Back to homepage

பிரதான செய்திகள்

சிலாவத்துறை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை; அமரவீர, றிசாட் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு

சிலாவத்துறை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை; அமரவீர, றிசாட் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு 0

🕔16.Nov 2016

  மன்னார் சிலாவத்துறையில் ஏற்பட்டுள்ள மீனவர்களின் பிரச்சினையை இழுத்தடிக்காமல் அதற்கு உரிய தீர்வை கண்டு சமூக நல்லிணக்கத்தை பேணுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் நேரடியாக விடுத்த வேண்டுகோளை ஏற்று, அந்த பிரதேசத்தின் நிலவரங்களை பார்வையிட்டு அறிக்கை சமர்பிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர்

மேலும்...
தவ்ஹித் ஜமாத் செயலாளருக்கு விளக்க மறியல்

தவ்ஹித் ஜமாத் செயலாளருக்கு விளக்க மறியல் 0

🕔16.Nov 2016

தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்கை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிற மதங்களைப் புண்படுத்தும் படி பேசினார் எனும் குற்றச்சாட்டின் கீழ், தவ்ஹித் அமைப்பின் செயலாளர் ராசிக், இன்று புதன்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டார். இஸ்லாமிய மதத்தினையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி

மேலும்...
தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப் போகிறாராம்; மட்டக்களப்பு தேரர் மீண்டும் அட்டகாசம்

தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப் போகிறாராம்; மட்டக்களப்பு தேரர் மீண்டும் அட்டகாசம் 0

🕔16.Nov 2016

தனியார் ஒருவரின் காணிக்குள் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், இன்று புதன்கிழமை காலை நுழைந்ததையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. செங்கலடி – பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில்  உள்ள காணிக்குள் அரச மரம் இருப்பதால்,  தேரர் இவ்வாறு நுழைந்துள்ளார். இதன்போது, சிங்கள மக்கள் பலர் வாகனங்களில் வந்திறங்கிமையினை அடுத்து,  அங்கு பதற்றம் அதிகமானது. குறித்த காணிக்குள்

மேலும்...
தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் ராசிக் கைது

தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் ராசிக் கைது 0

🕔16.Nov 2016

ஸ்ரீலங்கா தவ்ஹித்  ஜாமத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது இன்று புதன்கிழமை செய்யப்பட்டுள்ளார். பிற மதங்களைப் புண்படுத்தும் வகையில் பேசினார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாளிகாவத்தையில் நொவம்பர் 03 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் போதே, இவர் இவ்வாறு நடந்து கொண்டார் எனக் கூறப்படுகிறது. ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையினைப்

மேலும்...
சுமனரத்ன தேரரின் அடாவடிக்கு எதிராக, கிராம சேவகர்கள் கறுப்பு பட்டியணிந்து ஆர்ப்பாட்டம்

சுமனரத்ன தேரரின் அடாவடிக்கு எதிராக, கிராம சேவகர்கள் கறுப்பு பட்டியணிந்து ஆர்ப்பாட்டம் 0

🕔16.Nov 2016

பட்டிப்பளை கிராம சேவை உத்தியோகத்தரை, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அச்சுறுத்தியமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதேச செயலகத்துக் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  இதன்போது, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

மேலும்...
பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்; உப பரிசோதகர் பலி: குருணாகலில் சம்பவம்

பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்; உப பரிசோதகர் பலி: குருணாகலில் சம்பவம் 0

🕔16.Nov 2016

குருநாகல் – மாஸ்பொத பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு பொலிஸாரின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பலியானார். மேலும், இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர். ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் வைத்து, மேற்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் பஸ் ஒன்றில் ஏறி தப்பிச் சென்ற குறித்த நபர்

மேலும்...
டான் பிரியசாத்தை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

டான் பிரியசாத்தை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔15.Nov 2016

முஸ்லிம்களை மோசமாகப் பேசி வீடியோக்களை வெளியிட்டவரும், முஸ்லிம் மக்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவருமான டான் பிரியசாத் என்பவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு – கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நபருக்கு எதிராக கோட்டே பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாகவும், பொலிஸ் மா அதிபரின் அறிவுத்தலுக்கிணங்கவும்,

மேலும்...
டான் பிரியசாத் கைது; சட்டத்தரணிகளை களமிறக்கவுள்ளதாக தவ்ஹித் ஜமாத் அறிவிப்பு

