ராணுவ தளபதியாக பொறுப்பேற்குமாறு, சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேண்டியுள்ளார்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0
அமைச்சர் பதவியை துறந்து விட்டு, ராணுவத் தளபதி அல்லது அனைத்து படைகளின் தளபதி பதவியை இரண்டு வருடங்களுக்கு பொறுப்பேற்குமாறு, சரத் பொன்சேகாவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இன்று புதன்கிழமை தெரிவித்தார். நாட்டை ஒழுக்கப்படுத்துவதற்காகவே சரத் பொன்சேகாவிடம், ஜனாதிபதி இந்த வேண்டுகோளினை விடுத்ததாகவும் அமைச்சர் ராஜித மேலும்