun 2016

இலங்கை விமானப்படைக்கு 400 மில்லியன் டொலர் செலவில் எதற்காக யுத்த விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே, அவர் இதைக் கேட்டார். அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்; “சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, 1500 மில்லியன்

மேலும்...
இரும்புப் பேரூந்து வீட்டுத் திட்டம் வடக்கு, கிழக்குக்கு பொருத்தமற்றது; எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு

இரும்புப் பேரூந்து வீட்டுத் திட்டம் வடக்கு, கிழக்குக்கு பொருத்தமற்றது; எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு 0

🕔1.Jun 2016

– றியாஸ் ஆதம் –யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கப் போவதாக மீள் குடியேற்ற அமைச்சினால் முன்மொழியப்பட்ட 65 ஆயிரம் இரும்பு பேரூந்து வீட்டுத்திட்டமானது, எமது சூழலுக்குப் பொருத்தமற்றவை என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு, தேசிய வீடமைப்பு அதிகார சபையினால்

மேலும்...
மூதூர் களப்பு பகுதியில், உரப்பையிலிடப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

மூதூர் களப்பு பகுதியில், உரப்பையிலிடப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு 0

🕔1.Jun 2016

– எப். முபாரக் – சிசுவின் சடலமொன்றை திருகோணமலை – மூதூர் பகுதியில் இன்று புதன்கிழமை மூதூர் பொலிஸார் மீட்டுள்ளனர். இலங்கைப் போக்குவரத்து சபையின் மூதூர் நிலையத்தின் முன்னாலுள்ள களப்பு பகுதியிலேயே இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டது. உரப்பையில் இடப்பட்டு, சிசுவின் சடலம் வீசப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மூதூர் பொலிஸார் அதனை மீட்டனர். சடலம் தற்பொழுது

மேலும்...
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடைவிதிக்க, ராணுவத்துக்கு அதிகாரம் கிடையாது; அமைச்சர் ராஜித

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடைவிதிக்க, ராணுவத்துக்கு அதிகாரம் கிடையாது; அமைச்சர் ராஜித 0

🕔1.Jun 2016

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடை விதிக்கும் அதிகாரம் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கு கிடையாது என, சுகாதார அமைச்சரும் அமைச்சரைவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றுபுதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட 13 பேர் பேர் கைது

விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட 13 பேர் பேர் கைது 0

🕔1.Jun 2016

தாய்லாந்து பெண்கள் மூவர் உட்பட 13 பெண்களை பாணந்துறை பொலிஸ் நிலையத்தின் விபசாரத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். தலவத்துக்கொடயிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில், பெண்ணொருவரினால் ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார நிலையமொன்றிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தாய்லாந்துப் பெண்கள் 30 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். இவர்கள், சுற்றுலா வீசாவில்

மேலும்...
அட்டாளைச்சேனையில் கார் விபத்து; 12 வயது சிறுவன் பலி

அட்டாளைச்சேனையில் கார் விபத்து; 12 வயது சிறுவன் பலி 0

🕔1.Jun 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று புதன்கிழமை மாலை காரில் மோதுண்டு விபத்துக்குள்ளான சிறுவன் அதே இடத்தில் பலியானார். அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், அட்டாளைச்சேனை கால்நடை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றது. கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த கார், சிறுவன் மீது மோதியதில் சிறுவன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்