டான் பிரியசாத் கைது; சட்டத்தரணிகளை களமிறக்கவுள்ளதாக தவ்ஹித் ஜமாத் அறிவிப்பு 0

🕔15.Nov 2016

முஸ்லிம் மக்களை மிகவும் மோசமாக வசை பாடும் வகையிலும், இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டு வந்த டான் பிரியசாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தக் கைது தொடர்பில் ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.தவ்ஹித் ஜமாத்தினர் கடந்த 03ஆம் திகதி  கொழும்பில் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களை தற்கொலை தாக்குதல் நடத்தியும்,

மேலும்...
மு.கா.வின் சாய்ந்தமருது கூட்டத்தில் கூச்சல்; அவசரமாக உரையை முடித்துக் கொண்டு கிளம்பினார் ஹக்கீம்

மு.கா.வின் சாய்ந்தமருது கூட்டத்தில் கூச்சல்; அவசரமாக உரையை முடித்துக் கொண்டு கிளம்பினார் ஹக்கீம் 0

🕔15.Nov 2016

– அஹமட் –  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்றிரவு சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது, தொடர்ச்சியான கூச்சல்களும், கூக்குரல்களும் எழுந்தமையினால், மிக குறுகிய நேரத்துக்குள், அவசரமாக தனது உரையினை முடித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை

மேலும்...
அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில், வாடிக்கையாளர்கள் அவதி

அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில், வாடிக்கையாளர்கள் அவதி 0

🕔15.Nov 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில் ஒரு சில அலுவலர்கள் மாத்திரம் கடமை புரிவதால், வங்கிக்கு வருகை தரும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். மேலும், ஏனைய வங்கிகளில் இரண்டு மூன்று பேர் காசாளராக கடமையாற்றும் நிலையில், இங்கு ஒரு காசாளர் மட்டுமே உள்ளார். இதனால் பொதுமக்கள் தமது

மேலும்...
நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு

நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு 0

🕔15.Nov 2016

நீருக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் ஏதேச்சாதிகார போக்கில், திடீரென நீருக்கான கட்டணம் உயர்த்தப்பட்டமையானது, ஒட்டுமொத்த மக்களினின் அடிப்படை உரிமை மீறலாகும் என நீர்வழங்கல் நீர் விநியோக முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், அந்தச் செயற்பாடானது

மேலும்...
முக்கியஸ்தர்களை படமெடுத்த இளைஞனின் உளவளம் தொடர்பில், அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

முக்கியஸ்தர்களை படமெடுத்த இளைஞனின் உளவளம் தொடர்பில், அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு 0

🕔15.Nov 2016

இசையமைப்பாளர் டப்ளியு.டி. அமரதேவாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்களை படம் பிடித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் உளவளம் தொடர்பில் அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளார். குறித்த இளைஞன் மனநோயினால் பாதிக்கப்பட்டவர் என்று, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றில் தெரிவித்திருந்தனர். மேலும்,

மேலும்...
வரவு – செலவுத் திட்டம் தொடர்பில், சிரேஷ்ட அமைச்சர்கள் அதிருப்தி

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில், சிரேஷ்ட அமைச்சர்கள் அதிருப்தி 0

🕔15.Nov 2016

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. வரவு செலவுத் திட்டத்திலுள்ள சில பரிந்துரைகள் தொடர்பில், சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட  அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் அதிருப்தி வெளியிடத் தீர்மானித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. துறைசார் அமைச்சர்களிடம் எவ்வித அறிவுறுத்தல்களையும் பெற்றுக்கொள்ளாமல், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஏதேச்சாதிகாரமாக தீர்மானங்களை எடுத்துள்ளதாக, மேற்படி சிரேஷ்ட

மேலும்...
ஹக்கீம் கூறிய, அந்த 07 நாட்கள் இன்றுடன் நிறைவு; அடுத்து என்ன: மக்கள் கேள்வி

ஹக்கீம் கூறிய, அந்த 07 நாட்கள் இன்றுடன் நிறைவு; அடுத்து என்ன: மக்கள் கேள்வி 0

🕔15.Nov 2016

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை ஒரு வாரத்துக்குள் அங்கிருந்து அகற்றுவதாக, தன்னிடம் பிரதமர் உறுதியளித்ததாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்த காலக்கெடு இன்று 15 ஆம் திகதி செவ்வாய்கிழமையுடன் முடிவடைகிறது. மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கடந்த 08 ஆம் திகதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை

மேலும்...
எயிட்ஸ் நோயாளர்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

எயிட்ஸ் நோயாளர்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔15.Nov 2016

எயிட்ஸினால் பாதிக்கப்பட்ட 34 பேர் இவ்வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே கூறியுள்ளார். எயிட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டமையை, இவர்கள் முன்னமே அறிந்திராமல் இருந்தமையே, இந்த மரணங்கள் அதிகரிக்கக் காரணம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்